கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி கோப்பாய் மாணவன் தற்கொலை!!(படங்கள்)

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதிவிட்டு புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் கோண்டாவில்...

அநுராதபுரத்தில் கடத்தப்பட்ட மாணவி நீர்கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டார்!!

அநுராதபுரம் நகரில் வைத்து நேற்று முற்பகல் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி நீர்கொழும்பு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நண்பர்கள் மூவருடன் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த 18 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் நேற்று கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு...

வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தினை களியாட்ட நிகழ்வுகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

வவுனியா நகரசபை மைதானத்தினை இராணுவத்தினரின் புதிய நிர்மாண கண்காட்சி நிகழ்விற்கு அனுமதித்ததை எதிர்த்து இன்று காலை நகர சபை மைதானத்திற்குள் வவுனியா மாவட்ட விளையாட்டுக்கழகங்கள், பொது அமைப்புக்கள், மாணவர்கள் என பலரும் இணைந்து...

வவுனியாவில் கமநல காப்புறுதிசபைக் காரியாலயம் திறந்துவைப்பு!!(படங்கள்)

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பறுதிச் சபையின் நிரந்தர காரியாலயம் இன்று (24.11.2015) புதிய அரசாங்க அதிபரால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக கோவில்குளம் கமநல கேந்திர நிலையத்துடன் செயற்பட்டு வந்த கமத்தொழில் மற்றும்...

வவுனியா தோணிக்கல்லில் திருட்டு!!

வவுனியா தோணிக்கலில் உள்ள லக்ஸ்சபான வீதியில் உள்ள வீட்டிலேயே இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது.. நேற்று இரவு (23.11.2015) வீட்டில் உள்ளவர்கள் உறங்கிய பின் ஜன்னல் வழியாக உள்...

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் இன்று பதவியேற்றார்!!(படங்கள்)

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற மதப் பிரார்த்தனைகளையடுத்து சுப நேரமாகிய காலை 9.45 மணிக்கு கடமைகளை பொறுப்பேற்று  புதிய அரச அதிபராக ரோகன புஸ்பகுமார கையொப்பமிட்டார். கடந்த 2012 மே மாதம்...

வவுனியா பிரபல பாடசாலையில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்க அனுமதி மறுத்தமைக்கு பெற்றோர் விசனம்!!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 2015ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வுக்குரிய அனுமதியினை மறுத்தமையை எதிர்த்து பெற்றோர்கள் அதிபருக்கு கடிதம் ஒன்றை கையளித்தனர். இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது.. 2015ம்...

2 மணிக்கு பின்னர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டில் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும்...

இன்று முதல் வாகனங்களின் விலை அதிகரிப்பு!!

வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட வரியினால் வாகனங்களின் விலை இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாகனங்களில் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக...

உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் விசேட வியாபாரப் பண்ட அறவீடு குறைப்பு!!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் மற்று வெங்காயத்திற்கான விசேட வியாபாரப் பண்ட அறவீடு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான அறவீடு 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நம்பவர் 20ம்...

இவ்வாண்டு நல்லதொரு வரவுசெலவுத்திட்டம் : வன்னி மாவட்ட பா.உ கே.கே.மஸ்தான்!!

நேற்று (22.11.2015) மாலை 7.00 மணியளவில் வவுனியா ரோயல் கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியாளர் மாநாட்டின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே மஸ்தான் கருத்து தெரிவிக்கையில்.. தற்போது பாரிய பிரச்சனையாக காணப்படும்...

வெங்காயம் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி குழந்தை மரணம்!!

கையில் அகப்பட்ட முழு வெங்காயத்தை வாய்க்குள் வைத்தபோது அது தொண்டைக்குள் சென்றதால் ஒரு வயதுக் குழந்தை மூச்சுத் திணறிப் பரிதாபகரமாக உயிரிழந்தது. குழந்தையின் தொண்டைக்குள் வெங்காயம் இருந்தபோது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும் அங்கு மருத்துவர்...

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 4 ஆண்டுகளில் 402 சிசு மரணங்கள்!!

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 402 சிசு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தெரிவித்தார். இச் சிசு மரணங்களில்...

தொலைபேசி, நீர், மின்சாரம் ஆகியவற்றின் கட்டணம் அதிகரிக்கும்?

வரவு செலவுத்திட்டத்தில் வட் வரி உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக இறைவரித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 11 வீதமாக காணப்படுகின்ற வட் வரி, புதிய வரவு செலவுத்திட்டத்தின்...

வாகன விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு!!

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின்படி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. அதன்படி மின்சாரக் கார் 25 இலட்சம் ரூபா, ஹய்ப்ரிட் 4 இலட்சம்...

நயினாதீவு பெயர் மாற்றம் எதிர்க்கவேண்டிய ஒன்றே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் !

நயினாதீவு எனும் தமிழர் கலாசாரத்தோடு தொடர்புபட்ட நாமம், நாகதீப என மாற்றப்படுவதற்கு என்னுடைய எதிர்ப்பும் நிச்சயம் என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு...