பாவ மன்னிப்பு ரகசியம் அம்பலமானதால் தற்கொலை செய்துகொண்ட பெண் : 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தகவல்!!
பாதிரியார் ஒருவரிடம் பெற்ற பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த லில்லி என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்....
அந்த 11 பேர் தான் காரணம் : தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் உருக்கமான கடிதம்!!
இந்தியாவில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி சிம்பி (30).
சிம்பியை விஜய், அவரின்...
74 பேரிடம் மோசடி : புது கார், புது பங்களா.. சொகுசு வாழ்க்கையில் மிதந்த அழகிய இளம்பெண்!!
தமிழ்நாட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 74 பேரிடம் இருந்து ரூ. 3 கோடி மோசடி செய்த இளம் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த இளந்தீபன் (33)...
யூடியூப் பார்த்து மிருகத்தனமாக பிரசவம் பார்த்த கணவன் : பரிதாபமாக உயிரிழந்த பெண்!!
திருப்பூரில் யூடியூப் வீடியோ பார்த்து பிரசவம் பார்த்ததால் நிறைமாத கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே நல்லூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் - கிருத்திகா தம்பதியினர்....
காட்டுக்குள் என்னடி வேலை : ஆண்களின் பாலியல் வக்கிரம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ!!
உத்திரபிரதேச மாநிலத்தில் வயலில் வேலை பார்த்த தாய்க்கு சாப்பாடு கொண்டு சென்ற 16 வயது சிறுமியை இரண்டு நபர்கள் காட்டுக்குள் இழுத்து சென்ற வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதன் பிறகு, மொத்தம் 6 ஆண்கள்...
திருமணம் முடிந்த 10 நாட்களில் தற்கொலை : மரண வாக்குமூலத்தில் கண்ணீர் வார்த்தைகள்!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமணம் முடிந்த 10 நாட்களில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திகானூர் கிராமத்தை சேர்ந்த தாயப்பன்- அபிராமிக்கு கடந்த 10 நாட்களுக்கு...
தாயின் இறுதிச்சடங்கின் போது மகன் எடுத்த அதிர்ச்சி முடிவு : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!!
மதுரை மாவட்டத்தில் தாயார் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவாஜி செல்வரங்கன் (58) என்பவர் தனது தாயின் மீது அதிக பாசம் கொண்டவர்....
நாங்க கதறி அழுதோம் : அந்த மாமாவை தயவு செய்து விட்டுற சொல்லுங்கப்பா என கெஞ்சிய சிறுமி!!
தமிழகத்தில் விபத்தில் சிக்கிய சிறுமி விபத்திற்கு அந்த டிரைவர் காரணமில்லை எனவும், என்னுடைய தவறு தான் காரணம் அவரை விட்டுவிடுங்க என தந்தையிடம் கூறியிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 6 வயது...
7 வருட காதல் : 3 முறை கருக்கலைப்பு : சாதியால் தொலைந்துபோன வாழ்க்கையை தேடி அலையும் பெண்!!
ஈரோடு மாவட்டத்தில் 7 வருடம் காதலித்த நபர் தனக்கு தாலிகட்டிய நிலையில், தற்போது தன்னை வெறுத்து ஒதுக்குவதால் அவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி போராடி வருகிறார் ஷீலா.
தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக...
மீண்டும் ஒரு நிர்மலா தேவி : கல்லூரி மாணவிகளுக்கு நடந்தேறிய கொடுமை!!
கோவையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த மாணவிகளுக்கு மது அருந்த கொடுத்து, விடுதி காப்பாளர் தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஹாப்ஸ்காலேஜ் பகுதியில் தொழிலதிபர் ஜெகநாதன் என்பவருக்கு...
தீராக்காதல் : இறந்துபோன மனைவியை சிலையாக வடித்து 2 மணிநேரம் பேசும் கணவர்!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இறந்துபோன மனைவிக்கு சிலை வடித்து தினமும் அவருடன் 2 மணி நேரம் பேசுவருகிறார் கணவர் ஆசைத்தம்பி.
தனது காதல் வாழ்க்கை குறித்து ஆசைத்தம்பி கூறியதாவது, 1977 ஆம் ஆண்டு எனது மாமன்...
என்னை சீரழித்தது இவர்கள் தான் : அடையாளம் காட்டிய இளம்பெண்!!
தமிழகத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட ரஷ்ய பெண் குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளார்.
திருவண்ணாமலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ரஷ்ய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பில் வழக்குபதிவு செய்த திருவண்ணாமலை...
திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் : பெண்ணை பழிவாங்க இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்!!
இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள பெண் மறுத்ததால் ஆத்திரத்தில், அவரிடம் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்தவர் ஹதிம்பாய் ஷயிவாலா (28). இவர் ஓன்லைன் திருமண தகவல் மையம்...
திருமணத்துக்கு தயாரான புதுமாப்பிள்ளை : பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழவிளை அருகேயுள்ள பூவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிபாரதி (23). மணிபாரதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த...
ஒரு கணவன்.. 2 காதலர்களால் நடந்த கொலை சம்பவம்: இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்!!
சென்னையில் கள்ளக்காதலனை கொலை செய்த பெண் அது குறித்து பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மதுரவாயலை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி நளினி. கடந்த 15-ஆம் திகதி ராஜேஷ், அவரின் நண்பர் குமரேசனுடன் மதுஅருந்திய...
திருமணம் முடிந்த சில நாட்களிலே பேஸ்புக்கில் கெஞ்சிய தம்பதி : மகிழ்ச்சியாக வாழவேண்டும் என உருக்கம்!!
கேரளாவில் திருமணம் முடிந்த சில நாட்களிலே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி தங்களை கொலை செய்துவிடாதீர்கள் என்று உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த அட்டிங்கல் என்ற பகுதியைச் சேர்ந்தவர்...