153 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி!!

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன்காடன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி 153 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி...

தமிழக மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றி தீர்மானிக்கவில்லை : இலங்கை!!

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து இந்திய மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐந்து மீனவர்களையும் மன்னிப்பு...

மகளிர் விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்த பல்கலைக்கழக மாணவர்கள் இடைநிறுத்தம்!!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதிக்குள் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் நான்கு பேர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. குறித்த விடுதி பாதுகாப்பு...

மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலி!!

மன்னார் மாவட்டம், வெள்ளாங்குளம் சேவலங்கா பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (34) என்பவரே உயிரிழந்தவராவார். மேலும்...

வவுனியாவில் வெடி விபத்தில் இராணுவ சிப்பாய் காயம்!!

வவுனியாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் காயமடைந்துள்ளார் என வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வவுனியா பூவரசன்குளம், பெரியவேலன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தவறுதலான வெடி...

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு : மகிந்த ராஜபக்ஷ!!

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க இலங்கை தயாராக உள்ளது என்று மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போதைப் பொருட்கள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தங்கச்சி...

100,000க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தமிழகத்தில் : இந்திய உள்துறை அமைச்சு!!

100,000க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் தமிழ் நாட்டிலுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ளாமல் தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1983 தொடக்கம் 2012ம் ஆண்டு காலப்பகுதி வரை, பல்வேறு கட்டங்களாக...

இலங்கை அகதிகள் பற்றிய குற்றச்சாட்டை ஏற்க முடியாது : அவுஸ்திரேலியா!!

இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதை விளக்கியுள்ள தென்னிந்தியாவிலுள்ள அவுஸ்திரேலியா தூதரக பிரதிநிதி...

யாழில் சிறுமியை கொடுமைப்படுத்திய தாய் மற்றும் சிறிய தந்தை கைது!!

யாழ். சாவகச்சேரி பகுதியில் சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் தாயும் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் தாய் மற்றும் சிறிய தந்தை தொடர்பில் பொலிஸாருக்கு ஏற்கனவே முறைப்பாடு...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் காத்திருந்த இலங்கை அகதிகளுக்கு பிரேசிலில் குடியுரிமை!!

கடந்த இரண்டு வருடங்களாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் காத்திருந்த இலங்கை அகதிகளில் கடைசி தொகுதியினர் பிரேசிலுக்கு செல்கின்றனர். பிரேசிலில் புதிய வாழ்க்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை அங்கு செல்லவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான...

நுவரெலியாவி​ல் கடும் குளிர்!!

கடந்த வருடங்களுக்கு பின் நுவரெலியா மாவட்டத்திற்கு இந்த மாதம் கடும் குளிர் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி தெரிவிக்கின்றார். பகல் வேளையில் வெயிலும் காலையிலும் இரவிலும் கடும் குளிர் இருப்பதாகவும் நுவரெலியாவில்...

யாழில் குளிரூட்டப்பட்ட தயாரிப்புக்களுக்கு தீடீர் தடை காரணமாக 15 ஆயிரம் வியாபாரிகள் பாதிப்பு!!

யாழில் ஐஸ்கிறீம் உள்ளிட்ட குளிரூட்டப்பட்ட உணவு தயாரிப்புக்களுக்கு திடீர்த் தடை விதிக்கப்பட்டதால், 59 நிறுவனங்களைச் சேர்ந்த 2,500க்கும் அதிகமானவர்கள் நேரடியாக தொழில்வாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 15 ஆயிரத்திற்கும் அதிகமான வியாபாரிகள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் நடைபெற்ற கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வு!!

கடந்தவாரம் பதுளை கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நேற்று(06.11) நடைபெற்றது. இன் நிகழ்வில் வடமாகாண...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதியோர்தின விழா!!

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் முதியோர் தின விழா  நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நேற்று(06.11) நடைபெற்றது. இன் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வவுனியா...

வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலில், கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்காய் விசேட பூஜை நிகழ்வுகள்!!

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள், கோவில்குளம் சிவன் கோவில் நிர்வாகம், தமிழ் விருட்சம், மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தினரும் இணைந்து, மண்சரிவில் உயிர் நீத்த எமது உறவுகளுக்காய் ஓர் அஞ்சலி நிகழ்வு நேற்று (06.11)...

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் கொண்டாடப்பட்ட வருடாந்த வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும்!!

வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையால் வருடாந்த வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று முன்தினம் (05.11) நடைபெற்றது. இன் நிகழ்வின்போது பல்கலைக் கழக மாணவன் அ.குகநாதனுக்கு கல்விச் செலவுகளிற்காக 20 000...