இந்திய செய்திகள்

இளைஞனை தனியாக அழைத்துச் சென்று மர்ம உறுப்பை அறுத்த இளம்பெண்!!

  மர்ம உறுப்பை அறுத்த இளம்பெண் இந்தியாவில் தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞனின் மர்ம உறுப்பை இளம் பெண் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் Dombivali பகுதிக்கு அருகேவே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது...

கணவன் பிறந்தநாளுக்கு தனது மரணத்தை பரிசாக அளித்த மனைவி : நெஞ்சை உருக்கும் சம்பவம் !!

  நெஞ்சை உருக்கும் சம்பவம் சென்னையில் தனது கணவரின் பிறந்தநாளன்று மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஜெய்கணேஷ் என்பவரது மனைவி பிரவீனா. 9...

அவளுக்காக ஒரு ஆணாக மாறினேன்… தனிமையில் தவிக்கவிட்டு சென்றுவிட்டாள் : பெண்ணின் சோகக்கதை!!

  பெண்ணின் சோகக்கதை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அர்ச்சனா ராய் என்ற பெண் தனது காதலிக்காக அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ளார். தனியார் நிறுவனத்தில் இவர் பணியாற்றும்போது அங்கு பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் அவருக்கு நட்பு...

300-க்கும் மேற்பட்டோரை விரட்டிய சிறுத்தை : தப்பிக்க ஓடியவர்களை கடித்த துயரம் : வெளியான பதறவைக்கும் வீடியோ!!

  பதறவைக்கும் வீடியோ தமிழகத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை வேடிக்கை பார்த்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்களை சிறுத்தை விரட்டி கடித்ததில், மூன்று பேர் காயமடைந்ததுடன், உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக அவர்கள் அலறி அடித்து ஓடிய...

இறந்த தாயின் சடலத்துடன் 18 நாட்கள் வாழ்ந்த இளைஞன் : வெளியான மர்ம தகவல்கள்!!

கொல்கத்தாவில் இளைஞன் ஒருவர் இறந்துபோன தனது தாயின்உடலை அடக்கம் செய்யாமல் 18 நாட்கள் சடலத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். 38 வயதான மைத்ரேய பட்டாசார்யா எம்.சி.ஏ வரை படித்துள்ளார். இவரின் தந்தை கோரசந்த் பட்டாசார்யா நரம்பியல்...

டுபாயில் நடத்த விபத்தில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த அழகிய இளம்பெண்!!

  அழகிய இளம்பெண் கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஐக்கிய அரபு அமீரத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் கணவர் அவளது குடும்பத்தாருக்கு Dh200,000 பணத்தை கொடுத்துள்ளார். கேரளாவை சேர்ந்த திவ்யா (25) அவரது...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இந்தியர்கள் அமெரிக்காவில் பரிதாபமாக உயிரிழப்பு!!

  பரிதாபமாக உயிரிழப்பு அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள கால்லியர்வில்லே நகரில் கிறிஸ்துமஸ்-க்கு முந்தைய தினம் வீடு ஒன்றில் திடீரெனத் தீப்பற்றியது. அதில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஷர்ரோன், ஜாய் மற்றும் ஆரோன் நாயக் ஆகிய...

புத்தகப்பையுடன் வீடு திரும்பிய 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை : புகார் கொடுக்க...

  பாலியல் வன்கொடுமை இந்தியாவில் பள்ளிக்கு சென்று திரும்பிய 15 வயது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள நவுமேலி...

2 மணிநேரத்திலேயே கட்டிய தாலியை கழற்றிய கணவர் : கணவருடன் சேர்த்துவைக்கக் கோரி மனைவி போராட்டம்!!

  மனைவி போராட்டம் விருத்தாசலம் மாவட்டத்தில் திருமணமான 14 நாட்களில் காதல் கணவர் பிரிந்துசென்றுவிட்டதால் அவருடன் சேர்த்து வைக்ககோரி காதல் மனைவி போராட்டம் நடத்தியுள்ளார். சிலம்பொலி மற்றும் செல்லதுரை ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக...

17 வயதில் கர்ப்பமாகி குழந்தை பெற்ற மாணவி : அதிர்ச்சியில் பெற்றோர்!!

குழந்தை பெற்ற மாணவி தமிழகத்தில் திருமண ஆசைகாட்டி ஏமாற்றப்பட்ட 17 வயது மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில்...

200 ரூபாய் பணத்திற்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற கணவர்!!

  மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 200 ரூபாய் பணத்திற்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன் - சுபிதா தம்பதியினருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் 2...

மனைவி என்னை கண்டுகொள்ளவேயில்லை : மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

  விபரீத முடிவு தமிழகத்தில் பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருக்கும் இசக்கியம்மாள் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு...

கால்களை பிடித்து கணவர் கெஞ்சியும் கொன்றுவிட்டோம் : இளம் மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!!

  பரபரப்பு வாக்குமூலம் தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனைக் கொலை செய்த மனைவி உட்பட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (26). இவர் கடந்த 23ம் திகதி இரவு கரூரை...

தாயை கொலை செய்தது ஏன்? 19 வயது மகளின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

  அதிரவைக்கும் வாக்குமூலம் காதலை கைவிடுமாறு தாய் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், காதலனுடன் சேரமுடியாது என்ற பயத்தில் அவரை கொலை செய்ததாக கல்லூரி மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் திருமுருகன். இவருடைய மனைவி...

ஒரு பவுண் நகைக்காக தூக்கில் தொங்க விடப்பட்ட கர்ப்பிணிப் பெண்!!

  கர்ப்பிணிப் பெண் தமிழகத்தில் ஒரு பவுன் தங்கத்துக்காக புதுப்பெண் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தின் கரிக்காப்பட்டி ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜவேல்(வயது 28), இவரது மனைவி புவனேஸ்வரி(வயது 21), இவர்களுக்கு...

பேஸ்புக் காதலுக்காக பெற்ற தாயை கொன்ற மகள்!!

  பெற்ற தாயை கொன்ற மகள் தமிழகத்தில் பேஸ்புக் காதலுக்காக தனது தாயை மகளே கூலிப்படை ஏவி கொலை செய்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் தேவிப்பிரியா என்ற...