நிலவில் நிழலாடிய மனித உருவம் : பரபரப்பை ஏற்படுத்திய காணொளி!!

நிலவில் மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற காணொளி ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளியை அமெரிக்காவில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடமான நாசா வெளியிட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து நாசா உறுதிப்படுத்தவில்லை....

நடுவானில் பறக்கும் மனிதர்கள் : பிரம்மிப்பூட்டும் கண்கவர் காட்சிகள்!!

சீனாவில் தற்காப்பு கலை நிபுணர்கள் நடுவானில் செய்த மனித பிரமிட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் பிரபல தற்காப்பு கலை பள்ளிக்கூடமான டாகோவில் (Tagou) நடைபெறவுள்ள இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் சாகசங்கள்...

திருகோணமலையில் இரண்டு தலைகளுடன் எருமைக் கன்று!!

திருகோணமலை கிண்ணியா குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரௌப் யாசீர் என்பவருடைய எருமை மாட்டு பட்டியில் நேற்று இரண்டு தலைகளுடன் எருமைக் கன்று ஈன்றுள்ளது. இவருடைய பட்டியில் 150க்கும் மேற்பட்ட மாடுகள் காணப்படுவதாகவும் இப்படியான...

கற்கள் தானாக நகரும் மரணவெளி : அமெரிக்காவில் ஓர் அதிசயம்!!

அமெரிக்காவின் ரேஸ் டிரெக் பிளாஸா என்னும் பிரதேசம் உலகப் பிரசித்தமானது, இதற்கு மரணவெளி’என்று பெயர். ஏன் தெரியுமா, இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது. பாலைவனம் போன்ற பரந்து...

காதில் துளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த வினோத நபர்!!(வீடியோ)

அமெரிக்காவில் நபர் ஒருவர் காதில் மிகப்பெரிய துளையிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் அவாய் மாநிலத்தை சேர்ந்த கலா கவி என்ற நபர் காதில் மிகப்பெரிய துளை ஒன்றை போட்டுள்ளார். இவரின் காது துளை...

பாம்புடன் உணவு உண்டு, படுத்து உறங்கும் துணிச்சலான சிறுமி!!(வீடியோ)

இந்தியாவில் சிறுமி ஒருவர் பாம்புடன், பயப்படாமல் விளையாடி மகிழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜோல் கான் (11) என்ற சிறுமி விஷம் வாய்ந்த பாம்புடன் உணவு உண்டு,...

புகைப்பிடிக்கும் மீன் அதிர்ச்சியில் மக்கள்!!(வீடியோ)

பிரித்தானியாவில் மீன் ஒன்று தண்ணீரிலிருந்து வெளியே வந்து புகைப்பிடிப்பது போல் வெளியான காணொளி சர்ச்சையை கிளப்பியுள்ளது. யூடியூப் மற்றும் லைவ் லீக் போன்ற காணொளி வலைதளங்களில் மீன் ஒன்று புகைப்பிடிப்பது போல் பதிவேற்றம் செய்யப்பட்ட...

குண்டுப் பெண்ணின் அசத்தலான நடனம்!!(வீடியோ)

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் போலே டான்ஸ் என்பது மிகவும் பிரபலம். இந்தவகையான டான்ஸ் ஆடும் பெண்கள் மற்றும் ஆண்கள் மிகவும் ஒல்லியாக, பம்பரம்போல் சுழன்றும், பல சாகசங்களை செய்து கொண்டும் தங்கள்...

மூச்சு விடாமல் உயிர் வாழ்ந்து உலக சாதனை விநோத மனிதர்!!(வீடியோ)

டென்மார்க் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தண்ணீருக்கு அடியில் மூச்சு விடாமல் நீண்ட நேரம் இருந்து உலக சாதனை படைத்துள்ளார். டென்மார்க்கில் உள்ள ஆல்போர்க் நகரை சேர்ந்த செவிரின்சென்(41) என்ற நபர் கடந்த 2012ம்...

அழகிய தமிழில் பாடி அனைவரையும் அசரவைக்கும் கனடிய பெண்!!(காணொளி)

தமிழ் என்றால் அழகு, இனிமை என்று அர்த்தம். அந்த தமிழுக்கு தமிழில் பாடி அழகு சேர்கின்றார் கனடிய பெண் ஒருவர்..

அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் அதிரடி மேஜிக்!!(வீடியோ)

மேஜிக் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. இங்கே இவர்கள் செய்யும் மேஜிக்கை பாருங்கள் வாயடைத்துப் போவீர்கள்.

கண்ணீருக்கு பதிலாக கல்லை சிந்தும் அதிசய சிறுமி!!(வீடியோ)

ஏமன் நாட்டில் 8 வயது சிறுமி ஒருவர் கல் மழை பொழிவது அந்நாட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏமனின் மேற்கு ஹொடைடா மாகாணத்தில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது சாலே அல் ஜஹாராணி. 2...

பச்சிளம் குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் : நெஞ்சை பதறவைக்கும் ஓர் வீடியோ!!

இந்திய- மத்திய பிரதேசத்தில், ஒரு வீட்டின் முன் கட்டிலில் படுத்திருந்த 6 மாத குழந்தையை 4 ராஜ நாகங்கள் திடீரென்று சூழ்ந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் வீட்டின் உள்ளே...

உலகின் உயரமான பெண்ணாக கின்னசில் இடம்பிடித்த இளம்பெண்!!

உலகிலேயே அதிக உயரத்தை கொண்டவர் என்ற கின்னஸ் சாதனை சான்றிதழ், துருக்கியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. துருக்கியின் சப்ரன்பலு காராபக் பகுதியை சேர்ந்த ருமிஷா ஜெல்கி (17) என்ற இளம்பெண் 7.09 அடி...

விளையாட்டு மைதானத்தில் கொலைவெறியுடன் மோதிக்கொள்ளும் இரு வீரர்கள்!!(காணொளி)

றக்பி போட்டி ஒன்றின் போது இரு வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக சண்டயிட்டுக்கொள்ளும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை 12 லட்சம் பேர் பார்த்துள்ள இந்த வீடியோ மிகவும் பரபரப்பாக பேசப்படுகின்றது.

வவுனியா பூந்தோட்டம் மாடசாமி ஆலயத்தில் சூலத்தில் முகம் தெரியும் அதிசயம் : அலையென திரளும் மக்கள்!!(வீடியோ)

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மாடசாமி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள சூலத்தில் முகம் ஒன்று மிகத் தெளிவாக தெரிகின்றது. இவ் அதிசயத்தைக் காண மக்கள் இக் கோவிலில் திரள்வதாகவும் அதனால் அப் பிரதேசம் பரபரப்பாக காணப்படுவதாகவும் அங்கிருந்து...