இந்திய செய்திகள்

கொலை செய்துவிட்டு இறுதிச்சடங்கில் ஓடி ஓடி வேலை செய்த பெண் : அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் வேலைக்கார பெண்ணே, உரிமையாளரை கொலை செய்துவிட்டு, இறுதிச்சடங்கில் அனைத்து வேலைகளையும் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகர் செய்கிறார் தெருவை சேர்ந்தவர் ஜாக்குலின் மேரி(65). இவரின் கணவர்...

கணவரின் செயற்பாட்டால் வெறுத்துப்போன மனைவி திருமணமான 6 மாதத்தில் எடுத்த விபரீத முடிவு!!

கீர்த்தனா.. தமிழகத்தில் வேலைக்கு செல்வதில் ஆர்வம் காட்டாமல் குறும்படம் எடுப்பதில் கணவன் ஆர்வம் காட்டியதால் புதுப்பெண் தற்கொலை செய்துள்ளார். சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (21). இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கீர்த்தனா (21)...

திருமணமான 20 நாளில் கணவர் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த புதுப்பெண் : 21வது நாள் நேர்ந்த விபரீதம்!!

ஊர்மிளா.. இந்தியாவில் திருமணமான 21 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபூரை சேர்ந்தவர் லிலாதர். இளைஞரான இவருக்கும் ஊர்மிளா என்ற அழகிய இளம்பெண்ணுக்கும் 20 நாட்களுக்கு முன்னர் திருமணம்...

2ஆம் திருமணம் செய்து மனைவியோடு வந்த கணவனுக்கு முதல் மனைவி கொடுத்த அதிர்ச்சி!!

இந்தியாவில்.. இந்தியாவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவனை மனைவி, காவல் நிலையத்திலே வைத்து அடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் Hoshangabad-ன் Itarsi-யில் வசிக்கும் Chandrakant...

அத்தையை கொ.ன்ற 24 வயது இளைஞன் : அந்த இளைஞனை து.டி து.டிக்க கொ.ன்ற மாமா : அ.திர்ச்சி...

இந்தியாவில்.. இ.ந்தியாவில் அ.த்தையை இ.ளைஞர் கொ.லை செ.ய்.த நி.லையில், ம.னைவியை கொ.லை செ.ய்.த ந.ப.ரை க.ணவர் ப.ழி.தீ.ர்.த்.த ச.ம்பவம் அ.ப் ப.கு.தி ம.க்களிடையே பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தை சே.ர்ந்தவர் ராஜ்பால்...

41 வயது தொழிலாளிக்கு 16 வயது மாணவியை திருமணம் செய்து வைத்த தந்தை : நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்.. தமிழக மாவட்டம் வேலூரில் 41 வயது தொழிலாளிக்கு 16 வயது மாணவியுடன் திருமணம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒக்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41). இவருக்கும் கழனிபாக்கம் கிராமத்தை...

பூப்பந்தாட்ட பயிற்சி தருவதாக கூறிய பயிற்சியாளர் : நம்பி சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!

தமிழக்தில்.. மதுரை தெப்பக்குளம் கா.மராஜர் சாலை நரசிம்மபுரம் தெருவை சேர்ந்தவன் பிரசன்ன குமாரன். இவர் அவனியாபுரம் அருகே உள்ள தனியார் பூப்பந்தாட்ட பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராக இருந்தான். இவன் தனது வீட்டின் அருகே வசித்து வரும்...

50 பவுண் நகையுடன் வந்த மணப்பெண் : மணமகன் கூறிய ஒற்றை வார்த்தையால் நடந்த சம்பவம்!!

கேரளாவில்.. கேரளாவில் வரதட்சணை கொடுமை அதிகரித்து வரும் நிலையில், மணமகன் ஒருவர் தனது மனைவி அணிந்துவந்த நகையினை பெண்வீட்டாரிடமே கழட்டி கொடுக்க கூறியுள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா மாவட்டம் நூரநாடு என்ற இடத்தை சேர்ந்தவர் சதீஷ்...

9வது மாடியில் இருந்து விழுந்த மனைவி : கா.ப்பாற்ற போ.ராடிய கணவன் : கமெராவில் பதிவான அதிர்ச்சிக் காட்சி!!

இந்தியாவில்.. இந்தியாவில் கணவருடன் ஏற்பட்ட வா.க்குவாதத்திற்கு பிறகு பெண் ஒருவர் 9-வது மாடியில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அ.திர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் Ghaziabad-ல் உள்ள Crossings Republik நகரில் இருக்கும்...

துண்டிக்கப்பட்ட தலையுடன் வீதியில் நடந்து சென்ற இளைஞன் : திகில் சம்பவத்தின் பின்னணி!!

இந்தியா.. இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில், காஜியாபாத் வீதிகளில் ஒருவர் துண்டிக்கப்பட்ட மனிதத் தலையுடன் தெருக்களில் நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பயங்கரமான சம்பவத்தில், 35 வயதான ஒருவர் தனது 65...

திருமணமான நபரை காதலித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் இளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு, அப்பெண்ணை ஏமாற்ற முயன்ற திருமணமான நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை நல்லத்துக்குடியில் இருக்கும் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ராமு. இவருக்கு விகனேஷ் என்ற 26...

கண்டித்த கணவன் : ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி செய்த கொ.டூர செயல்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி து.டி து.டிக்க க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சி பேட்டை ஜே. ஜே...

குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் விழுந்த 30 பேர் : மீட்க போராடும் மீட்புக்குழு!!

மத்திய பிரதேசத்தில்.. மத்திய பிரதேசத்தில் குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் விழுந்த கிராம மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில், விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில்...

கோயில் குளத்திற்கு துணி துவைக்கச் சென்ற 4 சிறுமிகளுக்கும் தாய்க்கும் நடந்த விபரீதம்!!

கும்மிடிப்பூண்டி.. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுமதி தனது 15 வயது மகள் அஸ்விதாவுடன் அங்காளம்மன் கோயில் குளத்திற்கு துணி துவைக்கச் சென்றுள்ளனர். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமியுடன், சிறுமிகள் ஜீவிதா, நர்மதாவும் குளத்திற்கு வந்துள்ளனர். சிறுமிகள் மூன்று பேரும்...

திட்டிய புதுமனைவி : யூடியூப்பைப் பார்த்து கணவர் செய்த மோசமான செயல்!!

திட்டிய புதுமனைவி.. புது மனைவி வருமானம் போதவில்லை என்று திட்டியதால் ஒரு கணவன் செயின் பறிப்பில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிராவின் புனேவில் நிக்தி பகுதியில் வசிக்கும் 20 வயதான சவுரப் யாதவ். இவர் ஒரு...

22 வயது அக்கா, 19 வயது தங்கை என இருவரின் வாழ்க்கையில் விளையாடிய 42 வயது நபர் :...

தமிழகத்தில்.. தமிழகத்தில் பேஸ்புக்கில் அக்கா மற்றும் தங்கை என இருவரிடமும் தன்னுடைய பேச்சால் மயக்கிய 42 வயது நபர், திருமணத்திற்கு பின்னும் அவர்களை தொந்தரவு செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த...