விசித்திரமான நோயால் என்றும் இளமையாக தோன்றும் இளைஞன்!!
குரோசியா நாட்டில் விசித்திரமான நோயால் தாக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவர் இளமை குன்றாமல் சிறுவன் போலவே வாழ்ந்து வருகிறார்.
குரோசியாவில் Zagreb பகுதியில் வாழ்ந்து வருபவர் 23 வயதான Tomislav Jurcec. இவர்தான் பிட்யூட்டரி சுரப்பியில்...
கிண்ணத்தை வென்ற உலகின் மிக அவலட்சணமான நாய்!!
உலகின் மிகவும் அவலட்சணமான நாய்களுக்கான போட்டி அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவின் பெட்டலுமாவில் கடந்த 29 ஆண்டுகளாக ரசிகர்களின் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் மார்த்தா எனும் நாய் 13 போட்டியாளர்களை தோற்கடித்து...
கொடிய விஷமுள்ள பாம்புகளை தன் கட்டுக்குள் கொண்டு வரும் அதிசய பெண்!!
கொடிய விஷமுள்ள பாம்புகளை தனதுநண்பர்களாக மாற்றி, அவைகளுடன் அன்பாக பழகி வருகிறார் கார்க்கி விஜயராகவன் என்ற பெண்.
மனிதனின் அறியாமைதான் பாம்பு களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கின்றன என்று நம்பும் அவர் அதைத் தடுக்க...
எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த செயற்கைக் கால் கண்டுபிடிப்பு!!
எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லறையிலிருந்து மரத்தாலான செயற்கைக் கால் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரமிடுகளை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள், ஷேக் அப்த் அல்-குவர்னி கல்லறையை ஆய்வு செய்த போதே, 3000 ஆண்டுகள்...
பாதி மிருகம் பாதி மனிதன் : பீதியில் உறைந்த மக்கள்!!
தென் ஆபிரிக்காவில் ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டி பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் பிறந்ததால் பொது மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் Chris Hani மாவட்டத்தில்...
பூமிக்குள் புதைந்திருந்த அதிசயம் கண்டுபிடிக்கப்பட்டது!!
அந்த நகரத்தின் பெயர் ஹர்லா. இது செங்கடல் பகுதியில் இருந்து 120 கிலோமீற்றர் தூரத்திலும், கட்டிஸ் அபாபா நகரில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவிலுமுள்ளது. தோண்டப்பட்ட இந்த நகரத்தில் 12 ஆம் நூற்றாண்டில்...
சரியான ஒரு புகைப்படத்தினை எடுக்க இவ்வளவு காலம் சென்றதா?
ஒரு பல்கடை அங்காடியின் முகாமையாளர் அவரின் கனவு புகைப்படத்தினை எடுப்பதற்காக 4 வருடங்கள் 10 ஆயிரம் மைல்கள் மற்றும் 50 ஆயிரம் தடவைகள் முயற்சித்து தனது கனவு புகைப்படத்தினை இறுதியில் புகைப்படம் எடுத்த...
ராட்சத வான்கோழி போன்றதொரு பறவை வாழ்ந்ததாகக் கண்டுபிடிப்பு!!
சாம்பல் நிற கங்காரு அளவிலான ‘பறக்கும் ராட்சத வான்கோழி’ போன்றதொரு பறவை முற்காலத்தில் இருந்ததாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது, அழிந்து போய்விட்ட பறவையினங்களில் ஒன்றாகும்.
இலை குப்பைகளைக் கொண்டு நிலத்தில் மண்மேடுகளை உருவாக்கி,...
உலகின் மிக நீளமான பீட்சா : கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது!!
அமெரிக்காவில் உலகிலேயே மிக நீளமான பீட்சா தயாரிக்கப்பட்டு தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Fontana நகரில் கடந்த சனிக்கிழமை அன்று இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.
2,540 கிலோ எடையுள்ள சாஸ்...
தலைக்கவசம் அணிந்த நிலையில் திருமண வைபவத்தில் பங்குபற்றிய மணமக்களும் விருந்தினர்களும்!!
புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த தேவாலயமொன்றில் திருமண வைபவமொன்று நடைபெற்றதால், இத்திருமண வைபவத்தில் கலந்துகொண்ட மணமக்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் தலைக்கவசம் அணிந்த நிலையில் காணப்பட்டனர்.
இங்கிலாந்தின் சரே பிராந்தியத்திலுள்ள பான்ஸ்டெட் நகர தேவாலயமொன்றில்...
விசித்திர நோயின் பாதிப்பு : மனம் தளராத பெண்ணின் சாதனை!!
அமெரிக்காவை சேர்ந்த மெலனி கேடோஸ் எனும் 29 வயதான இளம் பெண்மணி, பிறக்கும் போதே Ectodermal Dysplasia எனும் மரபணுக் கோளாறு பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்.
இந்த நோயின் பாதிப்பினால் இவரின் நகம், எலும்பு,...
வாயால் எழுதி பரீட்சையில் சாதித்த சிறுவன்!!
இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வாயால் தேர்வு எழுதி சாதித்துள்ளதுடன், பிரித்தானியாவின் ஸ்டீபன் ஹாக்கிங் தான் தன்னுடைய இன்ஸ்பிரேசன் என்று கூறியுள்ளான்.
மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரைச் சேர்ந்த சிறுவன் துகின் தேவு. இவன் பிறக்கும்...
மரங்களுக்கான நூலகம்!!
புத்தங்களுக்காக நூலகங்கள் உள்ளதைப் போல் மரங்களுக்காகவும் நூலகங்கள் உள்ளன. மரங்களுக்காக மரங்களால் செய்யப்பட்ட நூலகத்தை xylotheques என்று அழைக்கிறார்கள்.
Xylos என்றால் மரம் வாநஙரந என்றால் களஞ்சியம். புத்தக வடிவில் மரத்தாலான பெட்டிகளைச் செய்...
இங்கிலாந்தின் பாரம்பரிய சீஸ்-ரோலிங் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!
இங்கிலாந்தின் பாரம்பரிய சீஸ்-ரோலிங் (Cheese-rolling) போட்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
பாலாடையால் செய்யப்பட்ட உருளையைக் கொண்டு விளையாடும் இந்தப் போட்டி, குளொசெஸ்டர் என்னும் கிராமத்தில் வருடாவருடம் நடைபெற்று வருகிறது.
கூப்பர்ஸ் மலையின் உச்சியில் ஆயிரக்கணக்கான...
கடலில் அலைகள் உருவாவது எப்படி என்று தெரியுமா?
கடற்கரைக்கு சென்றால் அங்கிருக்கும் மணலில் கோவில், வீடு செய்து விளையாடுவோம். எப்படி இந்த மணல் வந்திருக்கும் என்று என்றாவது யோசித்தது உண்டா?
கடற்கரையில் மணல்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு கடலில் ஏற்படும் அலைகளே காரணமாகும். இந்த...
பிறந்த உடனே நடக்கப் பழகிய அதிசயக்குழந்தை!!
இந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள்...