அறிவித்தல்கள்

மரண அறிவித்தல் : நவரத்தினராசா சரஸ்வதி!!

அமரர். நவரத்தினராசா சரஸ்வதி தோற்றம் 28.04.1954 || மறைவு 25.04.2021 யாழ்ப்பாணம் புங்குடுதீவு நடுவு திருத்தி 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 201/52 ,6ஆம் ஒழுங்கை கோவில் புதுக்குளம் வவுனியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினராசா...

மரண அறிவித்தல் அமரர்.நவரட்ணம் தெட்சனானந்தமூர்த்தி

அமரர்.நவரட்ணம் தெட்சனானந்தமூர்த்தி (முன்னாள் றோயல் தியேட்டர் முகாமையாளர் மற்றும் ஓய்வுபெற்ற உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் மக்கள் வங்கி - வடபிராந்தியம்) பிறப்பு 27. 09 .1943                              இறப்பு 09.04. 2021  சித்தங்கேணி யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் நவம்ஸ் ஜோசப்வாஸ்...

துயர்பகிர்வு : திரு.அந்தோனிப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை!!

 திரு அந்தோனிப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை மண்ணில் : 1955.09.23 விண்ணில் :2021.02.27 நெடுந்தீவை பிறப்பிடமாகவும் மன்னார், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.அந்தோனிப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 27.02.2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான பிலிப் செபஸ்டியன்...

மாடுகளை அச்சுறுத்தும் பெரியம்மை நோய்!

Dr. எஸ்.கிருபானந்தகுமாரன் கால்நடை வைத்தியர் .செட்டிகுளம் அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லம்பி தோல் நோய்  எனும் ஒரு வகை  பெரியம்மை நோய் வளர்ப்பு...

உழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம் அவர்கள்!!(ஓர் அஞ்சலி குறிப்பு)

ஈழத்திருநாட்டின் சிரசாகத் திகழும் புகழ்மிகு யாழ் நகர் தன்னில் கண்போல் அமைந்து, அழகு தரும் தென்னந்தோப்பும், வயல்களும் தோட்டங்களும் மற்றும் அனைத்து வளங்களும் கொண்ட மாதகல் பதிதன்னில் இல்லறத்தின் இலக்கணமாய் நல்லறம் நடத்திய...

அமரர் தனபாலசிங்கம் வெற்றிநாயகி (சோதி) : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!!

என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பிலும் வாழ்வான் (யோவா)   அமரர் தனபாலசிங்கம் வெற்றிநாயகி (சோதி) மண்ணில் – 1954.07.04 || விண்ணில் – 2019.12.15 தலைமன்னாரை பிறப்பிடமாகவும் வவுனியா குருமன்காடு பகுதியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் தனபாலசிங்கம் வெற்றிநாயகி...

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் சுகயீன விடுமுறை போராட்டத்திற்கான அறிவிப்பு!

நாளைய தினம் (19.10.2020) எமது தொழிற்சங்கத்தால் வடமாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை தருவதாக தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். கடந்தவாரம் கர்ப்பவதியாக காணப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிசேகம்-2020

அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில், அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண நவ (9) குண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக...

வவுனியாவில் குளிரூட்டப்பட்ட அதி நவீன வசதிகளுடன் உடைய வீடு வாடகை!!

வவுனியா நகரிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள குருமன்காடு பகுதியில் குளிரூட்டப்பட்ட அதி நவீன வசதிகளை உள்ளடக்கிய வீடு வாடகைக்கு விடப்படவுள்ளது. குளிரூட்டப்பட்ட மூன்று படுக்கையறைகளுடன் ஒர் வரவேற்பு மண்டம் , சமையல் அறை...

T&J Call Taxi

மரண அறிவித்தல் : அமரர் வரதராசா சிவபாக்கியம்!!

அமரர் வரதராசா சிவபாக்கியம் மண்ணில் - 1952.07.20 || விண்ணில் - 2020.07.10 பெரியவிளாத்திக்குளம் ஒமந்தையை பிறப்பிமாகவும் பத்தினியார் மகிழங்குளத்தை நிரந்திர வதிவிடமாகவும் கொண்டவருமான திருமதி. சிவபாக்கியம் வரதராசா அவர்கள் 10.07.2020 வெள்ளிக்கிழமையன்று காலமானர். இவர் வீரசிங்கம்...

மரண அறிவித்தல் : வடிவேல் கிருபைராஐ்!!

ஹட்டனை பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வடிவேல் கிருபைராஐ் அவர்கள் நேற்றைய தினம் (03.07.2020) இறைவனடி சேர்ந்தார். இவர் சகுந்தலாவின் அன்பு கணவரும் சாந்த பிரமிளா (கலா ), எலிசபெத் (நிர்மலா ),...

வவுனியாவில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான தெளிவூட்டல் கருத்தரங்கு!

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான விண்ணப்ப திகதி 31 ஜூலை வரை நீடிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே. இத் திட்டம் தொடர்பாக தெளிவூட்டுவதற்காக ASMP திட்டத்தின் உத்தியோகத்தர்கள் வவுனியா மாவட்டத்திற்கு வருகைதர உள்ளனர். வவுனியா மாவட்டத்தின் அரசாங்க...

வவுனியாவில் மரக்கறி,பழவகை வியாபாரம் தொடர்பாக கமநல அபிவிருத்தி திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வவுனியா  கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் ஊரடங்கு   நேரத்தில்  உள்ளூர் மற்றும்  வெளியூர்களுக்கான  மரக்கறி மற்றும் பழவகைகளின்   மொத்த  மற்றும் சில்லறை கொள்வனவு விற்பனை சந்தைபடுத்தல்  தொடர்பாக விடுக்கபட்டுள்ள அறிவித்தல்-02.05.2020 வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில்  பொதுமக்கள் ...

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

வவுனியா மாவட்டத்தில் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத விவசாயிகளுக்கு விற்பனை தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும் வீட்டுத் தோட்டம் செய்வதற்கான விதைகள் மற்றும் மரக்கறி கன்றுகளை மானிய விலை...

மரண அறிவித்தல் அமரர்.சிவராசா சிவரூபன்

வவுனியா புதூர்சந்தி புளியங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் ,இல,30 புகையிரதக் கடவை வீதி குருமன்காட்டை தற்காலிகமாக வதிவிடமாகவும் கொண்ட அமரர்.சிவராசா சிவரூபன்;27.03.2020(வெள்ளிக்கிழமை)அன்று சிவபதமடைந்தார். அன்னாரின்,இறுதிக்கிரியைகள் 30.03.2020 (திங்கட்கிழமை) காலை10.00மணியளவில் ,இல:30 புகையிரதக்கடவை வீதி குருமன்காடு என்னும் முகவரியில்...