101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து காலை உணவு உட்கொண்டு துபாயில் புதிய கின்னஸ் சாதனை!!
துபாயில் 101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து காலை உணவு உட்கொண்டதன் மூலம் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
ஐக்கிய எமிரேட்ஸில் பல்லினத்துவம் மற்றும் சகவாழ்வு குறித்த சாதகமான ெசய்தியை பரப்பும் நோக்குடன், துபாயிலுள்ள சீக்கியர்களின்...
பன்றிகளுக்கு நீரூட்டியதால் வந்த வினை!!
இறைச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்ட பன்றிகளுக்கு நீரூட்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட கனடியப் பெண்ணை நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அனிதா கிராஞ்ஜ் ஒரு சமூகச் செயற்பாட்டாளர். கடந்த 2015ஆம் ஆண்டு, டொரன்டோ புற நகர்ப்...
குழந்தைகளை இலகுவாக தூங்க வைக்க பல வியத்தகு தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன தொட்டில்!!
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட் மோட்டார், குழந்தையை தாலாட்டி தூங்கவைக்க நவீன படுக்கை ஒன்றை உருவாக்கியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நவீன படுக்கை விரைவில் உலக அளவில் சந்தைக்கு வருகிறது.
குழந்தைகள்...
100 பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்து உடல் பாகத்தை மாற்றிய மொடல் அழகி!!
100 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மொடல் அழகி அறுவையின் சிகிச்சையின் போது மாரடைப்பில் உயிரிழந்தார்.
கனடாவை சேர்ந்த பிரபல மொடல் அழகி கிறிஸ்டினா மார்ட்டெல்லி பிளாஸ்டிக் சர்ஜரியினை செய்து கொள்வதில் அதிக...
மின்னலுக்கு பின் இடி இடிப்பது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?
மழை பெய்யும் போது அதை ரசிப்பவர்களை விட இடி இடிக்கும் போது அதை கண்டு அஞ்சுபவர்களே அதிகம். ஆனால் அப்படி மின்னல் நிகழும் போது, இடி ஏற்படுவது ஏன்? என்பது பற்றி உங்களுக்கு...
சேறு பூசப்பட்ட ஆடம்பர ஜீன்ஸ்!!
ஜீன்ஸ் ஆடைகளில் துணி தேய்ந்ததைப் போல், கிழிந்ததைப் போல் இருப்பதெல்லாம் பெஷனாக இருப்பது தெரியும். இப்போது சேறு அப்பியதைப் போன்று காணப்படும் ஜீன்ஸ்களும் அறிமுகமாகியுள்ளன.
ஆமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நோர்ட்ஸ்ட்ரோம் (Nordstrom) எனும் ஆடை...
கார் பந்தய தடம் கொண்ட உலகின் முதல் கப்பல்!!
தற்போது உலகிலேயே முதல்முறையாக உல்லாசக் கப்பல் ஒன்றில் கார் பந்தய தடத்தையே (Race Track) அமைத்து மக்களை வியக்க வைத்துள்ளனர். அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்த ‘நார்வீஜியன் க்ரூஸ் லைன்ஸ்' என்ற சொகுசுக்...
கியூபாவில் மில்லியன் கணக்கான நண்டுகளின் படையெடுப்பு!!
கியூபாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு மில்லியன் கணக்கான நண்டுகள் படையெடுப்பதால் கரையோரங்களில் வசிப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சிவப்பு, மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்திலான நண்டுகள் கரையோரப் பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன. பிக்ஸ் விரிகுடாப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும்...
கோக்கோ இன்றி பலாக்கொட்டையில் இருந்தும் சொக்லேட் தயாரிக்கலாம் : ஆய்வில் ருசிகர தகவல்!!
கோக்கோவில் இருந்து சொக்லேட் தயாரிக்கப்படுவது தான் வழமை. ஆனால், பலாக்கொட்டையில் இருந்தும் சொக்லேட் தயாரிக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சொக்லேட் தயாரிக்க 45 இலட்சம் தொன் கோக்கோ தேவைப்படுகிறது. ஆனால், அந்தளவு...
