ம கனின் சடலத்திற்காக காத்திருக்கும் தா ய் : திருமணமான 11 நா ளில் ந டந்த து யரம்!!

கா த்திருக்கும் தா ய்..

டெல்லி வ ன்முறை யில் ம கனை ப றிகொ டுத்த தா ய், நா ன் எ ன் ம ருமகளிடம் எ ன்ன சொ ல்லி ச மாளிக்கப்போகிறேன் எ ன்பதே தெ ரியவில்லை எ ன்று க தறி அ ழுதுள்ளார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சிஏஏவிற்கு எ திராக ந டைபெற்று வ ரும் போ ராட்டம் க லவரமாக மா றியதால் த ற்போது வரை 30 பே ர் ப லியாகி யுள்ளனர்.

க லவர த்தை க ட்டுப்படுத்த த வறிய பாஜக க ட்சியின் மு க்கிய அ திகாரிகள், கு றிப்பாக அமித் ஷா ப தவி வி லக வே ண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெ ரிவித்து வருகிறது. நடிகர் ரஜினி மத்திய அ ரசை க ண்டிப்பதாக தெ ரிவித்தார்.

இந்நிலையில் இ ந்த க லவரத்தில் உ யிரிழந்த வர்களின் உ டலை வா ங்குவதற்காக கிழக்கு டெல்லியில் உள்ள குரு தேஜ் பகதூர் ம ருத்துவமனையின் பி ணவ றை மு ன்பு க ண்ணீ ருடனும் க தறலு டனும் உ றவினர்கள் பலர் கா த்துக் கொ ண்டிருக்கின்றனர்.

ம ருத்துவமனையின் அ வசர சி கிச்சை பி ரிவை விட, பி ணவ றை முன்பே ம க்களின் கூ ட்டம் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் கு றித்த க லவர த்தில் கொ ல்லப்பட்ட 10 முதல் 15 பே ரின் உ டல்கள் அங்கு இ ருப்பதாக உ றுதிப்படுத்தப்படாத த கவல் வெளியானதால், அங்கு உ றவினர்கள் கு விந்திருக்கின்றனர்.

இதில், த ந்தையை இ ழந்த இ ந்து ஆ ண் ஒருவரும், இ ஸ்லாமிய தா ய் ஒ ருவரும் க ண்ணீருடன் பி ணவறையில் வெ ளியே அ மர்ந்திருந்தனர்.

இ தில் க ண்ணீருடன் நின்று கொ ண்டிருந்த தா யிடம் பிரபல ஊ டமகான பிபிசி இ து கு றித்து கேட்ட போது, நா ங்கள் அவ னை இ த்தனை ஆ ண்டுகளாக வ ளர்த்தோம். அ வர்கள் எ ன் ம கனை கொ ன்று விட்டார்கள், எ ன்று க தறி அ ழுதுள்ளார்.

வடகிழக்கு டெல்லியின் பழைய முஸ்தபாபாத் பகுதியைச் சேர்ந்தவர் தாய் ஹஸ்ரா. இ வருடைய 24 வ யதான ம கன் அஷ்பக் ஹுசேனுக்கு காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தி கதி தி ருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தா ன் ச ம்பவம் தினம் அ ன்று ஐ ந்து து ப்பா க்கி கு ண்டுகள் அஷ்பக்கின் உ டலில் பா ய்ந்தன. அவற்றில் மூ ன்று கு ண் டுகள் அ வனது நெ ஞ்சில் பா ய்ந் ததால் உ யிரிழந்து விட்டதாக உ றவினர் சலீம் பைக் தெரிவித்துள்ளார்.

முதலில் அல் ஹிந்த் ம ருத்துவமனையில் வை க்கப்பட்டிருந்த அ வரது உ டல் உ டற்கூறா ய்வுக்காக ஜி.டி.பி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரீசியனாக ப ணியாற்றும் அஷ்பக் ஹுசேன் பிப்ரவரி 25-ஆம் திகதி மாலை முஸ்தபாபாத் பகுதியில் ந டந்த வ ன்முறை யில் சு ட்டுக் கொ ல்லப் பட்டார்.

