மனைவி வாய் மற்று கண்களை பசையால் ஒட்டிய குடிகார கணவன் : பின்னர் செய்த அதிர்ச்சி செயல்!!
இந்தியாவில் குடிகார கணவன் தனது மனைவியின் வாய் மற்றும் கண்களை பசையால் ஒட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தின் விதிஷாவை சேர்ந்தவர் ஹல்கிராம். இவர் மனைவி துர்கா. குடிபழக்கத்துக்கு அடிமையான...
காதல் விவகாரத்தில் 35 வயது பெண்ணை கொலை செய்த 15 வயது சிறுவன்!!
சென்னையில் 35 வயது பெண் கொலையில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைந்தகரை பகுதியை சேர்ந்த சங்கரசுப்பு - தமிழ்செல்வி தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த தம்பதியினர்...
பட்டப்பகலில் இளம் பெண்ணை துடி துடிக்க குத்தி கொலை செய்த இளைஞன்!!
இந்தியாவில் காதலை தெரிவித்த போதும், அந்த பெண் அதற்கு பதில் கூறாததால், இளைஞர் ஒருவர் அவரைபல முறை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் தானே பகுதியின் Regional Transport அலுவலகத்திற்கு...
2000 பேர் பார்த்துக் கொண்டிருக்க பேஸ்புக் நேரலையில் பரிதாபமாக இறந்த இளைஞன்!!
இந்தியாவில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்வதை பேஸ்புக் நேரலையில் 2,000 பேர் பார்த்தும் அவர் குறித்து யாரும் பொலிசாருக்கு தகவல் கொடுக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் பட்டோடி என்ற கிராமத்தில் வசிப்பவர் அமித்...
ஒரே நேரத்தில் 3 ஆண்களை காதலித்த கல்லூரி மாணவி : உண்மை வெளியானதால் எடுத்த முடிவு!!
ஆந்திர மாநிலத்தில் ஒரே நேரத்தில் மூன்று ஆண்களை காதலித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர், இந்த உண்மை வெளியே வந்த காரணத்தால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.
சங்கீதா என்பவர் கல்லூரியில் 3...
ஸ்மார்ட்போன் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இளைஞன் : வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!
தமிழகத்தில் ஸ்மார்ட்போன் செயலி மூலம், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க விடயங்களை படம் பிடித்து மிரட்டி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த கணினி...
நம்பி வந்தேன் : இப்படி ஆகிவிட்டதே : பொலிசிடம் சிக்கிய பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்!!
தமிழகத்தில் கொள்ளையன் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் நம்பி வந்தேன், இப்படி மாட்டிக் கொண்டேன் என்று பொலிசாரிடம் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை மாவட்டம் போரூரை அடுத்த மதனந்தபுரம் முத்துமாரியம்மன் நகரைச்...
கருணாநிதிக்கு சிறுமி எழுதிய நெஞ்சை உருக வைக்கும் கடிதம் : என்ன எழுதியிருந்தார் தெரியுமா?
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருக் கருணாநிதிக்கு சிறுமி ஒருவர் எழுதிய கடிதம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல்நிலை...
திருமணமான சில வாரங்களில் புதுமண தம்பதி தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது!!
இந்தியாவில் புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியை சேர்ந்தவர் தீபக் (40). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி கடந்தாண்டு காலமானார். இந்நிலையில் தீபக் சமீபத்தில்...
நாட்டு மருந்து சாப்பிட்டதால் நன்றாக இருந்த முகம் விகாரமாக மாறிபோன பரிதாபம் : வைரலாகும் புகைப்படம்!!
தமிழகத்தில் நாட்டு மருந்து சாப்பிட்டதால், நபர் ஒருவரின் முகம் விகாரமாக மாறியதால், அவர் தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கருங்காலி கிராமத்தைச் சேர்ந்தவர்...
சடலமாக தூக்கில் தொங்கிய இளம்பெண் : இரவு பணியால் நடந்த விபரீதம்!!
தமிழ்நாட்டில் தொடர்ந்து இரவு பணி வழங்கியதால் மனஉளைச்சலில் செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ஜெனிபர் (23) தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்தார். இந்நிலையில்...
செஸ் விளையாட்டில் தேசிய அளவில் சாதித்த 4 வயது சிறுமி!!
சண்டிகரைச் சேர்ந்த சான்வி அகர்வால் என்ற நான்கு வயது சிறுமி பெண் குழந்தைகளுக்கான தேசிய செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
செஸ் விளையாட்டில் ஐந்து வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் கலந்துகொண்டு...
அக்காவை கல்லால் அடித்து கொடூரமாக கொன்ற தம்பி : வெளியான திடுக்கிடும் காரணம்!!
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் பண நெருக்கடியால் சொந்த அக்காவையே தம்பி ஒருவர் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் காலனியை சேர்ந்தவர் 24...
கருணாநிதி உயிரோடு இருக்கும் போதே இதய அஞ்சலி பதாகை தயார் : மக்கள் அதிர்ச்சி!!
திமுக தலைவர் கருணாநிதிக்கு இதய அஞ்சலி என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும் பதாகை புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 27ம் திகதி இரவு கருணாநிதியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள காவேரி...
என் கணவரை விட கருணாநிதி அய்யாதான் முக்கியம் : சாப்பிடாமல் கண்ணீர் சிந்தும் பெண்!!
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், மருத்துவமனை வளாகம் இன்னும் பரபரப்பு குறையாமல் இருக்கிறது.
அங்கு குவிந்திருக்கும் தொண்டர்கள் தங்கள் தலைவரின் உடல்நிலை குறித்து தெளிவாக அறிந்துகொள்ளும் வரை அங்கிருந்து...
துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை கிடந்ததால் பரபரப்பு : பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!!
சென்னை அருகே ஊர்ப்பக்கம் பகுதியில் துண்டிக்கபட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுனரின் தலை கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கமலக்கண்ணன். இவர் மீது காவல் நிலையத்தில் ஏராளமான...