தாய்லாந்து இலங்கை கொடியுடன் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட அனுமதி..!

இந்து சமுத்திரத்தில் இலங்கை கொடியுடன் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கியது போன்று தாய்லாந்து அரசுக்கும் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரட்ன அழைப்பு விடுத்தார். பாரிய மீன்பிடி கப்பல்களை...

இலங்கையில் முச்சக்கர வண்டிகளுக்கான புதிய ஒழுங்கு விதிகள்..!

இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவினால் கடந்த ஜுலை 31ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிட்டப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான புதிய ஒழுங்கு விதிகள் வரும் செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை...

எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு சமாதி நிச்சயம் : சிரியா எச்சரிக்கை!!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் பதவி விலக மறுக்கும் அவர் போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி...

அரபு, சீனமொழிகளில் வெளிவருகிறது திருக்குறள்!

உலகமொழிகளில் தமிழ் இலக்கிய படைப்புகளை கொண்டு வரும் வகையில் தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக சீன, அரேபிய மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடும் வகையில் தயார் நிலையில்...

வவுனியா செட்டிக்குளத்தில் விபத்து – மூதாட்டி பலி..!

செட்டிக்குளம் பொலிஸ் பிரிவின் செட்டிக்குளம் - மதவாச்சி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 78 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். மதவாச்சியில் இருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த டிபர் வாகனம் ஒன்று குறித்த மூதாட்டி...

கச்சத்தீவு குறித்து இந்திய பாராளுமன்றில் விவாதம் நடத்தத் தடை..!

கச்சத்தீவு பற்றி இந்திய பாராளுமன்றில் விவாதம் நடத்துவதற்கு, வெளியுறவுத் துறை அமைச்சகம் முட்டுக்கட்டை போட்டுள்ளது. நட்பு நாடாக, இலங்கை இருப்பதால், கச்சத்தீவு பற்றி இனிமேல் பேசுவது, பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என, வெளியுறவுத்...

அவுஸ்திரேலியாவிலிருந்து 48 பேர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர்!!

அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 48 பேர் கொழும்புக்கு நேற்று திருப்பியனுப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை திணைக்களம் கூறியுள்ளது. இவர்கள் அவுஸ்திரேலியாவின் அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் தொடர்பான சர்வதேச கடப்பாடுகளினுள்ளே வராதவர்கள் என்றும் திணைக்களம்...

சிரித்தபடியே தீவிரவாத பயிற்சி பெறும் சிறுவர்கள் : தலிபான்கள் அட்டூழியம்!!(படங்கள்,வீடியோ)

ஒன்றும் அறியாத சிறுவர்களுக்கு தலிபான்கள் பயிற்சி அளிப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகள் பிரசாரத்திற்காக இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் சாதாரண துப்பாக்கி முதல் கனரக துப்பாக்கி வரை...

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மனைவியும் குழந்தையும் ஆற்றில் விழுந்து பலி!!

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மனைவியும் குழந்தையும் ஆற்றில் விழுந்து பலியாகியுள்ளனர். அரலகங்வில பிரதேசத்தில் உள்ள இஸட் டி மகாவலி கிளையாற்றில் விழுந்து தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். மதுங்கல பிரதேசத்தில் இருந்து கணவருடன் இந்த...

செப்டெம்பர் 3 வரை செந்தூரனை நாடு கடத்த முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்!!

சென்னை உயர் நீதிமன்றில் பம்மலைச் சேர்ந்த ஆர்.செந்தூரன் (32) தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கையில் நடந்த இனப் பிரச்சனையை அடுத்து அகதியாக நான் இந்தியாவுக்கு 11.4.11 அன்று வந்தேன். 14.7.11 அன்று...

அவுஸ்திரேலிய அணியின் தலைவராக தொடர்ந்தும் கிளார்க்..!

அவுஸ்திரேலிய அணியின் தலைவராக மைக்கல் கிளார்க் தொடர்ந்தும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 -0 என்ற ஆட்டக்கணக்கில் இழந்த நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் அணியின் திறமை வெளிப்பாட்டு முகாமையாளர்...

மின்னல் தாக்கி இளம்பெண் பலி – மாங்குளத்தில் சம்பவம்..!

வவுனியா, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் பெண் ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸர் தெரிவித்தனர். அவர் தனது வீட்டின் கிணற்றடியில் இருந்தவேளை மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அங்கு சிகிச்சை...

இலங்கை பெண்ணை குளிரூட்டியில் வைத்து கொலை செய்ய முயற்சி: இலங்கைத் தூதரகம் மறுப்பு..!

குளிரூட்டி இயந்திரத்தில் வைத்து தம்மை கொலை செய்ய முயற்சித்ததாக இலங்கை பெண் ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டை சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் மறுத்துள்ளது. நிலங்கெதர தயாரத்ன என்ற இந்த பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு...

பயங்கரவாதச் செயற்பாடுகளில் எவரும் ஈடுபட அனுமதியில்லை : கோட்டாபாய ராஜபக்ச­!!

இலங்கையிலிருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ச­ தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: நாட்டின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும்...

கண்டியில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த பொலிஸார்(படங்கள்)

கண்டி அஸ்கிரிய பொலிஸ் மோப்பநாய் பிரிவில் உள்ள 8 ஜோடி மோப்ப நாய்களுக்கு இன்று திருமணம் நடத்திவைக்கப்பட்டதாக அஸ்கிரிய பொலிஸ் மோப்பநாய் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையிலேயே திருமணம் நடத்திவைக்கப்பட்டதுடன் 2000...

சிறையில் இலங்கை அகதிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்!!

புழல் சிறையில் அடைக்கப்பட்ட மூன்று இலங்கை அகதிகள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள். பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் சிறப்பு அகதிகள் முகாம் உள்ளது. இதில் அடைக்கப்பட்டிருந்த சந்திரகுமார், கிரிஷ்ணமூர்த்தி, மகேஸ்வரன் ஆகிய...