எ ன் ம ருமகளுக்கு நா ன் என்ன பதில் சொல்வது, அ வளின் எ திர்காலம் எ ன்னாவது எ ன்று அ ழுதுகொண்டே கே ள்வி எ ழுப்பினார். ஆனால் அவரின் கே ள்விக்கு எந்த ஒரு பதிலும் இ ல்லை எ ன்பது தான் வே தனையான ப தில்.

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உடனடி இடமாற்றம் : நாளை புதிய பணிப்பாளர் பொறுப்பேற்பு!!

உடனடி இடமாற்றம்..

பேராதனை விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானுவிற்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களம் மற்றும் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை ஆகியவற்றின் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இவ் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானு விவசாய பணிப்பாளர் நாயகம், விவசாயத் திணைக்களம் , பேராதனை அவர்களினால் வழங்கப்பட்ட இடமாற்ற கட்டளைக்கு அமைய

பதில் உத்தியோகத்தர் ஒருவரிடம் கடமை பொறுப்புக்களை கையளித்துவிட்டு வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளரை உடனடியாக பேராதனை விவசாயத் திணைக்களத்தில் கடமையினை பெறுபேற்குமாறு பேராதனை விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக கடமையாற்றிய அ.சகிலாபானு 2015ம் ஆண்டு பேராதனை விவசாயத் திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு 2018ம் ஆண்டின் நடுப்பகுதியில் மீண்டும் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக பொறுப்பேற்று தற்போது நாளை (28.02.2020) முதல் மீண்டும் பேராதனை விவசாயத் திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளைய தினம் (28.02.2020) SLAGS GRADE 01 தரத்தினை சேர்ந்த அருந்ததி வேல்சிவானந்தன் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

10 வ யது சி றுமியை து ஷ்பிரயோகம் செய்த கு ற்றச்சாட்டில் சிவில் பா துகாப்பு படை வீரர் கைது!!

10 வ யது சி றுமியை..

திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ம் கட்டை பகுதியில் 10 வ யது சி றுமியை பா லியல் து ஷ்பிரயோகம் செய்த கு ற்றச்சா ட்டின் பேரில் சி வில் பா துகாப்பு ப டை வீ ரர் ஒ ருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பொ லிஸ் நிலையத்தில் நேற்று சி றுமியின் த ந்தை மு றைப்பாடு செய்ததையடுத்தே இன்று சி வில் பா துகாப்பு ப டை வீ ரர் கை து செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கை து செய்யப்பட்டவர் கன்தலாவ உப சிவில் பா துகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றி வரும் கந்தளாய், வெண்றாசன்புர பகுதியைச் சேர்ந்த கபில ஜயசூரிய 40 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது பா திக்கப்பட்ட சி றுமி கந்தளாய் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை,கை து செய்யப்பட்ட சி வில் பா துகாப்பு ப டை வீ ரரை நீ திமன்றில் ஆ ஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து கடல் வழியாக இந்தியா வரை நீந்தி சென்று வெளிநாட்டவர்கள் சாதனை!!

அமெரிக்காவைச் சேர்ந்த எடிஹ என்ற பெண்மணி தலை மன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10.15 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

பாக் ஜலசந்தி கடற்பகுதி தமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும்.

ராமேஸ்வரம் தீவும், அதனை தொடர்ந்துள்ள மணல் தீட்டுக்களான ஆதாம் பாலமும் பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கின்றது.

இந்தியாவிலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதியும் கொண்ட கடற்பகுதியாகும்.

சர்வதேச அளவில் பல்வேறு நீச்சல் போட்டியில் சாதனை படைத்த அமெரிக்காவைச் சேர்ந்த எடிஹ எனும் 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு சாதனைப்படைத்துள்ளார்.

தலை மன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கிலோ மீற்றர் தொலைவுள்ள பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுதுறை, பாதுகாப்புதுறை அமைச்சு மற்றும் இலங்கை தூதரகத்திற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தது.

