இந்திய செய்திகள்

பழிக்குப் பழியாக 5 வயது சிறுவனின் நாக்கை அறுத்த கொடூர பெண்!!

  கொடூர பெண் வேலூர் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக பழிக்குபழியாக 5 வயது சிறுவனின் நாக்கை கொடூரமாக அறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சூர் பொன்மலை பகுதியில் விஜயராகவன் என்பவருக்கு நிலப்பிரச்சனை தொடர்பாக லட்சுமி என்ற பெண்ணுடன் முன்விரோதம்...

தூங்கில் தொங்கிய காதலன் அடுத்த நொடியே காதலி எடுத்த அதிரடி முடிவு!!

  தூங்கில் தொங்கிய காதலன் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் காதலன் தூங்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த காதலி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கோபி...

சடலமாக மீட்கப்பட்ட வைர வியாபாரி வழக்கில் திடீர் திருப்பம் : பிரபல நடிகை கைது!!

  பிரபல நடிகை கைது மும்பையில் சடலமாக மீட்கப்பட்ட வைர வியாபாரி வழக்கில் பிரபல டிவி நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானி (57), கடந்த 28ம் தேதி...

வட்ஸ் அப்பில் விவாகரத்து செய்த கணவன் : விமான நிலையத்தில் தவித்த மனைவி!!

  வட்ஸ் அப்பில் விவாகரத்து செய்த கணவன் பெங்களூரில் மனைவியை விமான நிலையத்திலே தவிக்கவிட்டு வெளிநாட்டிற்கு பறந்த கணவன், வட்ஸப்பில் "தலாக்" அனுப்பி விவாகரத்து செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஜாவித். இவர்...

தூக்கத்திலேயே காலமான மூக்குப்பொடி சித்தர் : பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி!!

  மூக்குப்பொடி சித்தர் சமீபகாலமாக பரபரப்பை கிளப்பி வந்த மூக்குப்பொடி சித்தர் தூக்கத்திலேயே இன்று காலமானார். தமிழகத்தில் மிகப்பிரபலம் வாய்ந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் தவிர அரசியல் பிரபலங்கள்,...

கோடிகள் கொட்டி மகளுக்கு ஆடம்பர திருமணம் : ஏழைகளுக்கு அம்பானி அளித்த இன்ப அதிர்ச்சி!!

  அம்பானி அளித்த இன்ப அதிர்ச்சி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி தமது மகள் இஷாவின் திருமணத்தை அடுத்து ஏழைகளுக்கு 4 நாட்கள் அன்ன தானம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அன்ன...

தமிழகத்தை உலுக்கிய ஆணவப்படுகொலை, கணவரை பறிகொடுத்த கெளசல்யா 2வது திருமணம்!!

  கெளசல்யா 2வது திருமணம் தமிழகத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் காதலி, கெளசல்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச்...

கோர விபத்தில் பரிதாபமாக இறந்த சிறுமி!!

  கோர விபத்தில் தமிழகத்தில் பள்ளிக்கு சென்ற சிறுமி விபத்தில் இறந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் லாரியோட பின் சக்கரம் அப்படியே அந்த சிறுமியின் தலையில் ஏறி இறங்கிவிட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர்...

தற்கொலைக்கு முயன்ற திருநங்கைக்கு நேர்ந்த பரிதாபம்!!

  திருநங்கை காவலர் நஸ்ரியா தற்கொலை முயற்சிக்குப் பின் மீண்டும் பணியில் சேர்ந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட முதல் திருநங்கை காவலர் நஸ்ரியா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் ராமநாதபுரம் மாவட்டத்தின் முதல் திருநங்கை காவலர் நஸ்ரியா. இவர் ஆயுதப்படை...

50 விமானங்கள், 1,000 சொகுசு கார்கள் : இன்று கோலாகலமாக தொடங்கியது அம்பானி மகளின் திருமண கொண்டாட்டம்!!

  இஷா அம்பானி இந்தியாவின் நம்பர்-1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமோலுக்கும் டிசம்பர் 12 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு முன்னதா, திருமண சடங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்...

மனைவியின் கண்முன்னே மூக்கில் ரத்தம் வழிய துடிதுடிக்க இறந்த கணவன் : கதறும் குடும்பம்!!

  கதறும் குடும்பம் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணி மனைவியின் கண் எதிரே 23 வயது இளைஞன் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த ஆதிவரராகபுரம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது கவியரசன், இவரது...

இரண்டு குழந்தைகளை அடித்துக் கொன்ற சைக்கோ தந்தை : கொடூர சம்பவம்!!

  கொடூர சம்பவம் கோயம்புத்தூரில் குடிக்கு அடிமையான தந்தை இரண்டு பிள்ளைகளை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்மநாபன் - செல்வராணி தம்பதியினருக்கு ஹேமவர்ஷினி (15), ஸ்ரீஜா(8) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செல்வராணிக்கு...

நடு இரவில் திடீரென அலறியபடி ஓடிய சிறுவன் : கண்முன்னே அடுத்தடுத்து இறந்த பெற்றோர்!!

  அலறியபடி ஓடிய சிறுவன் மகாராஷ்டிரா மாநிலத்தில் மகனின் கண்முன்னே மனைவியை கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அனில் ஷிண்டே (34) என்பவர் வாகன...

ஆசையாக மனைவியின் சமையலை சாப்பிட்ட கணவனுக்கு நேர்ந்த சோகம்!!

  கணவனுக்கு நேர்ந்த சோகம் தமிழகத்தில் கள்ளக்காதலனுடன் சேர்வதற்காக கணவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன் - கலைமணி (19) தம்பதிக்கு ஒரு...

வட்ஸ் அப்பில் தூக்கில் தொங்கிய காதலன் : விளையாட்டு என நினைத்த காதலி : நடந்த விபரீதம்!!

  தூக்கில் தொங்கிய காதலன் ராமநாதபுரம் மாவட்டத்தில் காதலி பேச மறுத்ததால் மனவேதனை அடைந்த காதலன் வட்சப்பில் தான் தற்கொலை செய்யப்போவதாக பதிவிட்டு உயிரை மாய்த்த சோக சம்பவம் நடந்துள்ளது. புகழேந்தி ராஜா என்பவர் தனியார் பொறியியல்...

உயிருக்கு போராடும் எனது மகனை காப்பாற்ற உதவுங்கள் என கண்ணீர்விட்டு கெஞ்சிய நடிகை!!

  கண்ணீர்விட்டு கெஞ்சிய நடிகை பிரபல மலையாள நடிகை சேதுலட்சுமி தனது மகனது உயிரை காப்பாற்ற உதவுங்கள் என சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஏற்கனவே இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் சேதுலட்சுமிக்கு, சிலர்...