530 கிராம் எடையில் பிறந்த குழந்தை!!

ஸ்பெயினில் இருந்து டுபாயில் புலம்பெயர்ந்து வாழும் சுசி மற்றும் கிறிஸ்டோபர் சக்ரமென்டோ தம்பதிக்கு, கடந்த அக்டோபர் மாதம் டுபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. 14 வாரங்கள் முன்கூட்டியே...

சமையல் செய்ய தெரியாத மனைவி மீது வழக்கு போட்ட கணவன்: 6 ஆண்டுகள் சிறை!!

வீட்டு வேலைகளை சரியாக செய்யாத மனைவிக்கு தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள கணவனின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலி நாட்டை சேர்ந்த Daniela Del என்பவர் Turin பல்கலைக்கழகத்தில் பொருளியல்...

கணவனின் தொந்தி பிடிக்கவில்லை : மனைவி விவாகரத்து..!

குவைத்தை சேர்ந்த பெண்­ணொ­ருவர் தனது கண­வ­ருக்கு பெரிய தொந்தி இருந்­த­மையால் விவா­க­ரத்து செய்­துள்ளார். தனது கண­வரின் தொந்தி மிகப் பெரி­தாக இருப்­ப­தா­கவும் அதை குறைப்­ப­தற்­கான உணவுக் கட்­டுப்­பாட்டை கடைப்­பி­டிக்­கு­மாறு தான் கோரி­ய­தா­கவும் அப்பெண்...

25 அடி உயரத்தில் இருந்து குதித்த 9 வயது தைரிய சிறுமி!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த 9 வயது சிறுமி சோபியா தனது தாயார் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் 3–வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 5 மாதங்களுக்கு...

மரதன் ஓட்டபந்தயத்தில் சுயமாக பங்கேற்று எலாம் இடத்தை வென்ற நாய்!!

வீட்டை விட்டு வெளியேறி பாதை தவறிய நாயொன்று மரதன் ஓட்டப் போட்டியொன்றில் சுயமாக பங்கேற்று 13.1 மைல் தூரம் ஓடி ஏழாம் இடத்தைப் பெற்ற சம்பவம் அமெரிக்க அலபாமா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.கடந்த சனிக்கிழமை...

தன்னினச்சேர்க்கை அழகுராணி!!

கொலம்பிய தன்னினச்சேர்க்கை அழகுராணியைத் தெரிவு செய்வதற்கான போட்டி மெடெலின் நகரில் நேற்று இடம்பெற்றபோது ஆணாகப் பிறந்து பெண் போன்று ஆடை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள ஸிமெனா சாந்தனா அழகுராணியாக முடிசூட்டிக் கொண்டார். அவர் தாய்லாந்தில்...

மரமாக உருமாறி வரும் மனிதர்: அரிய வகை நோயால் அவதிப்படும் பரிதாபம்!!

வங்கதேசத்தின் குல்னா பகுதியில் இளைஞர் ஒருவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மரமாக உருமாறி வருவது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேசத்தின் குல்னா பகுதியில் வசித்து வரும் 25 வயதான அபுல் பஜந்தர் என்பவர்...

தனியொருவருக்காக சேவை நடத்திய விமான நிறுவனம்: சுற்றுலா பயணிக்கு வாய்த்த அதிர்ஷ்டம்!!

ஒரே ஒரு பயணிக்காக பிலிப்பைன்ஸ் விமான சேவை நிறுவனம் பயணத்தை தொடர்ந்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.ஆஸ்திரியா நாட்டின் பயண கட்டுரை எழுத்தாளரான 28 வயது அலெக்ஸ் சைமன் என்பவர் பிலிப்பைன்ஸ் நாட்டில்...

10 வயது மகளை பந்தயப்பொருளாக வைத்து சூதாடிய ரஷ்ய தந்தை!!

தனது 10 வயது மகளை பந்­தயப் பொரு­ளாக வைத்து சூதாட்ட விளை­யாட்டு விளை­யாடி தோற்ற தந்­தை­யொ­ருவர் தொடர்பில் ரஷ்ய பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.ரஷ்­யாவின் தூர கிழக்குப் பிராந்­தி­ய­மான வொலோ­செவ்­காவைச் சேர்ந்த அலெக்­ஸாண்டர் பசுரின்...

ஒரு கிராமத்தில் 122 இரட்டையர்கள்!!

122 இரட்­டை­யர்­களை கொண்­டுள்ள உக்­ரே­னிய கிரா­ம­மொன்று உலகில் அதி­க­ளவு இரட்­டை­யர்­களைக் கொண்ட பிராந்­தி­ய­மென்ற புதிய சாத­னையை படைத்­துள்­ளது. தென் மேற்கு உக்­ரேனின் ஸ்கர்­பற்­றியா ஒப்லாஸ்ட் பிராந்­தி­யத்தில் 4,000 பேரை மட்­டுமே சனத்­தொ­கை­யாகக் கொண்ட...

புதிய சட்டம்- இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை!!

எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பெண்கள்...

3 நிமிடங்கள் திடீர் அதிகரிப்பு- அழிவின் அறிகுறியா??

உலக அழிவைக்குறிக்கும் DOOMS DAY கடிகாரத்தின் முட்கள் மேலும் 3 நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.உலக அழிவைக்குறிக்கும் விதத்தில் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக அணு அறிவியலாளர்களால் கடந்த 1947ம் ஆண்டு முதல், கடிகாரம் ஒன்று...

நெருப்பு பற்றிக்கொண்ட பின்னும் அசராமல் தூங்கிய நபர் : கூச்சலிட்டு கதறிய பொதுமக்கள்!! (வீடியோ இணைப்பு)

செர்பியாவில் சாலையோரத்தில் படுத்திருந்த நபர் ஒருவர் மீது திடீரென்று நெருப்பு பற்றிக்கொண்டதை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டு கதறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செர்பியாவின் நோவி சேட் நகரில் மிதிவண்டி கடை ஒன்றின் முன்பு வீடிழந்த...

எழுத்துப்பிழையினால் தீவிரவாதி ஆன முஸ்லிம் சிறுவன்!!

இங்கிலாந்தில் ஆங்கில வகுப்பில் எழுத்துப் பிழை காரணமாக மாடி வீடு (terraced) என்று எழுதுவதற்கு பதிலாக தீவிரவாத வீடு என்று எழுதிய முஸ்லிம் 10 வயது மாணவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். லாங்கஷர் நகரிலுள்ள...

நிமிடத்திற்கு ஒரு லொறி குப்பை…கடலில் மீன்களே இருக்காது! அதிர்ச்சி தகவல்!!

2050ம் ஆண்டில் கடலில் மீன்களே இருக்காது, பிளாஸ்டிக் குப்பைகள் தான் நிறைந்து இருக்கும் என உலகப் பொருளாதார பேரவை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக உலகப் பொருளாதார பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும்...

மனைவியின் மூக்கை துண்டித்த கணவன்- சிறுமியுடன் மறுமணம்!!

தனது மனைவியை அடித்து உதைத்து சித்திரவதை செய்து அவரது மூக்கை கணவர் ஒருவர் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் இன்று...