இந்திய செய்திகள்

புளூவேல் கேம் விளையாடிய பெண் வங்கி ஊழியர் மீட்பு!!

புளூவேல் கேம் விளையாடிய பெண் வங்கி ஊழியரை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவையில் அடுத்தடுத்து நடந்து வரும் விபரீத சம்பவங்களால் பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவலாக கல்லூரி மாணவர்கள்,...

விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதா : போராட்ட களத்தில் மாணவர்கள்!!

தமிழகம், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றில் வழக்கு...

7 வயது மகளை இருமுறை மாடியிலிருந்து தூக்கி வீசிய தாய்!!

மகளை மொட்டை மாடியிலிருந்து இரண்டு முறை தூக்கி வீசி கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் காஞ்சன், இவர் மனைவி சுவாதி, இவர்களுக்கு ஐசிகா சர்க்கார்...

வளர்ப்பு மகளுடன் தகாத உறவு : சாமியார் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்!!

பாலியல் பலாத்கார வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராம் ரஹீம் சிங் குறித்து மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய வளர்ப்பு மகளான ஹனிப்ரீத் இன்சானுடன் தகாத உறவு கொண்டார் என அவரின் கணவரான விஷ்வாஸ்...

ஹரியாணா, பஞ்சாபில் கலவரம் : 32 பேர் பலி!!

  பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சௌதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியாணா மற்றும் பஞ்சாபின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள்...

விலங்கு போன்று 5 வருடங்களாக மரத்தில் கட்டிவைக்கப்பட்ட சிறுவர்கள்!!

  மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கடந்த 5 வருடங்களாக மரத்தில் விலங்குகளை போன்று கட்டி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இரு வெவ்வேறு கிராமங்களில் தான்...

மகனின் கண்ணெதிரே அடித்துக் கொல்லப்பட்ட தாய் : பதற வைக்கும் சம்பவம்!!

சிறுவனின் கண்ணெதிரே அவனது தாயார் அடித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் வட இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மனித நேயத்தையே பதற வைக்கும் இச்சம்பவம் இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம்...

கார் விபத்தில் பிரபல நடிகர், நடிகை மரணம்!!

கார் விபத்தில் கன்னட தொலைக்காட்சி நடிகர் மற்றும் நடிகை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னட தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரச்சனா (23), கன்னடத்தில் சிரிப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்து...

ஓதுக்கி வைத்த மக்கள் : காட்டில் குழந்தை பெற்ற கர்ப்பிணிப் பெண்!!

ஒடிசா மாநிலத்தில் கிராம மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் காட்டில் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மல்கன்கிரி என்ற கிராமத்தை சேர்ந்த திரிலோச்சன் என்பவரது குடும்பத்தை ஒரு சில காரணங்களுக்காக...

பாடசாலை மாணவியை மனிதக்கழிவு அள்ள வைத்த நபர்!!

இந்தியாவில் பள்ளி மாணவி ஒருவர் தனது கைகளால் மனிதக்கழிவை அள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசத்தின் சாத்பூரில் உள்ள பள்ளியில் போதிய கழிப்பிடம் வசதி இல்லாததால் அப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் திறந்த...

25000 ரூபாய் தருகின்றேன் மோடியின் புகைப்படத்தை காட்டுங்கள் : பிரபல நடிகை!!

25000 ரூபாய் தருகின்றோம், வெள்ளம் பாதித்த இடங்களில் மோடியின் புகைப்படத்தை காட்ட இயலுமா என நடிகை ரம்யா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடிகை ரம்யா அவ்வப்போது...

வெள்ளப் பாதிப்பிலிருந்து மீளாத உத்தரப்பிரேதசம் : 86 பேர் பலி!!

உத்தரப்பிரேதசம் மாநிலத்தில் வெள்ளத்தால் இதுவரை 86 பேர் பலியாகினர். மேலும் பல லட்சம் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான...

உயிர்களைப் பறிக்கும் ப்ளூ வேல் விளையாட்டு : கல்லூரி மாணவன் தற்கொலை!!

கேரளாவில் ப்ளூ வேல் இணைய விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல உயிர்களை கொள்ளை கொண்ட, ப்ளூ வேல் எனப்படும் இணைய விளையாட்டு இந்தியாவில் இப்போது...

திருமண பந்தத்தில் இணையும் மாற்றுப் பாலின காதல் ஜோடி!!

கேரளாவைச் சேர்ந்தவர் திருநம்பி ஆரவ் அப்புகுட்டன். 46 வயதான ஆரவ் அப்புகுட்டனின் இயற்பெயர், பிந்து. சிறுவயதில் இவருடைய உடம்பில் ஆணுக்கான அறிகுறிகள் தோன்றியதையடுத்து ஆணாக மாறிவிட்டார். அதேபோன்று பெங்களூரைச் சேர்ந்த 22 வயது திருநங்கை...

நான் ஜெயலலிதாவின் மகள் : இளம் பெண்ணால் பரபரப்பு!!

ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக்கொண்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வந்த இளம்பெண்ணால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு நேற்று காலை, 10 மணியளவில் இளம்பெண்...

5000 ஆண்டு வரை திகதியைச் சொன்னால் கிழமையைச் சொல்லும் சிறுவன்!!

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகம்மது பஹீம் 13 துபாயில் 7 ஆம் வகுப்பு படிக்கிறார். அபார ஞாபக சக்தி கொண்டவரான முகம்மதுபஹீமை அவரது பெற்றோர் 4 வயது முதல் ஊக்கப்படுத்தினர். இந்த நிலையில், தற்போது...