இந்திய செய்திகள்

நிதி நிறுவனம் கொடுத்த தொல்லையால் விவசாயி எடுத்த விபரீத முடிவு : கதறும் குடும்பம்!!

காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர், மாற்றுத்திறனாளி மனோகரன். விவசாயியான இவருக்கு, சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தில் விவசாயம் செய்வதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு TVS Credit...

மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து கணவன் செய்த மோசமான செயல் : அலறித்துடித்த பரிதாபம்!!

தமிழகத்தில்.. திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, கொட்டாவூர் பகுதியை சேர்ந்த பாணிபூரி வியாபாரி பெரியசாமியின் மகள் திவ்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், இருவருக்கும் 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருப்பத்தூர்...

ஓடும் ரயிலில் கண்ட காட்சியால் அதிர்ச்சியில் உயிரிழந்த பெண்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் ஓடும் இரயிலில் தந்தை அ.டிவாங்கும் காட்சியை கண்டு அதிர்ச்சியில் கீழே சுருண்டு விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் காமாட்சி ராஜன். இவரது மனைவி மகேஸ்வரி (30)....

குழந்தையை பழி தீர்த்து தந்தை எடுத்த விபரீத முடிவு : ஆபத்தான நிலையில் மனைவி!!

கேரளாவில்.. இந்திய மாநிலம் கேரளாவில், பிறந்து 8 மாதமேயான ம.கனை வெ.ட்.டி.க் கொ.ன்.று த.ந்தை த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அ.திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஏருவேஷி பகுதியில் குடியிருந்து வந்த 39 வயதான...

3 கு.ழந்தைகளுக்கு தா.ய் செ.ய்.த கொ.டூ.ர.ம் : நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் ச.ம்.ப.வ.ம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் 3 கு.ழ.ந்.தைகளை கொ.லை செ.ய்.து தானும் த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்ட ச.ம்.பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டம் வேலூரில், தெற்கு கா.வல் நிலைய எல்லைக்குட்பட்ட சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ் குமார்-ஜீவிதா தம்பதியர். இவர்களுக்கு...

மனமுடைந்த நான்கு மாத கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு : மரணத்தில்நீடிக்கும் மர்மம்!!

தருமபுரி.. தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த மானியதஅள்ளி மலைப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசன். இவருக்கும் சேலம் மாவட்டம் ஒமலூர் அடுத்த வெங்காயனூரை சேர்ந்த வனிதா(எ) பவித்ரா பி.இ.,பட்டதாரி. இவர்கள் இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு...

ஊருக்குச் சென்ற கணவருக்கு உறவினர்களால் நேர்ந்த விபரீதம் : கதறும் இளம் மனைவி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் கணவரை அவரது குடும்பத்தினரே கொ.ன்றதாக கூறி புகார் அளித்துள்ளார் இளம் பெண் ஒருவர். வேறு சமூகத்தில் தம்மை திருமணம் செய்து கொண்டதாலையே கணவரை அவரது உறவினர்கள் கொன்றதாக குறித்த பெண் அளித்த...

திருமணமான சில மாதத்தில்இறந்த கணவன் : அவர் சகோதரரை மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு சில நாட்களில் காத்திருந்த...

தமிழகத்தில்.. தமிழகத்தில் லட்சக்கணக்கிலான பணம் மற்றும் நகைக்காக அண்ணன் மனைவியை தம்பி திருமணம் செய்த நிலையில் அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதன் அதிர்ச்சி பின்னணி அம்பலமாகியுள்ளது. மதுரையை சேர்ந்த தலையாரி பாண்டி மகன் பிரபாகரன்...

பெற்ற இரு மகள்களை பள்ளத்தாக்கில் தூ.க்கி வீ.சி கொ.லை செ.ய்த இளம் தாய் : நெ.ஞ்சை உ.லுக்கும் சம்பவம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் இரண்டு மகள்களை கொ.லை செ.ய்த தாயார் குறித்து பல்வேறு அ.திர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டியை சேர்ந்தவர் ஹீனா. இவர் தான் தனது 9 மற்றும் 2 வயதிலான இரண்டு...

கணவனை துண்டு துண்டாக வெட்டி ஆசிட் ஊற்றிய மனைவி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் காதலன் உதவியுடன் மனைவி, கணவனை து.ண்டு து.ண்டாக வெ.ட்டி, ராசயனங்கள் ஊற்றி அழிக்க முயன்ற சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம்முசாபர்பூரில் உள்ள சிக்கந்தர்பூர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட...

கேட்கப்பட்ட ஒரு கேள்வியால் உயிரை விட்ட இளம்பெண் மருத்துவர்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வாழ்ந்து வந்த இளம்பெண் மருத்துவர் தூ.க்கிட்டு த.ற்கொலை செ.ய்து கொண்டார். திருச்சி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்ஜினி (30). தஞ்சை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள்...

காதலன் கைவிட்டதால் காதலி எடுத்த விபரீத முடிவு!!

கலையரசி.. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காதலித்த பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்து காதலன் கைவிட்டதால் அப்பெண் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நல்லாம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி...

வெளிநாட்டில் வசிக்கும் மனைவிக்கு கணவன் அனுப்பிய சிறுமியின் புகைப்படம் : அதிர்ச்சியில் சிலையான மனைவி!!

தஞ்சாவூர்.. வெளிநாட்டில் வசிக்கும் மனைவிக்கு சி.றுமியை கொ.லை செ.ய்த பு.கைப்படத்தை கணவன் அனுப்பிய சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் - விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு வித்யா(7), விக்னேஷ் (4)....

வீட்டுக்கு எதிரில் சிறுநீர் கழித்த நபருக்கு நேர்ந்த சோகம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் வீட்டின் எதிரே சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட ச.ண்டையில் ஒருவர் அ.டித்துக் கொ.லை செ.ய்யப்பட்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில், அனகாபுத்தூர் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் பெயிண்டராக வேலை...

பரீட்சை எழுதிய மாணவி திடீர் மாயம் : இறுதியில் குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

நாமக்கல்… நீட் தேர்வு எழுதிவிட்டு மாணவி ஒருவர் மாயமாகிய நிலையில், இறுதியில் காதலனுடன் திருமணம் செய்துவிட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சின்ன அரியா கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்...

காதல் மனைவிக்கு கணவனால் நடந்த விபரீதம் : பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியா.. இந்தியாவில் குடும்ப தகராறில் தனது மனைவியை கண்ட துண்டமாக வெ.ட்டி கொ.லை செ.ய்து கால்வாயில் வீசிய ச.ம்பவம் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரேதேச மாநிலம் மீரூட் பகுதியை சேர்ந்தவர் தீபக் நிராலா. இவர் எழுத்தாளர்...