இலங்கை செய்திகள்

50 வருடங்களுக்கு பின் மீண்டும் திருமணம் செய்து கொண்ட தம்பதி!!

50 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்த கணவனும் மனைவியும் மீண்டும் இன்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று அனுராதபுரம் நகரில் நடைபெற்றது. அனுராதபுரம் புனித ஜோசப் தேவாலயத்தில்...

கசிப்பு விற்பனையை பிடிக்க சென்ற பொலிஸ் அதிகாரியை கடித்து காயப்படுத்திய பெண்!!

புத்தளம் பொலிஸ் பிரிவின் மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மீது மதுரங்குளி - ஜயசிறிகம பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று முற்பகலில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவத்தில் மோசடி தடுப்பு...

முல்லைத்தீவில் பெண் கொள்ளைக் கும்பல் கைது!!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மற்றும் உடையார்க்கட்டு பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களை உடைத்து பணம், பொருட்களை கொள்ளையிட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...

இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று தோன்றுகிறது!!

இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் இரண்டு வார இடைவெளியில் நிகழவுள்ளதாக இலங்கையின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். சந்திரகிரகணம் இன்று பிற்பகல் 1.46க்கு ஆரம்பித்து இரவு 7.04க்கு முடிவடையவுள்ளது. எனினும்...

கிணற்றில் விழுந்த பிள்ளையைக் காப்பற்றிய இராணுவத்தினருக்கு பாராட்டு விழா!!

மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பற்றிய இரண்டு இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாராட்டுப் பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி படைகளில் தலைமையகத்தில் கிளிநொச்சி...

பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் மத்தியில் தேரில் வலம் வந்த வல்லிபுர ஆழ்வார்!!

சரித்திரப் பிரசித்திபெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று காலை 9.15 மணியளவில் இடம்பெற்றது. கடந்த மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று இன்று தேர்திருவிழா வெகு சிறபாக...

இலங்கையில் இந்தாண்டு பேஸ்புக் துஷ்பிரயோகம் காரணமாக 1500 கணக்குகள் முடக்கம்!!

இலங்கையில் பேஸ்புக் துஷ்பிரயோக நடவடிக்கைகள் காரணமாக சுமார் 1500 பேஸ்புக் பயனாளர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக யுவதிகளை ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் கணக்குகள் இனங்காணப்பட்டு அவை தடைசெய்யப்பட்டுள்ளன. பேஸ்புக் மோசடிகள்...

பொகவந்தலாவ இளைஞன் கொழும்பில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்!!

பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தைச் சேர்ந்த 27வயது இளைஞன் ஒருவர் கொழும்பு புறக்கோட்டை மேசஞ்சர் வீதி பகுதியில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம்...

நாட்டின் பல பகுதிகளில் ஐஸ்கட்டி மழை!!

மொனராகலை மற்றும் பதுளையின் சில பிரதேசங்களில் நேற்று ஐஸ்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நேற்று நண்பகல் தியத்தலாவை பிரதேசத்தில் கடுமையான ஆலங்கட்டி மழையுடன் ஐஸ்கட்டிகள் விழுந்துள்ளதாக தேசிய இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே நேற்று...

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யுமென எச்சரிக்கை!!

தென் கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் தோன்றியுள்ள தாழமுக்க பிரதேசம் காரணமாக நாளை முதல் இலங்கையின் கிழக்கு கடல் பிராந்தியம் மற்றும் கிழக்கு கரையோர மாவட்டங்களின் காலநிலை பாதிக்கப்படும் என வானிலை அவதான...

மூன்று நாட்களில் தேசிய அடையாள அட்டை வழங்க புதிய நடைமுறை!!

துரித கதியில் தேசிய அடையாள அட்டையை வழங்கும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்போருக்கு, மூன்று நாட்களில் அடையாள அட்டையை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. தேவையான...

கையை இழந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி 100 மில்லியன் நஷ்டஈடு கோரி வழக்கு!!

இடது கையை இழந்த கொழும்பு சட்டபீட மாணவி அரசாங்கத்திற்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். முறையற்ற விதத்தில் தனக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, தனது இடது கை துண்டிக்கப்பட இரு வைத்தியசாலைகளின் ஊழியர்கள்...

கொழும்பில் இரு தமிழ்ப் பாடசாலைகள் தேவை : பந்துல குணவர்த்தனவிடம் மனோ கணேசன் கோரிக்கை!!

கொழும்பு மாநகரில் மேலதிகமாக இரண்டு தமிழ் தேசிய பாடாசாலைகளை உருவாக்கி தருமாறு கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச ஆசிரியர் தினமான இன்று...

13ம் திகதி கொழும்பு – யாழ். ரயில் சேவையை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கிறார்!!

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு வடக்கிற்கு செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 12ம் திகதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்கி வைப்பதுடன் 13ம் திகதி பளை...

இலங்கை அகதிகள் முகாமில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான 5 வயது சிறுமி!!

இலங்கை அகதிகள் முகாமில் 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கல்லூரி மாணவன் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சின்னப்பள்ளிக்குப்பம் அகதிகள் முகாமைச் சேர்ந்த 18 வயதுடைய...

இரணைமடுக் குளத்தின் அணைக்கட்டை உயர்த்தி புனரமைக்க அமைச்சர் நடவடிக்கை!!

நீர்பாசண மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் டினேஷ் குணவர்த்தன நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டார். இரணைமடுக் குளத்தினை புனரமைப்பது தொடர்பில் ஆராய்துள்ளார் நேற்று காலை 9 மணியளவில் விமானம் மூலம் இரணைமடு விமான...