சூழ்ச்சித் திட்டங்களை தோற்கடிப்போம் : ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி!!

உழைக்கும் மக்களை பாதாளத்திற்கு தள்ளும் சூழ்ச்சித் திட்டங்களை தோற்கடிப்போம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களைப் போன்றே இந்த சூழ்ச்சித் திட்டங்களை உழைக்கும் மக்கள் தோற்கடிப்பார்கள். உலக...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் குண்டு பீதியை கிளப்பியவருக்கு 03 வருட சிறை!!

லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் குண்டு புரளியை கிளப்பிய பிரித்தானிய பிரஜைக்கு மூன்று ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20ம் திகதி கொழும்பில் இருந்து...

வட மாகாணசபை தீர்மானம் அரசாங்கத்தினால் நிராகரிப்பு!!

வட மாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. வெளிநாடுகளில் இயங்கி வரும் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்திருந்தது. இந்த தடை நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வட மாகாணசபையில் தீர்மானம்...

த.தே.கூ.வில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கக் கூடாது :சம்பந்தன் வலியுறுத்தல்!!

இலங்கைப் பிரச்சினையில், சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு மற்றும் அதனை அணுகும் முறை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மாற்றுக் கருத்துக்கள் இருக்கக் கூடாது என அக்கட்சியின் தலைவரான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். நேற்று புதன்கிழமை...

ரயில் விபத்து தொடர்பில் ஐவர் பணி இடைநீக்கம்!!

பொத்துஹெர பிரதேசத்தில் இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஐவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் நிறைவடையும் வரை, பலாலி ரயில் எஞ்சின் சாரதி, அவரது உதவியாளர், பாதுகாவலர், சமிஞ்சை...

வவுனியாவில் காற்றுடன் கூடிய கடும் மழை : பல குடும்பங்கள் இடம்பெயர்வு(படங்கள்)-2ம் இணைப்பு!!

வவுனியாவில் நேற்று முதல் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துவருகின்றது. இதனால் பல இடங்களில் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வவுனியா வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தம்பனைவீதி, கல்லுமலைவீதி, மருக்காரம்பளை, கண்ணாட்டி,...

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 70 பேர் காயம் : 5 பேர் கவலைக்கிடம்...

1ம் இணைப்பு.. வவுனியா – மாத்தறை புகையிரதமும், கொழும்பு -பளை கடுகதி புகையிரதமும் நேருக்கு நேர் விபத்து : 70 பேர் காயம், 4 பேரின் நிலை கவலைக்கிடம்!! குருநாகல் பொத்துஹெர ரயில் நிலையத்தில் வவுனியாவிலிருந்து...

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 34 கிலோ தங்கம் சென்னையில் மீட்பு!!

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 33.35 கிலோ கிராம் தங்கம் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள வீடொன்றில் இருந்து வருமான வரி அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

கொழும்பு கடலில் மூழ்கும் ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

புவியானது வேகமாக வெப்பமடைந்து வருவதன் விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ஆபத்து அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள்...

திருகோணமலை சம்பூர் தமிழ் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லை!!

திருகோணமலை, சம்பூர் பாடசாலை மாணவிகள் மூவர் காணாமற்போன சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். சம்பூர், நோவூர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இந்த மாணவிகள் நேற்று (29) பாடசாலை சென்ற...

வவுனியாவில் பெய்த கடும் மழையினால் 57 குடும்பங்கள் இடம்பெயர்ந்ந்துள்ளன!!(படங்கள்)

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபைக்கு உட்பட்ட கன்னாட்டி, தம்பனைவீதி, கல்லுமலை, மருக்காரம்பளை கிராமம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களே கடும் மழையால் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. நேற்று (29) மாலை...

வவுனியா – மாத்தறை புகையிரதமும், கொழும்பு -பளை கடுகதி புகையிரதமும் நேருக்கு நேர் விபத்து : 70 பேர்...

குருநாகல் பொத்துஹெர ரயில் நிலையத்தில் வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜனி புகையிரதம், கொழும்பிலிருந்து வவுனியா ஊடாக பளை நோக்கி பயணித்த கடுகதி ரயில் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட...

பாடசாலை செல்ல மறுத்த மகனை மரத்தில் கட்டி சித்திரவதை செய்த தந்தை கைது!!

7 வயதுடைய தனது மூத்த மகனை மரத்தில் கட்டி மர எறும்புகளை தலையில் கொட்டி சித்திரவதை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மாதம்பே - பம்பல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு...

யாழில் வீதி வெடித்து நிலத்துக்கடியில் இருந்து நீர் வெளியேறிய அதிசயம்!!(படங்கள்)

யாழ்ப்பாணம் ஆரியகுள சந்திக்கு அருகில் பருத்தித்துறை வீதி வெடித்து நிலத்துக்கடியில் இருந்து நீர் வெளியேறுவதால் அப்பகுதியூடான போக்குவரத்துக்கு தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நீர் எப்பகுதியூடாக வருகின்றது என்பது தெரியவரவில்லை. நீர் வரத்து காரணமாக வீதியில்...

நாட்டில் திடீர் காலநிலை மாற்றம் :காற்றின் வேகம் 70-80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்!!

நாட்டின் அனைத்து பாகங்களிலும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு காற்றின் வேகம் 70-80 கிலோ மீற்றராக இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதென...

வவுனியாவில் பெண் உடையில் சுற்றித் திரிந்த தப்பியோடிய கைதி!!

வவுனியாவில் பெண்ணைப் போன்று வேடமணிந்து சுற்றித் திரிந்த கைதியை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஜெயபாலன் ஸ்டென்லி ரமேஸ் (...