இன்றைய காலத்தில் மேக்கப் இல்லாத பெண்களை பார்க்கவே முடியாது. கண்களுக்கு செய்யும் மேக்கப் சரியில்லையெனில், அந்த மேக்-கப்பே வீணாகிவிடும். ஏனெனில் மேக்-கப்பில் கண்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே கண்களுக்கு செய்யும் மேக்கப்பால் கண்கள் நன்கு மென்மையாக அழகாகக் தெரிவதற்கு சில எளிய டிப்ஸ் இதே:
* கண் இமைகளை நன்கு அடர்த்தியாக வெளிப்படுத்துவதற்கு, கருப்பு நிற மஸ்காராவை பயன்படுத்துவது நல்லது. சிங்கிள் கோட் போதாமல் இருந்தால், டபுள் கோட் வேண்டுமானாலும் கொடுக்கலாம். மஸ்காராவை அளவுக்கு அதிகமாகவும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் அது கலைந்து, அசிங்கமான தோற்றத்தை தரும். எனவே மஸ்காரா அதிகமாகிவிட்டது போல் தெரிந்தால், லாஷ் கர்லர் அல்லது பிரஷ் வைத்து, சீவி அதிகமாக இருக்கும் மஸ்காராவை நீக்கலாம்.
* பின்பு கண்களின் இமைகளுக்கு மேல் இருக்கும் பகுதியை காஜலை வைத்து, அடர்த்தியான கோடு வரைய வேண்டும். அதிலும் அந்த கோடு மூக்கின் பக்கத்திலிருந்து போடும் போது மெல்லியதாகவும், போக போக அடர்த்தியாகவும் இருக்க வேண்டும்.
* கண்களுக்கு போடும் ஐ-லைனர் பென்சிலாக இருப்பது நல்லது.
* மேலும் கண்களின் கீழ் இமைகளில் போடும் ஐ-லைனர் ப்ரௌன் அல்லது காப்பி நிறத்தில் இருப்பது நல்லது. இதனால் மேல் இமைகளுக்கு மேலே போடப்பட்டுள்ள காஜல் சற்று அழகாக வெளிப்படும்.
* பிஸ்கட் அல்லது லைட் கலரில் இருக்கும் ஐ-ஷேடோவை பயன்படுத்துவது நல்லது. முக்கியமாக சிவப்பு மற்றும் மெரூனைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
– மேலே சொன்ன சில மேக்கப் டிப்ஸ்களை மனதில் கொண்டு, மேக்கப் செய்து வந்தால், கவர்ச்சிகரமாக பார்க்க மிகவும் அழகாகவும் இருக்கும்.

ஆப்கானிஸ்தானில் உள்ள சஹர் தாரா மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னிடம் அனுமதி பெறாமல் கடைக்குச் சென்ற மனைவியை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வயதும் இரண்டு மாதங்களும் மட்டுமேயான பெண் குழந்தை வெலிமட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சீனாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள புட்ஜி என்ற கிராமத்தில் தனியார் முதலைப்பண்ணை இயங்கியது. அங்கு ஏராளமான ராட்சத முதலைகள் வளர்க்கப்பட்டு வந்தன.
17 அடி நீளமான சந்தேகத்துக்குரிய இலங்கையில் பதிவு செய்யப்பட்ட படகு ஒன்று தமிழகம் நாகப்பட்டிணம் கரையில் ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் மதச்சார்பற்ற பெண் அரசியல்வாதிகளில் ஒருவரான நஜ்மா ஹனிப் (35) தீவிரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
உலக தடகள போட்டிகள் ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்று 200 மீட்டர் இறுதிச்சுற்று போட்டியில் ஜமைக்காவின் உசைன் போல்ட் 19.66 செகண்டுகளில் கடந்து தங்கத்தை வென்றார்.
ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாண கருக் மாவட்ட கட்டுமான முகாமில் தூங்கிக்கொண்டிருந்த பணியாளர்கள் மீது நேற்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
நியூஸிலாந்தின் பால் மா தொடர்பில் இலங்கையில் பிரச்சினை ஏற்பட்டு பால்மாக்கள் தொடர்பில் விளம்பரங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விளம்பர தடை ஒன்று அமுல்செய்யப்படவுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வேலங்குடியை சேர்ந்தவர் காந்தி (31). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் தப்பினார்.
காலி கோட்டை உலக வரலாற்று தரத்தில் இருந்து விலக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள ‘தலைவா’ திரைப்படம் கடந்த 9-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, தமிழகத்தில் இன்னும் படம் வெளியாகவில்லை. ஆனால், வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் படம் வெளியானது.
‘ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி – ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள படம் ‘பிரியாணி.
தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரத்தில் பாலியல் வன்முறை சார்ந்த சேவை மையம் ஒன்று இயங்கிக் வருகிறது.
நாட்டு மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய நாட்டின் பிரதமரே டாக்சி டிரைவராக மாறிய சம்பவம் நோர்வே மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.