இந்திய செய்திகள்

துரோகியான நண்பன் : மனைவிக்கு கணவனால் நடந்த கொடூரம் : கொரோனாவால் ஒரு இப்படியும் விபரீதம்!!

தமிழகத்தில்.. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவருக்கு உதவி செய்ய வந்த நண்பருடன் வீட்டை விட்டுச்சென்ற மனைவியை சமாதனப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்து கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்.பவம் ஓசூரில் அரங்கேறி உள்ளது. கிருஷ்ணாகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ஜோதீஷ்...

வீதியில் இறந்து கிடந்த இளைஞன் : இரட்டைக் குழந்தைகள் இரவு முழுவதும் சடலத்துடன் இருந்த சோகம்!!

கேரளாவில்.. இந்திய மாநிலம் கேரளாவில் ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்த இளைஞர், அந்த ரிசார்ட்டிற்கு வெளியே சாலையருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் 3 வயதேயான இரட்டையர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சடலத்தின்...

கே.டி ராகவனின் ஆபாச வீடியோ விவகாரம் : வீடியோவை வெளியிட்ட இளம்பெண் மற்றும் மதன் ரவிச்சந்திரனுக்கு நேர்ந்த கதி!!

தமிழ்நாடு.. தமிழ்நாடு பா.ஜ.க. பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் குறித்து வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பா.ஜ.க. பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் வழக்கறிஞராகவும் உள்ளார். இவர் வீடியோ...

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஏமாற்றப்பட்ட விவகாரம் : நடிகர் ஆர்யாவின் பெயரில் அரங்கேறிய மோசடி!!

நடிகர் ஆர்யாவின் பெயரில்.. ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரபல நடிகரொருவரின் பெயரில் இடம்பெற்ற மோசடியொன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் சென்னையை சேர்ந்த இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

காதலித்து திருமணம் செய்த கணவனின் மோசமான செயல் : மனைவி எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்.. அம்பத்தூர் புதூரைச் சேர்ந்தவர் அஜய்சத்யா. இவர் டோனி அண்ட் காய் என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இங்கு வேலைபார்த்த கவிதாவை காதல் வலையில் வீழ்த்திய அஜய், அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். இந்த...

இன்று மரணித்தால் நேராக சொர்கத்துக்கு போகலாம் : தற்கொலை செய்து கொண்ட 15 வயதான மாணவி!!

இந்தியாவில்.. இந்தியாவில் முகரம் நாளில் உ.யிரிழந்தால் சொர்கத்துக்கு செல்லலாம் என தாய் கூறியதையடுத்து 15 வயது மாணவி த.ற்கொலை செ.ய்து கொண்டது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசத்தின் இண்டோரை சேர்ந்தவர் ரபியா (15). பள்ளி மா.ணவியான இவர்...

திருமணமான 2 மாதத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட இளம் தம்பதி : சோக சம்பவம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் திருமணம் ஆன 2 மாதத்தில் புதுமணத் தம்பதி அடுத்தடுத்து உ.யிரை மா.ய்த்து கொண்ட சம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆர்.புதுக்கோட்டையச் சேர்ந்தவர் சேதுபதி (27). இவருக்கும் திண்டுக்கல் எம்.வி.எம். நகரைச் சேர்ந்த...

இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றப்பட்ட ஆசிட்: நேர்ந்த விபரீதம்!!

இந்தியாவில்.. மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண்ணை வ.ரதட்சனை கொ.டுமையால் கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைத்த சம்பவம் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் சசி ஜாதவ். கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி சசியை...

நள்ளிரவில் கண்விழித்த பெண் : இருட்டில் தெரிந்த உருவம் : திரைப்படபாணியில் அரங்கேறிய திகில் சம்பவம்!!

பரமக்குடியில்.. பரமக்குடியில் நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த பெண்மணி கண்விழித்து பார்த்த பொழுது கறுப்பான உருவம் தென்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் லட்சுமி(32). இவர் நள்ளிரவில் நன்றாக தூங்கி கொண்டிருந்தபோது திடீரென்று ஏதோ ஒரு...

திருமணத்திற்கு பின் கணவன் குறித்த உண்மையை அறிந்து மனைவி எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவில்.. இந்தியாவில் பெற்றோர் வீட்டுக்கு அடுத்தநாள் காலையில் வருவதாக கூறிய இளம்பெண் இரவில் கணவன் வீட்டில் தூ.க்கில் தொ.ங்கிய நி.லையில் ச.டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுதீஷ் கவுதம். இவர் மனைவி மீனா கவுதம்....

மொபைலில் செய்த தவறு : மனைவியிடம் கதறிய கணவர் : இறுதியில் நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்.. ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இ.ழந்த வாலிபர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சேர்ந்தனூர் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும்...

இறந்த கணவன் சடலத்தை பார்த்து கதறி அழுத மனைவி : பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் கணவர் நெஞ்சு வலியால் உ.யிரிழந்துவிட்டார் என மனைவி நாடகமாடிய நிலையில் அவர் கொ.லை செ.ய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த தம்பதி ரஞ்சித் குமார் சிங் – சத்யா (28)....

முச்சக்கர வண்டியில் சென்ற இளம் பெண் : இ.ருட்டில் ந.டந்த வி.பரீதம்!!

தெலுங்கானா… ஆட்டோவில் சென்ற பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று, சக ஆட்டோ சாரதியுடன் கூ.ட்டு வ.ன்.கொ.டு.மை நடைபெற்றுள்ள ச.ம்.ப.வ.ம் அ.திர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தின் பழைய நகரப் பகுதியில் ஒரு...

திருமணமான 11 மாதத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தூ.க்கில் பி.ணமாக தொ.ங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் பரூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகள் ராஜலட்சுமி (23). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி...

நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீர் மரணம் : பிக் பாஸ் பிரபலம் கண்ணீர்!!

நடிகை நல்லெண்ணெய் சித்ரா.. நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார். ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை சித்ராவின் திடீர் மரணம் நம்பவே முடியவில்லை, சில நாள்...

விபரீத செயலியால் கோழிகளை போல சிக்கிய தோழிகள் : நடந்த விபரீதம்!!

ராமநாதபுரம்… ராமநாதபுரம் மாவட்ட சைபர் குற்றபிரிவு காவல்துறையினரிடம் சமீபத்தில் பெண் ஒருவர் வினோத புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னிடமும், தனது தோழிகளிடமும் தங்களுக்கு அறிமுகமான தோழி ஒருவரின் பெயரில் நீண்ட நாட்களாக வாட்ஸ்...