இந்திய செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளி இளம் மருத்துவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு!!

ரித்திகா கோயல்... ரொறன்ரோ பல்கலைக்கழக மருத்துவரும், ஆசிரியருமான இந்திய வம்சாவளி மருத்துவரான ரித்திகா கோயல் யூதர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதாக கூறி அவர் மீது கடும் நடவடிக்கை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இவர் யூதர்களுக்கு எதிராக...

கொரோனாவால் இ.றந்தவரின் ச.டலத்தை பா.லத்திலிருந்து ஆ.ற்றில் தூ.க்கி வீ.சும் அ.வலம் : ப.த.ப.தைக்க வைக்கும் காட்சி!!

உத்தர பிரதேச மாநிலத்தில்.. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இ றந்தவரின் ச.டலம் பாலத்தின் மேலிருந்து வீ.சப்படும் காட்சி இணையத்தில் வெளியாகி ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காட்சி Balrampur மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில், பிபிஇ...

காதலித்து திருமணம் செய்த கணவன் செய்த கொ.டுமை : புகாரில் மனைவி கூறியிருந்த அதிர்ச்சிக் காரணம்!!

தமிழகத்தில்... தமிழகத்தில் மனைவி ஒருவர் கணவர் தன்னை பா.லி.ய.ல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக கூறி பு.கா.ர் கொடுத்துள்ளது, அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த ஜபினாவுக்கும் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருக்கும்...

இந்த 1028 கிராமங்களில் கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்கவில்லை : ஆச்சரிய தகவல்!!

1028 கிராமங்களில்... இந்தியாவில் இருக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை எட்டிக் கூட பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையால், இந்தியா நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதுடன்,...

திருமணமான 3 மாதத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

இந்தியாவில்.. இந்தியாவில் திருமணமான 3 மாதத்தில் காதல் மனைவியை கணவன் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.த சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவை சேர்ந்த வைபவ் என்பவரும் பூஜா என்ற இளம்பெண்ணும் கடந்த மூன்று மாதங்களுக்கு...

திருமணத்தில் குவிந்த 250 பேர் : மாமனார் உட்பட 4 பேர் பரிதாபமாக பலியான சோகம்!!

தெலங்கானா… தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ளது முத்தியாலகுடம் என்ற கிராமம். இங்கு கடந்த 14 ஆம் தேதி திருமணம் ஒன்று நடந்தது. கொரோனா பரவல், சமூக இடைவெளி, முகக்கவசம் என அனைத்தையும் மறந்து,...

இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொ.டூரம் : நாட்டையே உ.லுக்கிய வீடியோ : அ.திரடியாக செயல்பட்ட போலீஸ்!!

இந்தியாவில்.. இந்தியாவில் இளம் பெ.ண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் 6 பேரை கை.து செய்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே இந்தியாவின் சமூக வலைத்தளத்தில்...

அடுத்தடுத்து உயிரிழந்த 4 மகன்கள் : அழுது கொண்டே தூங்கிய தாய் பேரதிர்ச்சியில் மரணம்!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் 4 மகன்களும் கொரோனாவுக்கு ப.லியானதை அறிந்த தாய், பே.ரதிர்ச்சியில் உ.யிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. திருப்பூரின் குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள், இவருக்கு தங்கராஜ், ராஜா, சவுந்தரராஜன், தெய்வராஜ் என்ற...

மணமேடையில் மயங்கி விழுந்து மணமகள் திடீர் மரணம் : தங்கைக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!!

உத்தரப்பிரதேசத்தில்.. உத்தரப்பிரதேசத்தில் மணமேடையில் மயக்கம் ஏற்பட்டு மணமகள் உயிரிழக்க, அவரது தங்கைக்கு மணமகன் தாலிகட்டிய சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் எடவாஹ் மாவட்டத்தில், எடவாஹ் மாவட்டம் சமஸ்பூர் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது....

மகளை திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று தந்தை செய்த கொ.டூரம் : கதறும் உறவினர்கள்!!

இந்தியாவில்.. இந்தியாவில் மகள் காதலித்த இளைஞரை திருமணம் செய்து வைப்பதாக கூறி, தந்தை அவரை தனியாக அழைத்துச் சென்று, வெ.ட்.டி பு.தை.த்.த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேர்...

கணவனை பழிவாங்குவதற்கு மனைவி செய்த விபரீத செயல் : அதிர்ச்சியில் உறைந்து போன கணவன்!!

இந்தியாவில்... இந்தியாவில் கணவனை பழிவாங்குவதற்காக, மனைவி அவருடைய ஆ.பா.ச பு.கைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த 29 வயது இளம் பெண், 30 வயது மதிக்கத்தக்க நபரை...

பல பெண்கள் வாழ்க்கையில் விளையாடிய பாபா : வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!

பாபா.. இந்தியாவில் கடவுளின் பிரசாதம் என்று கூறி, க.ஞ்.சா.வை கலந்த இனிப்பை கொடுத்து பல பெண்களை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.த பாபாவை பொலிசார் கை.து செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த பங்கரோட்டா பகுதியில் முகுந்த்புரா...

கருவை கலைக்க வைத்து அ.டித்து து.ன்.புறுத்தினார் : முன்னாள் அமைச்சர் மீது நடிகை பரபரப்பு புகார்!!

சாந்தினி தேவா.. அதிமுக முன்னாள் அமைச்சர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாடோடிகள் திரைப்பட நடிகை சாந்தினி தேவா புகார் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான மணிகண்டன் மீதே...

45 வயது மனைவிக்கு கணவனால் நடந்த விபரீதம் : சந்தேகத்தால் நேர்ந்த பயங்கரம்!!

இந்தியாவில்... இந்தியாவில் மனைவியின் த.லை.யி.ல் க.ல்.லை போ.ட்.டு கொ.லை செ.ய்.த க.ணவன் சம்பவத்தில், அதன் காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. புதுச்சேரி முத்திரை பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு. பால் வியபாரம் செய்து வரும்...

15 நிமிடத்தில் கொரோனாவை அழிக்கும் நாட்டு மருந்து? கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் மக்கள்!!

நாட்டு மருந்து.. இந்திய மாநிலம் ஒன்றில் 15 நிமிடத்தில் கொரோனாவை அழிக்கும் நாட்டு மருந்தை நபர் ஒருவர் மக்களுக்கு வழங்கி வருவதால், அங்கு ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில்...

கொரோனாவுக்கான அரிய மருந்து என கூறி உயிருள்ள பாம்பை சாப்பிட்ட நபருக்கு நேர்ந்த நிலை!!

தமிழகத்தில்.. தமிழகத்தில் கொரோனா நோய்க்கு மருந்து என கூறி உயிருள்ள பாம்பை சாப்பிட்ட தமிழகத்தை சேர்ந்த நபர் கைதாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த வடிவேலு (48) என்பவர் தான் இந்த அதிர்ச்சிகரமான...