இந்தியா-இலங்கை ஆகிய இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில், தலை மன்னாரிலிருந்து நேற்று காலை 05 மணிக்கு இங்கிலாந்தை சார்ந்த ஆடம் மோஸ் என்பவருடன் சேர்ந்து எடிஹ நீந்த ஆரம்பித்துள்ளார்.

இலங்கை-இந்திய சர்வதேச எல்லைக்கு 12.05 மணியளவில் வந்தடைந்த இவர்கள் பிற்பகல் 03.15 மணியளவில் தனுஸ்கோடி அரிச்சல் முனை அருகே உள்ள முதலாம் தீடை அருகே சென்றடைந்துள்ளனர்.

இவர்களுக்கு உதவியாக இலங்கை கடற்படையின் ரோந்து படகு சர்வதேச எல்லை வரையிலும், இந்திய கடற்பகுதியில் கடலோர காவல் படையின் ஹொவர் கிராஃட் கப்பலும் பாதுகாப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

வீட்டில் இருந்து சென்றவர் ஆற்றில் ச டலமாக மீட்பு!!

மூன்று பிள்ளைகளின் தந்தை..

வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மஸ்கெலிய ஓயா ஆற்றில் இன்று ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான வேலாயுதம் சூரியகுமார் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று காலை 7 மணியளவில் வீட்டில் இருந்து சென்றுள்ளார். வீட்டில் இருந்து சென்றவர் திரும்பி வரவில்லை என்பதால், உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டு, உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.

அப்போது மவுசாகலை நீர் தேக்கத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் மஸ்கெலியா ஓயாவில் மி தந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் பொலிஸார் வந்து ச டலத்தை மீட்டுள்ளனர்.

உ யிரிழந்தவரின் பாதணிகள், சாரம் என்பன மஸ்கெலியா ஓயா ஆற்றுக்கு அருகில் காணப்பட்டுள்ளது.

இந்த நபர் த ற்கொ லை செய்துகொண்டாரா அல்லது குளிக்க சென்ற போது தண்ணீர் மூ ழ்கி இ றந்தாரா என்ற கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மலையென உயரும் தங்கத்தின் விலை : இலங்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

தங்கத்தின் விலை

உள்ளூர் சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 80,000 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பங்கு சந்தை கொடுக்கல் வாங்கல்கள் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் தங்கத்திற்கான கோரிக்கை அதிகரித்துள்ளது.

கோரிக்கைக்கு தகுந்த சேவையை வழங்க முடியாமையினால் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக நகை விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் தயாரிக்கப்படும் தங்க நகைகளில் பாரிய அளவில் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

இதனால் இலங்கையில் போதுமான தங்க நகைகள் இல்லாமையினால் விலையில் பாரிய மாற்றம் ஏற்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் அலுவலகத்திற்கு சென்ற அவரது பேரன் : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

நிர்வான் ராஜபக்ச..

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பேரன் நிர்வான் ராஜபக்ச அண்மையில் தனது தாத்தாவை பார்க்க அவரது அலுவலகத்திற்கு சென்றிருந்ததாக பிரதமரின் புதல்வர் ரோஹித்த ராஜபக்ச தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரோஹித்த ராஜபக்ச இது தொடர்பான புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

தனது பேரன் நிர்வான் ராஜபக்சவை பிரதமர் மகிந்த ராஜபக்ச கொஞ்சி விளையாடுவதை காட்டுவதாக அந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன.

மேலும் நிர்வான் ராஜபக்சவின் பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வவுனியாவில் மின் பட்டியல் நிலுவை 2000 ரூபாய்க்கு மேல் இருந்தால் மின் துண்டிப்பு!!

