புலியும் – சிங்கமும் இணைந்து பெற்ற குட்டி!!
சிங்கமும் புலியும் இணைந்து பெற்ற குட்டியொன்று ரஷ்யாவிலுள்ள நடமாடும் மிருகக் காட்சிசாலை ஒன்றின் பார்வையாளர்களை வெகுவாககக் கவர்ந்துள்ளது.
பெண் புலியொன்றும் ஆண் சிங்கமொன்றும் இணைந்து இக் குட்டியை பெற்றுள்ளன. நவம்பர் 11 ஆம் திகதி...
கல் மனிதனாக மாறிவரும் 8 வயதுச் சிறுவன் : வெறுத்து ஒதுக்கிய மக்கள்!!
வங்கதேசத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவன் அரிய வகை தோல் வியாதியால் உடல் முழுவதும் கல் போன்று மாறிவரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்தவன் Mehendi Hassan (8) . இச்சிறுவனுக்கு அரிய வகை...
பெண்ணாக பிறந்து 12 வயதில் ஆணாக மாறும் சிறுமிகள் : ஓர் அதிசய கிராமம்!!
டொமினிகன் குடியரசு நாட்டில் பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறும் வினோதம் நிகழ்கிறது.
ஆபி ரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில்...
தாமரை இலையில் நீர் ஒட்டாது : ஏன் என்று தெரியுமா?
தாமரை இலையில் நீர் ஒட்டுவதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும். ஆனால் எதனால் தாமரை இலையில் மட்டும் நீர் ஒட்டுவதில்லை என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தாமரை இலையில் நீர் ஒட்டாமல்...
கடலுக்கு அடியில் தடபுடலாக நடந்த திருமணம் : வெளிநாட்டு காதலியை கரம்பிடித்த இந்தியர்!!
இந்திய இளைஞர் ஒருவர், வெளிநாட்டு பெண்ணை கடலுக்கு அடியில் கரம்பிடித்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் நிகில் பவார். இவர் கேரள மாநிலம் கோவளத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். இந்நிலையில் ஸ்லோவோகியா...
ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் அனைவரையும் கவர்ந்துள்ள புதிய மோட்டார் இல்லம்!!
படுக்கை வசதி, குளியலறை, சமயலறை என வீட்டில் இருக்கும் அத்துனை வசதிகளுடன் மற்றும் ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய மோட்டார் இல்லம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பினை பெற்றுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த...
11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 10 மடங்கு பசுமையாக இருந்த சஹாரா பாலைவனம் : புதிய ஆய்வில் தகவல்!!
11,000 ஆண்டுகளுக்கு முன்பு சஹாரா பாலைவனம் 10 மடங்கு பசுமையாக இருந்தது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
உலகிலேயே மிகப்பெரிய பாலைவனமான ஆபிரிக்க கண்டத்தில் உள்ள சஹாரா பாலைவனம் அதிக வெப்பம் கொண்ட பாலைவனமாகும்
ஆனால்...
கடற்கன்னிகளாக வாழ்க்கை நடத்தும் யுவதிகளும் இளைஞரும்!!
அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தில், யுவதிகள் மூவரும் இளைஞர் ஒருவர் கடற்கன்னிகளாக வேடமணிந்து தொழில்புரிகின்றனர்.
கெய்ட்லின் நீல்சன், டெசி லமோரியா, மோர்க்ன் கால்ட்வெல் ஆகிய யுவதிகளும் எட் பிரவுண் எனும் இளைஞருமே இந்நால்வரும் ஆவர்.
வோஷிங்டன் மாநிலத்தின்...
அழிந்துபோன புலியினத்தை மீள உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!!
பூமியல் பல்லாயிரக்கணக்கான வகையான உயிரினங்கள் காணப்படுகின்றது. எனினும் அவற்றுள் சில இதுவரை இனங்காணப்படாமல் இருப்பதுடன், மேலும் சில அழிவடைந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்து சில உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில்...
