இந்திய செய்திகள்

திருமணமான சில மாதங்களில் தெரிந்த கணவன் குறித்த உண்மை : இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

தமிழகத்தில்... தமிழகத்தில் திருமணமான 8 மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. சென்னை பனையூரைச் சேர்ந்தவர் பிரமோத்(25). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஸ்னேகா(19). இவர்களுக்குத்...

செல்போன் தொலைந்து போனதால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு : நிலைகுலைந்த பெற்றோர்!!

செல்போன் தொலைந்து போனதால்.. பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் வாங்கிய செல்போன் திடீரென தொலைந்து போனதால் இளைஞர் ஒருவர் த.ற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெற்குவெளி வீதி முத்துகருப்பன் சந்து பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(31)....

விமான விபத்தில் உயிரிழந்த நபர் 45 ஆண்டுகளுக்கு பின் உயிரோடு வந்த ஆச்சரியம்!!

கேரளாவில்.. விமான விபத்தில் உயிரிழந்ததாக கருத்தப்பட்ட நபர் 45 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வீடு திரும்பியுள்ளது, குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் சஜ்ஜத் டங்கல். இவர் தன்னுடைய 25 வயதில்,...

பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத காதலி : இளைஞன் செய்த கொடூர செயல்!!

வாமன் ராஜ்... பிறந்தநாளுக்கு காதலி வாழ்த்து கூறாததால் காதலன் த.ற்கொலை செ.ய்துகொண்ட சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மலையன்குடியிருப்பை சேர்ந்தவர் யாதவ ராஜ். இவரது மகன் வாமன் ராஜ்...

தந்தையும் மகளும் தனித்தனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் : அதிர்ந்துபோன குடும்பம்!!

கேரளாவில்.. இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தந்தையும் சடலமாக மீட்கப்படட சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது. கரிப்பூர் விமான நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பீதாம்பரன்...

தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்று திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் கணவனின் தன்னை ஏமாற்றி இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டது குறித்து, முதல் மனைவி புகார் அளித்துள்ளார். கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வாழைக்கொம்பு , பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருக்கு ஜோதி முருகேஸ்வரி...

30 வயது இளைஞனை கடத்திச் சென்று மயக்க மருந்து கொடுத்து திருமணம் செய்த 50 வயது பெண் :...

இந்தியாவில்.. இந்தியாவில் 30 வயது இளைஞரை கடத்திச் சென்று 50 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் வேளாண் துறை ஊழியராக பணியாற்றி வருபவர் ரிங்கேஷ்...

பாதிரியாரால் கர்ப்பமாகி குழந்தை பெற்ற 15 வயது சிறுமி : தற்போது 20 வயதாகும் நிலையில் எடுத்த முடிவு!!

கேரளாவில்.. கேரளாவில் பாலியல் பலாத்காரம் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பாதிரியாரை மணந்து கொள்ள அவரால் பாதிக்கப்பட்ட பெண் விருப்பம் தெரிவித்து நீதிமன்றத்தை நாடியுள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராபின்...

சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!

ஷ்ரத்தா தேசாய்.. கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்த மாணவி, போன் வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை...

கல்லூரி கழிவறைக்கு சென்ற மாணவிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில்.. இந்தியாவில் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத வந்த மாணவி கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் ப்ரியங்கா குமாரி (21). கல்லூரி மாணவியான இவர் நேற்று காலை தேர்வு எழுத...

குடிபோதையில் ஆண் நண்பருடன் இளம்பெண் செய்த காரியம் : அறிவுரை சொன்னவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

சென்னையில்.. கு.டிபோ.தையில் காதலன் மற்றும் தோழிகளுடன் இளம்பெண் செய்த காரியத்தினை அவதானித்த நபர் ஒருவர் அட்வைஸ் செய்ததால், தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும்...

கணவனை தேடிச் சென்ற 25 வயதான இளம் பெண்ணுக்கு நேர்ந்த வி.பரீதம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவத்தின் த.லைசுற்றவைக்கும் அ.திர்ச்சிப் பின்னணி வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் பொன்னாரம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்...

கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய 8 வயது சிறுவன் : தாய்க்கு நேர்ந்த சோகம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். லொரி ஓட்டுனரான இவர் விருதுநகரில் தங்கி வேலை பார்த்து...

சமூக ஊடகம் மூலம் அறிமுகம் : காதலை ஏற்க மறுத்த இ.ளம் பெ.ண் : வீ.டு பு.குந்து இ.ளைஞன்...

கேரள மாநிலத்தில்.. கேரள மாநிலத்தில் கா.தலை ஏ.ற்க ம.றுத்த ம.ருத்துவ மா.ணவியை வீ.ட்டுக்குள் பு.கு.ந்.து து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.டு.க் கொ.ன்.று, பி.ன்னர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார் இ.ளைஞர் ஒ.ருவர். எ.ர்ணாகுளம் மா.வட்டத்தில் கோ.தமங்கலம் ப.குதியிலேயே ப.ட்டப்பகலில் பொ.துமக்களை...

பூஜையின் போது கண் திறந்து பார்த்த அம்மன் : காண அலைமோதும் மக்கள்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில், கரூர் மாவட்டம் அருகே உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள காந்தி நகரில் எல்லை வாங்கலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு, சுமார் 60 ஆண்டுகள் பழமையான கோயிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வணங்கி...

4 வயது மகனின் க.ழுத்தை இ.றுக்கிக் கொ.ன்.ற தா.ய் : வி.சாரணையில் வெளியான அ.திர்ச்சித் தகவல்கள்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் பெற்ற மகனை கொ.லை செ.ய்த தாய் மற்றும் கள்ளக் காதலன் கை.து செய்யப்பட்டுள்ளனர். நாகையை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் அரவிந்த்(வயது 31). இவருக்கும், தாமரைகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த...