மின் பட்டியல் நிலுவை

மின்சார கொடுப்பனவுகள் சீராக செலுத்தப்படாது மின் பட்டியலில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நிலுவை காணப்படின் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என வவுனியா, மன்னார் மாவட்ட பிரதான மின் பொறியியலாளர் திருமதி மைதிலி தயாபரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவின் நான்காம் கட்டை, கற்பகபுரம், குழுமாட்டுச்சந்தி, பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக சுமார் 20 இற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,

அவ்வாறு மின் துண்டிப்பு மேற்கொள்வதற்கு முன்னதாக எந்தவித முன்னறிவித்தலும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன்,

முன்னறிவித்தலின்றி மின் துண்டிக்கப்படுவதால் தாம் பல்வேறு பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா, மன்னார் மாவட்ட பிரதான மின் பொறியிலாளர் திருமதி மைதிலி தயாபரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, எமது மின்சார சபை ஊழியர்களால் மின் பட்டியல் கொடுப்பனவுகள் நிலுவையில் உள்ளவர்களுக்கான மின் துண்டிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ளவர்களுக்கு மின் துண்டித்தலுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் மின்பட்டியல் கொடுப்பனவு நிலுவையில் உள்ளவர்களுக்கே மின் துண்டிப்பை தற்போது முன்னெடுத்துள்ளோம்.

கடந்த வருட இறுதியில் அறவிடப்பட வேண்டிய மின் பட்டியல் நிலுவைகள் வவுனியாவில் இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக சீராக அறவிடப்படவில்லை.

அதனால் மின் பட்டியலில் நிலுவையில் உள்ள பணத்தை அறவீடு செய்வதற்கான வழமையான நடைமுறைகளின் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், முன்னறிவித்தல்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

வவுனியா செட்டிக்குளத்தில் வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம்!!

செட்டிக்குளத்தில்..

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தில் இன்று (27.02.2020) அதிகாலை 2.00 மணியளவில் வீடு ஒன்றினுள் புகுந்த ம ர்ம நபர்கள் வீட்டிலிருந்த பெண்களை அ டித்து வீட்டில் இருந்த பொருட்களையும் முழுமையாக சே தப்படுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் குறித்த வீட்டினுள் புகுந்த ம ர்ம ந பர்கள் வீட்டில் இருந்த தாய் மற்றும் மகளை கடுமையாக அ டித்ததோடு வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதையும் சே தப்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண் அயலவர்களின் உதவியுடன் செட்டிகுளம் பிரதேச பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண் கணவனை இழந்து தனது பிள்ளைகளுடன் தனிமையில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் குப்பை கொட்டும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் : ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சர்ச்சை!!

ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில்..

வவுனியா புதிய சாளம்பைக்குளம் பகுதியில் (யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு முன்பாக) குப்பை கொட்டப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் தொடர்பாக நேற்று முன்தினம் (25.02.2020) வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

சாளம்பைக்குளம் குப்பைமேடு தொடர்பான விடயம் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதன் போது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் குப்பை கொட்டும் இடத்தில் காணி வழங்கப்பட்டது தவறு,

அத்துடன் வவுனியாவில் பல வருடகாலமாக குடியேறியுள்ள மக்களுக்கு இதுவரையில் காணி உறுதி கிடைக்கப்பெறவில்லை ஆனால் தற்போது புதிய சாளம்பைக்குளத்தில் குடியேறியவர்களுக்கு காணி உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் இணைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான அப்துல் பாரி 1500 பிள்ளைகள் அங்கு படித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் மக்கள் இல்லையா? , அத்துடன் சட்ட ரீதியாக தான் குறித்த இடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதற்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் குப்பை கொட்டும் இடத்தில் வீடு வழங்குவது தானா சட்டம் என கேள்வி எழுப்பினார்.

இதன் போது பாராளுமன்ற அப்துல் பாரி, தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றது. இதன் காரணமாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பரபரப்பான நிலையில் காணப்பட்டது.

அதன் பின்னர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் குப்பைகளை இலகுவான முறையில் அகற்றுவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை நாம் யாவரும் அறிந்த விடயம்,

அவர் பலர் தொழிநுட்ப முறைகளில் இதனை கையாண்டு வருகின்றார். அத்துடன் குறித்த புதிய சாளம்பைக்குளம் பகுதியில் புதிதாக வீடுகள் அமைப்பதினை நிறுத்துமாறு வவுனியா பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்தமையினையடுத்து நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஒரு சில அரசியல்வாதிகளில் இலாப நோக்கத்திற்காக தான் இவ்விடத்தில் வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டது. இருந்தாலும் மக்கள் அதில் பாதிப்படைவதினை ஏற்றுக்கொள்ள முடியாது அதில் குடியேறியுள்ள மக்கள் பாதிப்படையாத வகையில் தொழிநுட்ப முறையினை மாற்றி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இறுதியாக தெரிவித்தார்.

