இந்திய செய்திகள்

செல்போனால் பறிபோன 10ம் வகுப்பு மாணவியின் உயிர் : கதறும் பெற்றோர்!!

கன்னியாகுமரி.. குமரி அருகே உடன் பிறந்த சகோதரிக்கு செல்போன் வாங்கி கொடுத்துவிட்டு, தனக்கு செல்போன் வாங்கித் தராததால் ஏற்பட்ட விரக்தியில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பூட்டேற்றி...

தாத்தாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம் : கதறும் உறவினர்கள்!!

விழுப்புரம்.. விழுப்புரம் மாவட்டம் சித்திலிங்கமடத்தில் தாத்தா இறுதி ஊர்வலத்தில் சென்று கொண்டு இருந்த பேத்தி, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த தாத்தா வெள்ளிக்கண்ணுவை அடக்கம் செய்ய உறவினர்களுடன் சென்ற...

10ம் வகுப்பு மாணவனுடன் ஓடிய 35 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

திருவாரூர்… திருமணமான 35 வயது அங்கன்வாடி பெண் ஊழியருடன் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் தலைமறைவான சம்பவம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்போன் சிக்னலை வைத்து இருவரையும் போலீசார்...

கணவன் மற்றும் மாமனாரால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கோவை… விவாகரத்து கோரி விண்ணப்பித்திருக்கும் நிலையில், தனது கு.ழ.ந்.தை.யை கொ.ன்.று விடுவேன் என்று கணவன் மி.ரட்டுவதாக கூறி பா.திக்கப்பட்ட பெ.ண் கோவை மாநகர் கா.வல் ஆணையர் அலுவலகத்தில் பு.கார் அளித்துள்ளார். கோவை போத்தனூர் பகுதியில் வசித்து...

மூடநம்பிக்கையால் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!!

பாத்திமா.. உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வது மிகவும் இயல்பானது மட்டுமல்ல அவசியமானதும் கூட. ஆனால் சிலர் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது தவறு என கருதி மாந்ரீக அல்லது மத விஷயங்களின் மேல் நம்பிக்கை...

கணவனுக்கு மனைவி செய்த செயல் வினையான விபரீதம்!!

தூத்துக்குடி.. தூத்துக்குடி தாளமுத்துநகர் அட்டகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்...

இளம் தாய்க்கு உறவினர்களால் நேர்ந்த சோகம் : கதறும் குழந்தைகள்!!

திருவாரூர்… திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்கலாடி அரைக்கரை பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ராமமூர்த்தி என்பவருக்கு நிலத்தை ஒத்திகைக்கு கொடுத்துள்ளளார். தற்போது இருவரும் இ.ற.ந்த நிலையில், வேலாயுதத்தின் மருமகள் விமலா,...

திருமணமான 4 நாட்களில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

அரக்கோணம்… அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (31). இவர் மருந்து விநியோகஸ்தர். தாம்பரம் பெருங்களத்தூரை சேர்ந்த கார்த்திகா (30). இவர் தாம்பரம் தனியார் மருத்துவமனை மருத்துவர். இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் 28 ம்...

விபத்தில் இறந்த மிஸ் அழகியின் கடைசி பதிவு : நண்பர்கள் உருக்கம்!!

அன்சி கபீர்.. இந்தியாவில் நேற்று நடந்த கோர விபத்தில் கேரள அழகியும் மற்றும் அவரது தோழியும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் வசித்து வருபவர் அன்சி...

விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான முன்னாள் அழகியும் தோழியும்!!

விபத்தில்... இந்தியாவின் கேரள மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கி முன்னாள் கேரள அழகியும் அவரது தோழியும் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் வென்றவர் அன்சி கபீர். இதே...

தாயின் கடைசி ஆசைக்காக மூன்று மணி நேரத்தில் பெண்ணை தேடி திருமணம் செய்த 40 வயது நபர்!!

திருமணம் … விழுப்புரம் அருகே தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு தாய் மாமன் மகளை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து முதிர்காளை ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.  தாய்க்கு...

பேஸ்புக் காதலால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

கன்னியாகுமரி… கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள கருமானூர் மருதன்விளை பகுதியைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி ஆதிரா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு...

7 வயது சிறுமிக்கு தந்தையால் நடந்த கொடூரம் : அலறி துடித்த பரிதாபம்!!

தமிழகத்தில்.. வில்லிவாக்கம், ரெட்ஹில்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் லாவண்யா. செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் என்பவருடன் திருமணமாகி மகன் மற்றும் 7 வயதில் மகள் ஆகியோர் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு...

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த ப.ரிதாபம்!!

கல்லூரி மாணவி.. காதலிக்க மறுத்த கல்லூரி மா.ணவியின் வீட்டிற்குள், ந.ள்ளிரவில் பு.குந்த க.ல்லூரி மா.ணவர் ஒ.ருவர், கா.தலிக்க க.ட்டாயப்படுத்தி மா.ணவியின் க.ழு.த்.தி.ல் க.த்.தி.யா.ல் அ.று.த்.த ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள...

பிறந்த நாள் விளையாட்டு வினையான பரிதாபம் : நடந்தம்!!

திருநெல்வேலி.. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் ம.து அ.ரு.ந்.திய நண்பர்கள் இருவரிடையே விளையாட்டு வினையாகி ஒருவர் இரும்புக் கம்பியால் அ.டி.த்.த.தில் மற்றொருவர் உ.யி.ரிழந்தார். நவ்வலடியைச் சேர்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி ரமேஷ் தனது பிறந்த நாளையொட்டித் திசையன்விளையில்...

பட்டப்பகலில் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!!

பெங்களூரில்.. பெங்களூரில் காதலிக்க மறுத்த பெ.ண்.ணு.ட.ன் போட்டோஷாப்பில் கு.டி.த்தனம் நடத்திய தமிழக இ.ளைஞர் ஒருவர், அந்த பெ.ண்.ணைக் கொ.லை செ.ய்.து.விட்டு உ.யி.ரை மா.ய்.த்துக் கொ.ண்.ட ச.ம்.பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவைச்...