இந்திய செய்திகள்

அறையில் பேய் : பயத்தில் எயார் இந்தியா ஊழியர்கள்!!

அமெரிக்காவில் எயார் இந்தியா ஊழியர்கள்தங்கும் அறையில் பேய் நடமாடும் காட்சிகள் வெளியாகி ஊழியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சிகாகோ நகரில் ஹோட்டலில் எயார் இந்தியா ஊழியர்கள் தங்கியுள்ளனர்.அவர்கள் அளித்துள்ள புகாரில், நாங்கள் ஹோட்டல் அறையில்...

பிறந்த குழந்தையின் வயிற்றில் குழந்தை : அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!

  இந்தியாவில் பிறந்த குழந்தை ஒன்றின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மும்பை நகரம் தானே பகுதியில் உள்ள Mumbra பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், கர்ப்பமாக இருப்பதால்...

4 மாத குழந்தை தாயுடன் பேசும் அதிசயம்!!

கர்நாடகாவில் 4 மாத குழந்தை தனது தாயிடம் பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் மாவட்டம் ராமபுரா பகுதியைச் சேர்ந்த நந்தீஷ்- ரம்யா தம்பதியினருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை,...

தாயும் மகனும் மின்சாரம் பாய்ச்சி துடி துடிக்க கொலை!!

தமிழகத்தில் தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சி தாய் மகன் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர் அருகில் உள்ள கொங்கராயனூர் என்கிற கிராமத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. நிலத்திற்காக அப்பகுதியை சேர்ந்த தலித் பெண்...

17 வயது மாணவனுக்கு கூகுளில் வேலை!!

இந்தியாவில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கூகுளில் கிராபிக் டிசைனிங் பிரிவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சண்டிகரைச் சேர்ந்தவர் ஹர்ஷித் சர்மா, இவர் அங்குள்ள அரசு பள்ளியில் தொழில்நுட்ப பிரிவில் 12 ஆம்...

இளம்பெண் கொலை வழக்கில் புதிய திருப்பம்!!

தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் வழக்கில் புதிய திருப்பமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவரும், மருத்துவருமான இளஞ்சேரனின் மனைவி திவ்யா கடந்த 17 ஆம் திகதி...

ஜெயலலிதாவின் காலில் விழ சொன்னார்கள் : கமல் பேட்டி!!

நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறி வரும் நிலையில், அவர் அரசியலில் விரைவில் குதிப்பார் என சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் தனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை வைத்தே அரசியல்...

சம்பளம் கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

ஊதியம் கேட்ட பெண்ணின் கழுத்து மற்றும் முகத்தை வெட்டிய நபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மும்பை நகரை சேர்ந்தவர்கள் காஜல் ஷிண்டே மற்றும் சித்ரா. சகோதரிகளான இருவரும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த...

10 வயதுச் சிறுமியின் கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு!!

இந்தியாவில் பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பம் தரித்த 10 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. சண்டீகரில் தமது உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி 26 வாரங்கள் கருவுற்று...

சிறையில் அழுத சசிகலா : தூக்கமில்லாமல் திணறல்!!

அண்ணியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பிணை கிடைக்காததால் சிறையில் சசிகலா சோகத்தில் கண்ணீர் விட்டு அழுததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் அண்ணியும், டிடிவி தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி மரணம்...

ரயிலில் வழங்கப்பட்ட பிரியாணியில் கிடந்த பல்லி!!

ரயிலில் பயணி ஒருவருக்கு தரப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில் பல்லி இறந்து கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவ்லியில் பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்தார். அப்போது ஐ.ஆர்.சி.டி.சியால் தயாரிக்கப்பட்ட...

மனைவியை கொலை செய்து புதைத்த கணவன்: பொலிசாரிடம் சிக்கியது எப்படி?

  தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவள்ளி. இவருக்கும் உடையார்பளையத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கனகவள்ளி...

கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண்!!

இந்தியாவில் கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்ணை பொலிசார் கையும் களவுமாக கண்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த நிதிஷ் அதிகாரி, ஷில்பி அதிகாரி தம்பதிகளுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளான...

தமிழக சிறுவனுக்கு கிடைத்த கெளரவம்!!

பழங்குடியின சிறுவர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் தமிழகத்தைச் சேர்ந்த சக்தி என்ற சிறுவன் ஐ.நா-வின் சர்வதேசக் குழந்தைகள் அமைதிக்கான விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளான். தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் சக்தி. இச்சிறுவன் அங்குள்ள அரசு...

சுந்தர் பிச்சைக்கு மேலுமொரு பதவி உயர்வு!!

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராகப் பொறுப்பேற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கடந்த 2004ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி...

யுத்தத்தின் கோரத்தை வெளிப்படுத்தும் விநோத கிராமம்!!

  உலகில் உள்ள பல கிராமங்கள் இயற்கை எழில் கொண்டதாகவும், யுத்த கால வடுக்களையும் கொண்டதாக காணப்படுவதோடு, மன்னர்கள் வாழ்ந்த காலத்தினை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. அந்த வகையில் வரலாற்றுப் பாரம்பரியம் மற்றும் இயற்கை எழில்களைக் கொண்ட...