வவுனியா ஒமந்தையில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் பலி : விபத்து தொடர்பாக வெளியான அதிர்ச்சித் தகவல்!!

அதிர்ச்சித் தகவல்..

வவுனியா ஒமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த (23.02.2020) மாலை 6.30 மணியளவில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஐவர் ஸ்தலத்திலேயே உ யிரிழந்ததுடன் 23 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ரக வாகனமும் வவுனியா ஒமந்தை பன்றிக்கெய்தகுளம் பயணித்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்துச் சம்பவத்தின் பின்னர் ஜீப் மற்றும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டு அவை தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வாவின் ஆலோசனைக்கமைய பல்வேறுபட்ட கு ற்றத்தடுப்பு பிரிவு பொறு ப்பதிகாரி சுகுமார் சுகந் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

விசாரணைகளில் விபத்தின் போது ஹயஸ் ரக வாகனத்தின் பட்டரி வெ டித்து தீப்பற்றி எரிந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும்,

இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் பல்வேறுபட்ட கு ற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் தெரிவித்தார்.

இராசயன பகுபாய்வுக்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் இராசயன பகுப்பாய்வின் பின்னரே விபத்தின் பின்னரான தீ விபத்து தொடர்பாக முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க முடியுமென மேலும் தெரிவித்தார்.

விபத்தின் பின்னரான காலப்பகுதியில் விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்தவர்களினால் ஜீப் மற்றும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட அவை தீயில் எரிந்துள்ளதாகவும் சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடுவானில் ப யணிகளுக்கு கொ லை மி ரட்டல் விடுத்த பெ ண்ணுக்கு நே ர்ந்த கதி!!

ந டுவா னில்..

ந டுவா னில் அ னைவ ரையும் க த்தி யால் கு த்தி கொ ன்றுவிடுவேன் எ ன கொ லை மி ரட்டல் வி டுத்த இ ளம் பெ ண் கை து செ ய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை சே ர்ந்த டானா காசி முஸ்தபா என் கிற பெ ண், ஜேர்மனியில் இருந்து வர்ஜீனியாவில் உள்ள டல்லஸ் ச ர்வதேச வி மான நி லையத்திற்கு சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் வி மானத்தில் ப யணித்துள்ளார்.

ந டுவா னில் வி மானம் ப றந்து கொ ண்டிருந்த போ து, அ வசர ஒ லி எ ழுந்துள்ளது. உ டனடியாக அ ங்கிருந்த வி மான ப ணிப் பெ ண்கள், க ழிவறை யில் முஸ்தபா பு கைபி டித்து கொ ண்டிருப்பதை பார்த்து வெ ளியில் இ ழுத்துள்ளனர்.

ஆ னால் அ வர்கள் அ னைவ ரையும் த ள்ளிவி ட்டு,  மீ ண்டும் முஸ்தபா க ழிவறைக்குள் செ ல்ல மு யற்சித்துள்ளார். இ தற்கிடையில் வி மானத்தில் ப யணித்த இ ரண்டு வி மானப்ப டை த ளப திகள், முஸ்தபாவின் கை யை க ட்ட மு யற்சித்து ள்ளனர்.

ஆனால் க ட்டுப்ப டுத்த மு டியாத அ ளவிற்கு போ தை யில் இருந்த முஸ்தபா, ஒ ரு த ளப தியின் தா டையில் ஓ ங்கி மி தித்து ள்ளார்.

வி மானத்தில் உ ள்ள அ னைவ ரையும் க த்தி யால் கு த்தி கொ ன்றுவிட்டு நா னும் த ற்கொ லை செ ய்துகொ ள்வேன். நா ன் பாலஸ்தீனியக்காரி, எந்த அ ளவிற்கு வே ண்டுமானாலும் இற ங்குவேன் என கூ ச்சலி ட்டுள்ளார்.

