முகக்கவசம் அணிந்தது போல் Prank செய்த இரண்டு பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!
பாலித் தீவு...
இந்தோனேஷியாவின் பாலித் தீவுக்கு சுற்றுலா சென்ற இரண்டு பெண்கள், முகக் கவசம் அணிந்ததுபோல் பெயிண்ட் அடித்துக்கொண்டு Prank செய்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடி...
ஒரு மலை முழுக்க தங்கம் : தோண்டி எடுக்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்!!
காங்கோ நாட்டின்..
கொங்கோ நாட்டின் தெற்கு Kivu மாகாணத்தில் உள்ள Luhihi கிராமத்தில் ஒரு மலை முழுவதும் தங்கம் நிறைந்த மணல் காணப்பட்டுள்ளது. இதனை அறிந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தங்கத்தை வீட்டுக்கு எடுத்து...
100 ஆவது பிறந்தநாளை புகைப்படமெடுத்து கொண்டாடிய இரட்டைச் சகோதரிகள்!!
இரட்டை சகோதரிகள் தமது 100ஆவது பிறந்தநாளை புகைப்படமெடுத்து கொண்டாடிய சம்பவம் பிரேசிலில் பதிவாகியுள்ளது.
பிரஸிலின் கரியாஷியா பகுதியை சேர்ந்த மரியா பிக்னேடன் பான்டின் மற்றும் பவுலினா பிக்னேடன் பான்டின் ஆகிய இரட்டை சகோதரிகள் எதிர்வரும்...
திருநங்கையை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர்!!
திருநங்கை
தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், மும்பையில் வேலை செய்து வரும் லட்சுமணன் என்பவரை பேஸ்புக் மூலம் நட்பாகி அவரை காதலித்து வந்த நிலையில், இன்று அவரை திருமணம் செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம், திருவந்திபுரம்...
கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் வலம்வரும் அதிசய இரட்டை சகோதரிகள்!!
இங்கிலாந்தில் இரட்டை சகோதரிகளில் ஒருவர் வெள்ளை நிறத்திலும், மற்றொருவர் கருப்பு நிறத்திலும் வலம்வருகின்றனர்.
இங்கிலாந்தில் வசிக்கும் இரட்டை சகோதரிகள் மார்சியா மற்றும் மில்லி பிக்ஸ்(11). மார்சியா நீல நிற கண்கள் மற்றும் பொன்னிற முடியை...
கர்ப்பமாக இருப்பது தெரியாமலே குழந்தை பெற்றெடுத்த பிரித்தானிய மாணவி!!
பிரித்தானிய மாணவி
மெல்லிடை கொண்ட ஒரு அழகிய மாணவி, தீவிரமாக எல்லைப்படையில் சேருவதற்காக பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது திடீரென குழந்தை பெற்றெடுத்தார். தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலே கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டிருந்த Blackpoolஐச் சேர்ந்த Beth...
ஆசியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இலங்கை தமிழ் சிறுவன் : அவர் செய்த சாதனை என்ன தெரியுமா?
பிரஜன்..
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் சிறுவன் ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். மதுரை கூடல்நகா் இலங்கை முகாமில் வசித்து வருபவா் பிரவீண்.
இவரது மனைவி ஜனனி. இவா்களது மகன் பிரஜன் (4). அப்பகுதியில் உள்ள...
இப்படியும் குழந்தை பிறக்குமா : உலகின் முதல் அதிசய தாயார் இவர் தான்!!
உலகிலேயே முதன் முதலாக கருப்பப்பை திசுக்கள் நீக்கிய பிறகும் இளம்பெண் ஒருவர் ஆரோக்கியமாக குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய தலைநகரான லண்டனில் Moaza Al Matrooshi என்ற 24...
வயிற்றில் பாம்பை சுமக்கும் அதிசய பெண்!!
வழமையாக பெண்களின் வயிற்றில் குழந்தை வளர்வதை தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெண்ணின் வயிற்றில் பாம்பு வளர்கிறது என்றால் அதிசயமாக இருக்கிறதா?
ஆம், தென் ஆப்பிரிக்காவில் கிழக்கு ஜொஹன்னஸ் பேர்க்கின் வொஸ்லூரஸ்...
வீடொன்றில் விநாயகர் அதிசய உருவத்தில் பலாப்பழம்!!
கொட்டகலை பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பலா மரத்தில் விநாயகர் உருவத்தில் பலாக்காய் ஒன்று காய்த்துள்ளது. இல. 131 ரொசிட்டா ஹவுஸ் ஸ்கீம் கொட்டகலை பி. ஜெகநாதன் என்பவரின் வீட்டிலே இந்த அதிசயம்...
கடலில் அலைகள் உருவாவது எப்படி என்று தெரியுமா?
கடற்கரைக்கு சென்றால் அங்கிருக்கும் மணலில் கோவில், வீடு செய்து விளையாடுவோம். எப்படி இந்த மணல் வந்திருக்கும் என்று என்றாவது யோசித்தது உண்டா?
கடற்கரையில் மணல்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு கடலில் ஏற்படும் அலைகளே காரணமாகும். இந்த...
பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு சம்பவம் : மாட்டின் மீதான புலியின் காதல்!!
உலகில் எத்தனையோ விதமான காதலை கண்டிருப்பீர்கள். ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு காதல் கதையைக் கேட்டால் அசந்து போய் விடுவீர்கள்.
இந்தியா - குஜராத் மாநிலத்தில் வடொடரா மாவட்டத்தில் உள்ள என்டொலி கிராமத்திலேயே இந்த...
மனைவியின் கனவில் வந்த யானை… பாசக்கார கணவர் செய்த காரியத்தைப் பாருங்கள்!!
யானை…
தன் மனைவியின் கனவில் வரும் மிருகங்களை எல்லாம் வாங்கி, மனைவிக்கே பரிசளிக்கும் விசித்திர வழக்கத்தை கொண்டுள்ளார் லால்மொநிர்ஹத் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர ராய்.
வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் யூனியன் பிரதேசம் லால்மொநிர்ஹத் பகுதியில் விவசாயம்...
கனவில் வந்து தெய்வம் சொன்ன வார்த்தை : கடற்கரை சென்ற ஏழை மீனவனுக்கு கிடைத்த பல கோடி ரூபாய்...
அதிர்ஷ்டம்..
தாய்லாந்தில் ஏழை மீனவர் ஒருவர் கடற்கரையில் இருந்த நத்தை ஓட்டை எடுத்த போது, அதன் உள்ளே சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அரிய வகை ஆரஞ்சு முத்து இருப்பதை கண்டுள்ளார்.
தாய்லாந்தின்...
மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணப்பெண் : இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்து போன உறவினர்கள்!!
மும்பையில்…
இருமனங்களை இணைக்கும் திருமணப் பந்தம் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒரு தருணம் ஆகும். அவ்வாறு நடக்கும் சில திருமணங்களில் சில சம்பவங்கள் பேசு பொருளாக மாறி விடும்.
அந்த வகையில் மும்பையில் நடந்துள்ள இந்த...
சிறந்த மாணவன் விருதை பெற்ற பூனை!!
அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் நகரைச் சேர்ந்த ஆம்பர் மரியந்தாளின் பூனை பாடசாலை சென்று படித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பூபா என்ற...