யாழில். காதலியின்ஆபாச புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட காதலன் கைது!!
காதலியோடு உல்லாசமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் (பேஸ்புக்) வெளியிட்ட காதலனை கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.
யாழ். கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த இந்த காதல் ஜோடி தற்போது...
இலங்கை வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் சுற்றுலா செல்ல வசதி!!
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டுக்கென இலங்கை வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் நாட்டில் வேறு பகுதிகளுக்குச் சுற்றுலா செல்ல தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான நடவடிக்கையில் வெளிவிவகார அமைச்சு இறங்கியுள்ளது. இலங்கை...
40 கிலோ கேரள கஞ்சாவுடன் மன்னாரில் இருவர் கைது!!
மன்னார் - சவுத்பார் கடற்பரப்பில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து கேரள கஞ்சாவுடன் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 11.30 அளவில் மன்னார் பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டியை சோதனை...
கனடாவிற்கு அனுப்புவதாக பொய் கூறி பல லட்சம் மோசடி செய்தவர் கைது!!
கனடாவிற்கு அனுப்பி வைப்பதாக பொய் கூறி பலரிடம் பண மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் ஜா-எல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று இரவு மேற்கொண்ட...
மன்னாரில் பாடசாலை மாணவிக்கு ஆபாசப் படம் காண்பித்த ஆசிரியர் கைது!!
பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசியில் உள்ள ஆபாசப்படங்களை காண்பித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விடத்தல் தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில்...
195 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் வெளிநாட்டு பிரஜை கைது!!
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு கடைக்கப்பெற்ற தகவலின்படி சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரது...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வெட்டிக் கொலை : சந்தேகநபர் ஒருவர் கைது!!
அநுராதபுரம் - விகாரகல்மில்குளம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் ஹசலக்க பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
இசைப்பிரியா படுகொலை விசாரணை மேற்கொள்ள வேண்டியது இலங்கை அரசின் கடமை : இரா.சம்பந்தன்!!
இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது இலங்கை அரசின் கடமையாகும். இதைத் தட்டிக்கழித்தால் பாரதூரமான விளைவுகளை இலங்கை அரசு சந்தித்தே தீரும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
பொதுநலவாய மாநாட்டிற்கு கமரூன் செல்லக்கூடாது என வலியுறுத்தி பரமேஸ்வரன் உண்ணாவிரதம்!!
இலங்கையில் இம்மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் செல்லக்கூடாது என்னும் கோரிக்கையை முன்வைத்து பரமேஸ்வரன் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் வாசஸ்தலமான நம்பர் 10 டவுனிங்...
ரயில் விபத்துக்களில் மூவர் பலி!!
பேலியகொட, வனவாசல பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் மோட்டார் வண்டி ஒன்று ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோட்டார் வண் மோதி இவ் விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தின்போது...
இலங்கையில் அதிகரித்து வரும் பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகள்!!
2013 ஆம் ஆண்டில் முடிவடைந்த காலப் பகுதியில் இணைத்தளம் மற்றும் அது சம்பந்தமான 1100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி தொடர்பான அவசர பதில் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள் பேஸ்புக்...
பண்டாரவளை பஸ் விபத்தில் 9 பேர் பலி, 18 பேர் படுகாயம்!!
பண்டாரவளை, பூணாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் 18 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் பண்டாரவளை மற்றும் தியத்தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
மாங்குளம் விபத்தில் இளைஞர் பலி!!
மாங்குளம் - பனிச்சங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதிக வேகத்தின் காரணமாக பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த...
அநுராதபுரத்தில் ஒரே வீட்டில் இருந்து ஐவரின் சடலங்கள் மீட்பு!!
அநுராதபுரம் - விகாரகல்மில்குளம் பகுதி வீடொன்றில் இருந்து ஐவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
3 பெண்கள் மற்றும் 2 ஆண்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மரணங்கள்...
மன்மோகனின் இலங்கை விஜயத்துக்கு அந்தோணியும் எதிர்ப்பு : காங்கிரஸுக்குள் பரபரப்பு!!
இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதற்கு எதிர்ப்பு மேலும் வலுத்துள்ளது.
காங்கிரசைச் சேர்ந்த மேலும் இரண்டு மத்திய அமைச்சர்கள் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பில்...
சிறுமியை பாலியல் வல்லுறுவுக்கு உபட்படுத்தி விகராதிபதி கைது!!
சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்திய நிக்கவெரட்டிய சேனாநாயக்கபுர விகராதிபதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 வயதுடைய சிறுமி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய குறித்த விஹாராதிபதி கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வல்லுறுவு உட்படுத்தப்பட்ட...
















