அறிவித்தல்கள்

மரண அறிவித்தல் : திருமதி செல்வநாயகம் இராசமலர்!!

கணுக்கேணி மேற்கு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும் இலக்கம் 15, பிரதான வீதி, கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வநாயகம் இராசமலர்(சின்னமணி) அவர்கள் 27.03.2016 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,...

மரண அறிவித்தல் : தேவதாசன் தார்சியஸ் இராசநாயகம்!!

தேவதாசன் தார்சியஸ் இராசநாயகம் தோற்றம் 1954-02-28 மறைவு 2016-03-24 வவுனியா கோவிற்புதுக்குளத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாசன் தார்சியஸ் இராசநாயகம் அவர்கள் 24.03.2016 வியாழக்கிழமை அன்று காலமானார் அன்னார் அமரர் திரு திருமதி தேவதாசன் அவர்களின்...

சூசைபிள்ளையார்குளம் சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம்-2016!!

வவுனியா சூசைபிள்ளையார்குளம்  சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம் 18.03.2016  வெள்ளிகிழமை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வை சிவசங்கரகுருக்கள் தலைமையில் இடம்பெற உள்ளது. மேற்படி மகோற்சவம் 18.03.2016  தொடக்கம் 27.03.2016...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2016

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள்  நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவிலில் இன்று (09.03.2016)புதன்கிழமை  மதியம் 12.00...

வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2016

இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு  ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக  போற்றப்படும் வவுனேஸ்வரம் என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசியா மகா...

41ம் நாள் நினைவஞ்சலி : சுதாகரன் மதுசிகா!!

அன்னை மடியில் : 26.04.2002 இறைவன் மடியில் : 18.01.2016 41ம் நாள் நினைவஞ்சலி : 26.02.2016 வெள்ளிக்கிழமை மதியம் 12.45 மணிக்கு.. ஆழ்ந்த துயரில் சுதா மரியராணி அண்ணா, தம்பி, தங்கை இலக்கம் 38 கற்குளம் 01 சிதம்பரபுரம் வவுனியா

நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பிதழும்- அமரர் லயன் கந்தசாமி சிவபாலன்

  யாழ் துன்னாலை கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் இலக்கம் 14  கரப்பன்காடு வவுனியாவையும்  வதிவிடமாக கொண்ட  இலங்கை வங்கி வவுனியா கிளையில் ஒய்வு நிலை சிரேஸ்ட முகாமையாளராகவும் பணியாற்றிய  திரு கந்தசாமி சிவபாலன்  11-01-2016 அன்று...

மரண அறிவித்தல் -அமரர் செல்லப்பா குகதாசன்

யாழ்ப்பாணம் நயினாதீவு ஆறாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு மட்டக்குளியை  மற்றும்  வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட குகன் மோட்டர்ஸ்ஸ்டோர்ஸ் உரிமையாளருமான  அமரர் திரு.செல்லப்பா குகதாசன் 16.02.2016 செவ்வாய்கிழமையன்று இறைபதமெய்தினார். . அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.02.2016 வியாழக்கிழமை...

வவுனியா மாவட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு நேர்முக தேர்வுக்கு தெரிவான பட்டதாரிகள் விபரம் இணைப்பு!!

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு - 1(அ)பிரிவில்   தமிழ் புவியியல் பொருளியல் விஞ்ஞானம் தகவல் தொழில்நுட்பம் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களை  ஆட்சேர்ப்பு செய்வதற்காக...

வவுனியாவில் அதிபர் சேவை தரம் iii நேர்முக பரீட்சைக்கு தெரிவான பரீட்சார்த்திகள் விபரம்!!

  கடந்த வருட இறுதியில் நாடாளாவிய  ரீதியில் இடம்பெற்ற அதிபர் சேவை தரம் iii க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக  நடைபெற்ற போட்டிபரீட்சையில்  சித்தியடைந்து  நேர்முக பரீட்சைக்கு தெரிவு செய்ய பட்ட  வவுனியா  மாவட்டத்தை சேர்ந்த  பரீட்சார்த்திகளின்...

வவுனியாவில் D.J.THASH

வவுனியாவில் முற்றிலும் புதிய முறையில்  சுபகாரியங்களுக்கான உள்ளக மற்றும் வெளியக  அரங்க அமைப்பு மணமேடை அலங்காரம் D.J. PARTY SERVICE விசேட ஒலி ஒளி  அமைப்பு அனைத்திற்கும் D.J.THASH    0778886414 ...

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின் உத்தியோகபூர்வ இணையம் ஆரம்பித்து வைப்பு!!

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின்  இணையதளம் உருவாக்கபட்டுள்ளது . ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின் இணையதளத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்   www. eelathupalanimurugan.com  ஆலயம்...

வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தின் ஆய்வு மாநாடு-2016 க்குரிய ஆராய்ச்சி கட்டுரைகள் கோரல்!

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வு மாநாடு 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். வவுனியா வளாகத்தில்நேற்று (22.11.2015) ஞாயிற்றுக்கிழமை...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா -2015 (அறிவித்தல்)

வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின் கந்த சஷ்டி திருவிழா எதிர்வரும் 12.11.2015 வியாழக்கிழமை  ஆரம்பமாகி தினமும் காலையில் 9.30 மணிமுதல் அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று பகல் பூசைகள் இடம்பெறும். தொடர்ந்து கந்தபுராணம் பொருள்...

வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் 2016 க்கான முழுநேர பகுதிநேர பயிற்சிநெறிகளுக்கான விண்ணப்பங்கள்!!

வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் 2016 க்கான முழுநேர பகுதி நேர பயிற்சிநெறிகளுக்கான  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன . க.பொ. சாதாரண தரத்தில் சித்தியடையவில்லை என்னும் கவலை மாணவர்களுக்கு வேண்டாம்.மாணவர்கள் தொடர்ந்து தமக்குரிய தொழில் கல்வியை கற்க...

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் வருகைதரு,பகுதிநேர போதனாசிரியர் வெற்றிடங்கள்!!

வவுனியா தொழில்நுட்பகல்லூரியில்; வருகை தரு  மற்றும் பகுதிநேர போதனாசிரியர்; பதவிகளுக்கான விண்ணப்பங்கள் தொழில்நுட்பக் கல்லூரி வவுனியாவினால் கோரப்படுகின்றது. சேவையின் தன்மை: தற்காலிகமானது. திருப்திகரமற்ற சேவை என இனங்காணப்படும் போது முன்னறிவித்தல் இன்றி இடைநிறுத்தப்படும். ஒரு...