பார்பி பொம்மையாக மாறி போன இளம்பெண்!!
அனைவருக்குமே பொம்மைகள் என்றால் பிடிக்கும், அதிலும் பார்பி பொம்மைக்கென்றே தனி ரசிகர் கூட்டமே இருக்கும்.
பார்த்து ரசிப்போர்க்கு மத்தியில் தன்னை ஒரு பார்பி பொம்மையாகவே மாற்றி கொண்டுள்ளார் இளம்பெண் ஒருவர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலினை சேர்ந்தவர்...
ஒரு வாழை மரத்தில் இரண்டு வகை பழங்கள்!!
இயற்கையின் அற்புதங்கள் குறித்து பல்வேறு செய்திகள் கேள்விப்படுகின்ற போதிலும் தற்போது நேரில் அவ்வாறான ஒன்றை காணமுடிந்துள்ளது.
பொதுவாக கப்பல் பழ மரக்கன்று ஒன்று நட்டு வைத்தால் அதில் அதே ரக பழங்கள் மாத்திரமே காய்க்கும்...
கம்பளிப்பூச்சியை பயன்படுத்தி சூழல் மாசடைவதை கட்டுப்படுத்த முடியும் : ஆய்வில் தகவல்!!
பிளாஸ்டிக்கை அரிக்கக்கூடிய கம்பளிப்பூச்சி உள்ளிட்ட சில உயிரினங்களை பயன்படுத்தி சூழல் மாசடைதலைக் கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேன்கூடுகளின் மெழுகை உண்ணும் விட்டில் பூச்சியின் புழுக்கள் பிளாஸ்டிக்கை அழிக்கக்கூடியவை என கேம்பிரிஜ் பல்கலைக்கழக...
25 வருடங்களாக பச்சை இலைகளை உண்டுவாழும் அபூர்வ மனிதன்!!
25 வருடங்களாக பச்சை இலைகளையும், மர கிளைகளையும் உண்பதை பழக்கமாக கொண்ட அபூர்வ மனிதர் ஒருவரை பாகிஸ்தானில் இனம்கண்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் வசித்துவரும் 50 வயதான மெக்மூத் பட் என்பவர்...
கைத்தொலைபேசிக்கு பதில் செங்கலை அனுப்பிய பிரபல ஷொப்பிங் நிறுவனம்!!
மாணவி ஒருவருக்கு ஓன்லைன் ஷொப்பிங் நிறுவனம் செல்போனுக்கு பதில் செங்கலை பார்சலில் அனுப்பியுள்ளது அப்பெண்ணை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஐஐடி-யில் படிக்கும் நித்திலா தேவி என்னும் மாணவி கடந்த 19ஆம் திகதி...
கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த ஓவியர் : பிரான்ஸில் விநோதம்!!
பிரான்ஸில் ஓவியர் ஒருவர் கோழி முட்டைகளை அடைகாத்து, குஞ்சு பொறித்த விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அவர் சாதனையொன்றையும் படைத்துள்ளார்.
பிரான்ஸைச் சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் (44), கின்னஸ் சாதனை முயற்சிகளை...
தவளைகளிடம் வைரஸ் காய்ச்சலை குணப்படுத்துவதற்கான மருந்து : ஆய்வில் தகவல்!!
தென்னிந்திய பகுதிகளில் உள்ள தவளைகளிடமிருந்து எடுக்கப்படும் பிசுபிசுப்பான திரவத்தினை கொண்டு பல்வேறு வைரஸ்களுக்கு எதிராக மருந்து தயாரிக்கலாம் என ஆய்வு கூறுகிறது.
சளிப்படலம் போன்ற ஒரு வண்ணமயமான திரவத்தினை சுரக்கும் தவளையானது கேளராவில் கண்டுபிடிக்கப்பட்டு...