இந்திய செய்திகள்

காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம்: நிறுத்த வந்த காதலிக்கு அரங்கேறிய கொடூரம்!!

டெல்லி.. காதலனின் திருமணத்தினை நிறுத்த கூறிய காதலியை அடித்து உதைத்து சாலையில் வீசியுள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் மகிபல்பூர் பகுதியில் வசிக்கும் 22 வயது பெண்ணொருவர் கடை ஒன்றி வேலை பார்த்து...

மாமனார் முன் நிர்வாணமாக நிற்க வைத்து கொடுமை : மருமகள் எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவில்.. ராஜஸ்தானின் பாகூரை சேர்ந்தவர் பைருலால், இவரது மகள் பிரியா(வயது 18). இவருக்கும், முகேஷ் சான்ஸி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த 20 நாட்களில் வரதட்சணை...

திருமணம் நடந்தால் நான் செத்துடுவேன்: கதறிய பெண் : இறுதியில் நடந்தது என்ன?

சென்னை.. தனக்கு கட்டாய திருமணம் நடக்க இருப்பதாக இளம்பெண் வாட்ஸ்அப்பில் பதிவிட்ட வீடியோ வைரலானதையடுத்து கடைசி நேரத்தில் அவரது திருமணத்தை போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்ப சாமி நகரை சேர்ந்தவர்...

கணவன் இ.றந்த பின் பெற்றோர் வீட்டில் வசித்த 21 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த வி.பரீதம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் கணவனை இழந்த மகள் வீட்டில் இ.ர.த்.த.ம் கொ.ட்டிய நிலையில் கி.டந்ததை கண்ட அவர் பெற்றோர் அ.திர்ச்சியடைந்தனர். திருச்சி மாவட்டம் பச்சமலை புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (23). இவரது மனைவி நிஷா...

இளம் பெண்ணை அ.டித்து கொ.ன்று பாலத்தில் தொ.ங்கவிட்ட குடும்பத்தினர் : நடந்தது என்ன?

இந்தியாவில்.. இந்தியாவில் 17 வயது இளம் பெண் குடும்பத்தினரால் அ.டித்து கொ.ல்லப்பட்ட ச.ம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அ.திர வைத்துள்ளது. உத்தர பிரதேசத்தின் Deoria மாவட்டத்தில் உள்ள Savreji Kharf கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான...

மரணத்திற்கும் சில நிமிடங்கள் முன்பு பதிவிட்ட புகைப்படம் : நிலச்சரிவில் சிக்கிய இளம் மருத்துவர்!!

இமாச்சல பிரதேசத்தில்.. இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார். கின்னார் மாவட்டத்தில் உள்ள சங்லா பள்ளத்தாக்கில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த...

தனது தோட்டத்தில் ம.து அருந்திய கும்பலை தட்டி கேட்ட மருத்துவ மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

இருதயராஜ்… தனது தோட்டத்தில் ம.து அருந்திய கும்பலை தட்டி கேட்ட மருத்துவ மாணவர் கு.த்.தி கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ள ச.ம்.பவம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே அண்ணாமலை நகரில் இருதயராஜ் என்பவரது தோட்டத்தில் ம.து அ.ருந்தி கொண்டு...

மனைவியின் சகோதரியான மச்சினியை சீ.ரழித்து கொ.லை செய்த கணவன் : அ.திர்ச்சிப் பின்னணி!!

இந்தியாவில்.. இந்தியாவில் தனது மனைவியின் சகோதரியான மச்சினியை சீ.ரழித்து கொ.லை செ.ய்.த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆலப்புழாவை சேர்ந்தவர் ரத்தீஷ் என்கிற உன்னி (40). இவர் மனைவி நீத்து. நீத்து மற்றும் அவர் சகோதரி ஹரிகிருஷ்ணா...

திருமணம் முடிந்த 3 மாதத்திற்குள் இளம் பெண் எடுத்த வி.பரீத முடிவு : பெற்றோரிடம் சொன்ன வார்த்தை!!

இந்தியாவில்... இந்தியாவில் திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்குள் இளம் பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கொ.ல்லம் மாவட்டம் Sasthamkotta பகுதியைச் சேர்ந்தவர் தன்யா தாஸ்....

கணவன், மனைவி சேர்ந்து செய்த கேவலமான செயல் : விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் ஆள் இல்லாத வீட்டிற்குள் ஜோடியாக புகுந்த கணவன், மனைவியை, அக்கம் பக்கத்தினர் பிடித்து அடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரபுகுமார் (40). இவருக்கு விமலா(35)...

17 வயது இளைஞரின் ஆணுறுப்பை து.ண்டித்து கொ.லை : பதிலுக்கு குடும்பத்தினரின் அ.திர்ச்சி செயல்!!

இந்தியாவில்.. பீகாரின் முசாபர்பூர் கிராமத்தில் தங்கள் குடும்பத்து பெண்ணை காதலித்ததாக கூறி 17 வயது இளைஞரின் ஆ.ணுறுப்பை து.ண்டித்து அ.டித்துக் கொ.ன்.றுள்ளனர். குறித்த சம்பவம் அறிந்த உறவினர்களும் கிராம மக்களும் ஒன்றிணைந்து, கொ.ல்லப்பட்ட இ.ளைஞரின் ச.டலத்தை...

மயானத்தில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் : நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்.. கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் சென்ற பெண்ணை, அவரது தாயும் கணவனும் திட்டமிட்டு கொ.லை செ.ய்த சம்பவம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. தமிழக மாவட்டம் தேனியில், உத்தமபாளையம் அருகே கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் குடும்பம் நடத்தச் சென்ற பெண்ணை,...

மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு கணவன் செய்த மோசமான செயல்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் தாய் வீட்டில் இருந்த மனைவி, கணவன் வீட்டிற்கு திரும்பிய போது, அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி...

காப்பாற்றுங்கள் என கத்தினார்கள் : நள்ளிரவில் நடிகை யாஷிகாவின் கார் விபத்தில் சிக்கியதை நேரில் பார்த்தவர்கள்!!

யாஷிகா ஆனந்த்.. நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளான நிலையில் காரில் பயணித்த சிலர் ம.து போ.தையில் இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் இன்று...

பயங்கர விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் : தோழி சம்பவ இடத்திலேயே பலி!!

யாஷிகா ஆனந்த்.. தடுப்புச் சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளார். அவரது தோழி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஜீவா நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்...

மொபைல் கேம் விளையாடியதை கண்டித்த தந்தை : 10 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு!!

மதுரையில்.. மதுரையில் மொபைல் கேம் விளையாடியதை கண்டித்த காரணத்திற்காக 10 வயது சிறுவன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துள்ள ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (40) என்பவரின் 10 வயது மகன்...