இந்திய செய்திகள்

குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 8 வயதுச் சிறுவன் : நெஞ்சை நெகிழச்செய்யும் சம்பவம்!!

திருப்பதி… திருப்பதியை அடுத்த கங்கூடுபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாப்பிரெட்டி – ரேவதி தம்பதி. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள். பாப்பிரெட்டிக்கும், ரேவதிக்கும் கண்பார்வை இல்லை என்பதால், குடும்ப சுமையை அவர்களது 8 வயது மகன் கோபால்...

இன்றிரவு நான் உயிரோடு இருப்பேனா என்று தெரியவில்லை : சகோதரருக்கு இளம்பெண் கடைசியாக அனுப்பிய செய்தி!!

கேரளா… கேரளாவில் வரதட்சணை கொ.டு.மை.யா.ல் பெண்கள் அதிகமாக த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.வது அதிகமாகிக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் மீண்டும் வரதட்சணை கொ.டு.மை.யால் கேரளாவில் ஒரு இள.ம்.பெ.ண் த.ற்.கொலை செ.ய்து கொண்டிருக்கிறார். சுனிஷாவுக்கும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜீஸ்...

காதலியை கத்தியால் குத்திவிட்டு காதலன் செய்த விபரீத செயல்!!

இந்தியா.. காதலை கைவிட்ட காதலியை, காதலன் க.த்.தி.யா.ல் கு.த்.தி து.டி து.டி.க்.க கொ.லை செ.ய்.த சம்.பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குலால். மருந்துக் கடையில் வேலை பார்த்து வரும்...

பிள்ளைகளை கட்டியணைத்தபடி தீக்குளித்த தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கேரளாவில்.. இந்திய மாநிலம் கேரளாவில் இரண்டு பிள்ளைகளுடன் தீ.க்குளித்து த.ற்கொலைக்கு மு.யன்று சிகிச்சையில் இருந்த தாயார் ம.ரணமடைந்துள்ளார். கேரள மாநிலம் அங்கமாலி பகுதியில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த அஞ்சு என்பவரே தீ.க்குளித்து த.ற்கொலை செ.ய்து...

இதுக்கெல்லாம் கொ.லை செ.ய்வதா? அக்கா கணவரை அ.டி.த்.து.க் கொ.ன்.ற இளைஞன்!!

தமிழகத்தில்.. பள்ளப்பட்டியைச் சேர்ந்த கோகுல்நாத், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பிரியதர்ஷினியின் தம்பி பாலமுருகன் என்பவன் கல்லூரி முடித்துவிட்டு ம.து ம.ற்றும் க.ஞ்.சா போ.தை.க்.கு அ.டி.மை.யா.கி.யு.ள்.ளா.ன். பாலமுருகனின் பெற்றோர் வறுமையில் வா.டியதால்,...

நாக்கை அறுத்துக் கொண்ட கணவன் : துண்டான நாக்குடன் பதறியபடி மருத்துவமனைக்கு வந்த மனைவி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் மன உளைச்சலில் இருந்த கணவன் தனது நாக்கை அறுத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வருபவர் முருகேசன். இவர் சிறிது மன நலம் பாதிக்கப்பட்டவர் எனக்...

காதலை கைவிட்ட காதலியை விரட்டிச்சென்று காதலன் செய்த வெ.றிச் செயல்!!

இந்தியாவில்.. கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த சந்தோஷ் குலால், மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரும், உடுப்பியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த 25 வயதான சவுமியா என்பவரும் காதலித்து...

ஒரே புடவையில் அடுத்தடுத்து த.ற்கொலை செய்து கொண்ட தம்பதி : நெஞ்சை உருக்கும் கடிதம்!!

வேலூரில்.. வேலூரில் மனைவி உ.யிரிழந்ததையடுத்து கணவரும் த.ற்கொலை செ.ய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் வசித்து வருபவர் வராதராஜ் (35). இவர் ஆஷா (23) என்பவரை இரண்டாவதாக...

நீ வேற யாரையாவது திருமணம் செய்துகொள் : நடுரோட்டில் 23 வயதான இளம் பெண்ணுக்கு காதலனால் நடந்த விபரீதம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் நடுரோட்டில் இளம்பெண் க.ழுத்தறுத்து கொ.லை செ.ய்யப்பட்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் வசித்து வந்தவர் அனிதா (23). இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். பெங்களூருவில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில்...

திருமணம் ஆன பெண்ணை விரும்பிய நண்பன் : அது தெரியாமல் பெண் கேட்க சென்ற நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் காதலிக்கு திருமணமானதை மறைத்த காதலன், தன் நண்பர்களை வீட்டிற்கு அனுப்பி தொந்தரவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்த பிரபல நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளர், கடந்த 6-ஆம் திகதி...

25 வயதில் 485 கோடிக்கு சொத்து : கட்டை விரல் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் : நீடிக்கும் மர்மம்!!

கேரளாவில்.. இந்திய மாநிலம் கேரளாவில் கோடிக்கணக்கில் மதிப்பிலான பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பில் கொ.ல்லப்பட்ட 25 வயது இளைஞரின் வழக்கில் இதுவரை எந்த துப்பும் துலங்காமல் பொலிசார் த.டுமாறி வருகின்றனர். கேரள மாநிலத்தில் பிட்காயின் பரிவர்த்தனை முன்னெடுத்து...

17 வயது சிறுவனிடம் ஆசைவார்த்தை கூறி 19 வயது இளம் பெண் செய்த செயல்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் 17 வயது சிறுவனுடன் 19 வயது இளம் பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி பகுதியில் தனியார் பெட்ரோல் பங்கில் லாவண்யா(19) என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். இதே...

குடிப்பழக்கத்தால் நிலைகுலைந்த குடும்பம் : மனைவி எடுத்த முடிவு : நிர்கதியாய் தவிக்கும் குழந்தைகள்!!

தமிழகத்தில்.. நாமக்கல்லில் குடிபோதைக்கு அடிமையான கணவனை திட்டமிட்டு க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்த மனைவியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளது அப்பகுதியில் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ரகுபதி. இவரின் மனைவி அருணா....

திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில் வெளிநாட்டிற்கு சென்ற கணவன் சடலமாக திரும்பிய சோகம் : கதறி அழும் மனைவி!!

தமிழக இளைஞர்.. மலேசியாவிற்கு வேலைக்கு சென்று திரும்பிய தமிழக இளைஞர் நடுவானிலே உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் நீர்ப்பழனி அருகே உள்ள கிராமம் நரியப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு...

கடன் வாங்கிய மகன் தலைமறைவு : குடும்பத்துடன் விவசாயி எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவில்.. சித்தூர் மாவட்டத்தில் க.ட.ன் தொல்லை காரணமாக விவசாயி தனது குடும்பத்தினருடன் வி.ஷ.ம் அருந்தி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியை அடுத்த ராசா...

அண்ணன், தங்கை என நினைத்து கணவன், மனைவி வலையில் வீழ்ந்த இளைஞன் : பேஸ்புக் நட்பால் வந்த வினை.!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் அண்ணன் மற்றும் தங்கை என நினைத்து இரண்டு பேரிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்த திருமணமான இளைஞனுக்கு அவர்கள் கணவன், மனைவி என்ற உண்மை தெரியவந்ததையடுத்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர்...