குளிர்காலத்தில் யானைகளுக்கு ஆடை கொடுத்த புதுமை!!
குளிர்காலத்தில் பாதுகாப்பாக தூங்குவதற்காக, யானைகளுக்கு குளிரை தாங்கும் ஆடைகளை தயாரித்து அணிவித்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் மதுரா நகரத்தில் அமைந்துள்ள வனஜீவராசிகளுக்கான அமைப்பான எஸ்ஓஎஸ் யானைகள் பாதுகாப்பு மையத்தில், குளிர்காலத்தில் யானைகளை இதமாக...
விபத்து வாய்ப்பு குறைவான, உலகின் மிகவும் பாதுகாப்பான 5 விமானங்கள்!!
விமானப் பயணங்கள் இனிமையானவை என்றாலும் மிகக் கோரமான விபத்துக்கள் விமானப் பயணங்கள் மீதான அச்சத்தை உண்டாக்குகின்றன.
இருப்பினும், தற்போது விற்பனையில் உள்ள சில விமானங்கள் மிக மிக பாதுகாப்பான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன.
என்றாலும், எல்லாவற்றையும் மீறி...
தினமும் 36 முட்டைகள், 3 கிலோ இறைச்சி, 5 லீற்றர் பால் உட்கொள்ளும் பாகிஸ்தானின் மிகப் பலசாலி மனிதர்!!
பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞரான அர்பாப் கிசெர் ஹையாத், பாகிஸ்தானின் மிக பலசாலி மனிதர் என வர்ணிக்கப்படுகிறார். 25 வயதேயான ஹையாத்தின் தற்போதைய எடை 435 கிலோகிராம். பாகிஸ்தானின் மர்தான் நகரைச் சேர்ந்தவர் இவர்.
வெறுமனே...
யாழ் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற கண்கவர் பட்டம் விடும் திருவிழா!!
வருடா வருடம் ஒவ்வொரு தமிழர்களின் பொங்கல் திருநாளின் போது புதுவிதமான வடிவில் பட்டங்கள் வடிவமைத்து விண்ணில் பறக்க விடும் காட்சி வல்வெட்டித்துறையில் நடைபெறுவதுண்டு.
அவ்வகையில் இம்முறையும் மிக அழகான, மற்றும் பெரியளவிலான பட்டங்கள் வடிவமைக்கப்பட்டு...
இறந்தவர்களின் எலும்பில் சூப் வைத்து குடிக்கும் யானோமமி இனத்தவர்கள்!!
இறந்தவர்களுக்காக வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமான சடங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில் வசிக்கும் யானோமமி இன மக்கள் இறந்தவர்களின் சடலத்தை சூப் வைத்து குடிக்கின்றனர்.
யாரேனும் இறந்துவிட்டால் அவர்களைப் புதைப்பது...
ஸ்பானியர்களின் பாரம்பரிய திருவிழா : வியப்பூட்டும் விசித்திர உருவங்கள்!!
வடக்கு ஸ்பெயினைச் சேர்ந்த பூர்விக ஸ்பானியர்களின் திருவிழாவையொட்டி அனேகமானோர் வித்தியாசமான தோற்றங்களில் அமைக்கப்பட்ட உடைகளுடன் ஆண்டின் முதாவது விழாவை வரவேற்றுள்ளனர்.
வடக்கு ஸ்பெயினின் சிலியோ நகரில் ஒவ்வொரு வருடமும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் லா விஜாநேரா...
16 அறுவை சிகிச்சைகள்: ஓராண்டின் பின் குணமான வங்கதேச மர மனிதன்!!
மர மனிதன் என அறியப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த அபுல் பாஜாந்தர், கடந்த ஒரு வருட கால சிகிச்சையின் பின்னர் குணமாகியுள்ளார்.
வங்கதேசத்தின் தென்கிழக்கு கடலோர மாவட்டமான கால்னா பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி அபுல்...