கண்டியில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஈன்ற தாய்!!

கண்டியில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்டி வெரல்லாகம என்னும் இடத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு இன்று ஒரே சூலில் ஐந்து குழந்தைகளை பிரசவித்துள்ளார்.பத்து வருடங்களாக இந்தப்...

17 வயது சிறுமியை ஐவருடன் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்த காதலன்!!

காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் காதலன் உள்ளிட்ட அறுவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர் உடப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி எனத் தெரியவந்துள்ளது. குறித்த சிறுமி உடப்பு...

கணவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு இந்திய அதிகாரிகளிடம் ஈழத் தமிழ் புலம்பெயர் பெண் கோரிக்கை!!

கணவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்குமாறு இலங்கை பெண் இந்திய அதிகாரிகளிடம் கோரியுள்ளார். தனது கணவர் இரத்த வாந்தி எடுப்பதாகவும் கடுமையாக நோய் வாய்ப்பட்டுள்ளதாகவும் நந்தினி என்ற இலங்கை பெண் அகதி தெரிவித்துள்ளார். 49 வயதான...

18 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

ஹட்டன் - டிக்கோயா வனராஜா தோட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நேற்று மாலை தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன்...

மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் விபத்தில் படுகாயம்!!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் வாகன விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. வடக்கு மாகாண சபை உறுப்பினர் தனது வாகனத்தில்...

அவுஸ்திரேலியா சென்ற 153 இலங்கைத் தமிழர்களையும் நடுக்கடலில் வைத்து நாடுகடத்தல்!!

இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டிருந்த 153 இலங்கைத் தமிழர்களையும் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக இலங்கை கடற்படைக் கப்பலொன்று அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருப்பதை இலங்கை...

இராணுவப் பயிற்சிகளை முடித்த 30 தமிழ்ப் பெண்கள்!!

இலங்கை இராணுவத்திற்கு அண்மையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 30 பேர் இன்று புதன்கிழமை தங்களது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர். இந் நிகழ்வு முல்லைத் தீவு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. பயிற்சிகளை முடித்து...

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்!!

யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மீது சக மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். மருதனார்மடம் நுண்கலைப்பீட மாணவன் முகமட் அசாம் (23) மீது நேற்று சகமாணவர்கள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த மாணவன்...

மனைவியைக் கொன்ற கணவர் தானும் தற்கொலை!!

எம்பிலிபிடிய - மொரகெடிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தனது மனைவியைக் கொலை செய்தவர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எம்பிலிபிடிய -...

சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த பிக்குவுக்கு 70 வருட சிறை!!

சிறுவர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகங்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் பௌத்த பிக்கு ஒருவருக்கு 70 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிலாபம் நீதிமன்றம் இந்த தண்டனையை நேற்று வழங்கியது. இவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு நான்கு...

இரண்டு தமிழ்ச் சிறுவர்கள் தூக்கில் தொங்கி மரணம்!!

கொழும்பு ஹட்டன் வீதியின், எட்டியாந்தோட்டை வீஓய என்ற பெருந்தோட்டத்தில் இரண்டு தமிழ் சிறுவர்களின் சடலங்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. மரணமானவர்கள் சிறுமி 7 வயதைக் கொண்டவர்....

லண்டனில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்ப் பெண் பலி!!

லண்டனில் வீடொன்றினுள் ஏற்பட்ட தீ விபத்தினால் தமிழ்ப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (02.07) அதிகாலை 2.10 மணியளவில் லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஏற்பட்ட தீ விபத்தினாலேயே இப் உயிரிழந்துள்ளார். மரணம்...

வடக்கிற்கான ரயில் சேவைகள் ரத்து!!

வடக்கிற்கான இன்றைய (01.07) இரவுநேர ரயில் சேவைகள் மூன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. பொல்கஹவெல, பொதுஹரவு - ஹிராம்பே பிரதேசத்தில் இன்று முற்பகல் பயணித்த ரயில் தடம்புரண்டதன் காரணமாக இந்த சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி இன்று...

வவுனியாவில் பேருந்திற்காக காத்திருந்த பெண்ணிடம் கொள்ளையர்கள் கைவரிசை : தங்கச் சங்கிலி, வளையல், கைப்பேசி, 4000 பணம் கொள்ளை!!

A9 வீதியில் சாந்தசோலை சந்திப் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த இளம் பெண்ணிடம் கொள்ளையர்கள் இருவர் தங்கள் கைவரிசையை  காட்டியுள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது .. இன்று காலை 11.30 மணியளவில் A9...

மா மரத்திலிருந்து விழுந்து மாணவன் பலி : மாங்காய் பறிக்கச் சொன்ன அதிபர் கைது!!

மாணவன் ஒருவர் பாடசாலை வளாகத்தில் உள்ள மாமரம் ஒன்றில் ஏறி அதிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்தோட்டை பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவர் மரத்திலிருந்து விழுந்து கண்டி...

இலங்கை அகதிகளின் படகை திருப்பி அனுப்ப நடவடிக்கை : அவுஸ்திரேலிய ஊடகம்!!

அவுஸ்திரேலிய கடல்பரப்பில் நுழைந்த இலங்கை அகதிகளின் படகினை அவ்வாவாறே இந்தியா நோக்கி திருப்பி அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 153 அகதிகளுடன் அவுஸ்திரேலியாவின்...