இ தனையடுத்து வர்ஜினியா வி மான நி லையம் வ ந்தடைந்ததும் அ ங்கிருந்த பொ லிஸார், அ வரை கை து செய்து அழை த்து செ ன்றனர்.

அ வர் மீ து கு ற்றம் உ றுதி செ ய்யப்பட்டால் அ திகபட்சமாக 8 ஆ ண்டுகள் வரை சி றைத் த ண்டனை கி டைக்கலாம் என அ திகாரிகள் கூறியுள்ளனர்.

வீட்டிலிருந்து சிரித்துக் கொண்டே புறப்பட்ட சிறுமி : திடீரென நின்று போன இதயம் : நொடியில் நடந்த சோ கம்!!

சிறுமி..

அமெரிக்காவில் சிறுமிக்கு தொண்டையில் சதை வளருவதை எடுக்கும் tonsils ஆப்ரேஷன் செய்யும் போது திடீரென அவரின் இதயம் நின்று போய் உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவை சேர்ந்த சிறுமி Paisley Cogsdill (7). இவருக்கு தொண்டையில் tonsils எனப்படும் சதை வளரும் பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் tonsils-ஐ குணப்படுத்தும் ஆப்ரேஷனுக்காக சிறுமியை Paisley பெற்றோர்கள் அழைத்து சென்றனர்.

அப்போது ஆப்ரேஷன் தொடங்குவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் திடீரென அவரின் இதயம் நின்று போனது. சிறுமியின் தி டீர் ம ரணம் அவர் குடும்பத்தாரை பெரும் அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து சிறுமி Paisley-ன் பாட்டி மேரி பெத் கூறுகையில், ஆப்ரேஷுக்கு வீட்டிலிருந்து செல்லும் போது எந்தவித ப யமும் இன்றி தான் Paisley சென்றாள், சிரித்தபடியே இருந்த அவளிடம் எந்தவொரு ப தட்டமும், பிரச்சனையும் இருந்ததாக தெரியவில்லை.

விளையாடுவது, நடனமாடுவது, ஜிம்னாஸ்டிக்ஸ் செய்வது போன்ற எல்லா விடயத்தையும் அவர் விரும்பி செய்வாள். இது போன்ற விடயங்கள் ஏன் நடக்கின்றன என்பது புரியவில்லை, ஆனால் அது கடவுளின் திட்டம் என நினைத்து கொள்கிறோம் என சோ கத்துடன் கூறியுள்ளார்.

இதனிடையில் உ யிரிழந்த Paisley-ன் பிரேத பரிசோதனை அறிக்கை அவரின் மரணத்துக்கான சரியான காரணத்தை தெரியப்படுத்தும் என அவரின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

வெளிநாட்டில் உ யிரிழந்த தம்பதி : பிறந்தநாளில் நடந்த கோர சம்பவம்!!

வெளிநாட்டில்..

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் தம்பதி உள்ளிட்ட மூவர் உ யிரிழந்தன் காரணமாக அவர்களின் 7 வயது மகள் பெற்றோரை இ ழந்துள்ளார்.

இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ராஜா கவினி (41). இவர் மனைவி திவ்யா (34). தம்பதிக்கு ரியா (7) என்ற மகள் உள்ளார். இவர்கள் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திவ்யாவின் பிறந்தநாள் ஆகும்.

அன்றைய தினம் ராஜா, திவ்யா மற்றும் அவர்களின் நண்பர் பிரேம்நாத் ராமநாதன் ஆகிய மூவரும் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் தங்கள் வீட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

Dallas நகரில் சென்று கொண்டிருந்த காரை திவ்யா ஓட்டினார். அப்போது எதிரில் வந்த கார் வேகமாக திவ்யாவின் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே காரில் இருந்த மூவரும் இரத்த வெள்ளத்தில் உ யிரிழந்தனர்.

இது குறித்து இந்தியாவில் உள்ள திவ்யா, ராஜா குடும்பத்தாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் அ திர்ச்சியடைந்துள்ளனர்.

முக்கியமாக திவ்யா சென்ற கார் விபத்தில் சிக்கியது என கூறிய உடனேயே அவரின் தாய் ம யக்கமடைந்தார். இதனால் அவருக்கு மகள் இ றந்த விடயம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. திவ்யாவின் தந்தை கவுதம் கூறுகையில், மகளை நடனப்பள்ளியில் விட்டு மூவரும் காரில் சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

திவ்யா தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் தான் தனது பொறியியல் படிப்பை படித்தார், மகள், மருமகனின் இ ழப்பு எங்களை பெரும் வேதனையில் ஆ ழ்த்தியுள்ளது என கூறியுள்ளார்.

இதனிடையில் விபத்தில் இறந்த மூன்றாம் நபர் பிரேம்நாத் ராமநாதன் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் அவர் ராஜாவின் கல்லூரி கால நண்பர் எனவும் தெரியவந்துள்ளது.

மூவரின் ச டலங்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வர ஒரு வாரமாவது ஆகும் என தெரிகிறது. அவர்களின் இறுதிச்சடங்குக்கும், குடும்பத்தாருக்காகவும் ஓன்லைன் மூலம் நிதி வசூலிக்கபட்டு வருகிறது.

திவ்யாவின் கார் மீது மோதிய இன்னொரு காரில் இருந்த நபர் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உ யிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது.

சகோதரர் சடலத்தை பெற மூன்று நாட்களாக பிணவறை அருகே பரிதாபமாக காத்திருக்கும் இளைஞன்!!

காத்திருக்கும் இளைஞன்..

டெல்லியில் குடியுரிமை சட்டம் தொடர்பில் நடந்த க லவரத்தில் உ யிரிழந்த தனது சகோதரரின் ச டலத்தை பெற முடியாமல் இளைஞர் மூன்று நாட்களாக தவித்து வருவது ப ரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எ திரானவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே டெல்லியில் கடும் மோ தல் நடைபெற்று வருகிறது. இந்த க லவரத்தில் சுமார் 22 பேர் கொ ல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த கலவரத்தில் ஷாயித் என்ற இளைஞரும் கடந்த திங்கட்கிழமை கொ ல்லப்பட்டார். அவரின் ச டலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ஷாயித்தின் ச டலத்தை பெற அவர் சகோதரர் இர்பான் மருத்துவமனையில் மூன்று நாட்களாக காத்திருந்தும் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இது தொடர்பாக இர்பான் கூறுகையில், வேண்டுமென்றே ச டலத்தை கொடுக்க மறுக்கிறார்கள், பிணவறை அதிகாரி ரூ 4000 பணம் கேட்கிறார் என கு ற்றஞ்சாட்டியுள்ளார்.

இர்பான் ப ரிதாபமாக மருத்துவமனையின் பிணவறை அருகே நிற்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் பொலிசார் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கணவர் இறந்துவிட்டதாக நினைத்து மறுமணம் செய்த மனைவி : திடீரென திரும்பி வந்ததால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

மறுமணம்..

நைஜீரியாவில் முதல் கணவர் உ யிருடன் இருந்த போதிலும் இ றந்துவிட்டதாக முடிவு செய்த பெண் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனோ மாகாணத்தை சேர்ந்தவர் ஹவா அலி (37). இவர் கணவர் பெலோ இப்ராஹிம் (45). இந்த தம்பதிக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் ஹவா அலியின் கணவர் இப்ராஹிமுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரின் சொந்த கிராமத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

சில காலம் கணவருக்காக காத்திருந்த ஹவா அலி, அவர் இ றந்துவிட்டதாக முடிவு செய்து பாலா அப்துல்சலம் என்ற 40 வயது நபரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாம் கணவருடன் ஹவாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த இப்ராஹிம் உடல்நலம் தேறி சமீபத்தில் மனைவியை தேடி வந்தார். அப்போது ஹவா அலி இரண்டாம் கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்ததை பார்த்து அவர் அ திர்ச்சியடைந்தார்.

இதையடுத்து மாகாண சட்டத்தின்படி முதல் கணவர் உ யிருடன் இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்வது கு ற்றம் என்ற நிலையில் பொலிசார் ஹவா அலியை கைது செய்துள்ளனர். அவரிடம் பொலிசார் விசாரணை நடத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.