இலங்கை செய்திகள்

வடக்கு முதல்வர், சுகாதார அமைச்சர் இருவருக்கும் ஆளுனரால் வாகனம் கையளிப்பு!!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோருக்கா​ன வாகனங்கள் இன்றைய தினம் கையளிக்கப்ப​ட்டுள்ளன. குறித்த வாகனங்களை வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, முதலமைச்சரி​ன் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சரின் செயலாளர் ஆகியோரிடம்...

இரு கால்களை இழந்த முன்னாள் போராளி இசைத்தட்டு வெளியீடு!!

முன்னாள் போராளியான நிமால் என்பவரின் “வலியின் வரிகள்” காணொளி இசைத்தட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. நேற்று செல்வபுரத்தில்...

மனநலம் குன்றிய மகளை வல்லுறவு செய்த சிறிய தந்தை கைது!!

மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 55 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யுவதியின் சிறிய தந்தை என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். மாம்புரிய -...

தமிழகத்தில் இலங்கைப் பெண் தீக்குளித்து மரணம்!!

தமிழகத்தில் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவண்ணாமலை, வந்தவாசி அருகில் உள்ள ஓசூர் என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதான பரமேஸ்வரி...

யாழிலிருந்து கொழும்பு சென்ற தனியார் பஸ் விபத்து : ஒருவர் பலி- 16 பேர் படுகாயம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற தனியார் பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து புத்தூர்- ஆவரங்கால் பகுதியில் தடண்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்து சம்பவம், யாழ்.குடாநாட்டில் பெரும்...

அம்பாறையில் பேட்டுக் கோழி கூவும் அதிசயம்!!

சேவல் கூவி பொழுது விடியும் என்பார்கள், பெட்டைக் கோழி கூவி விடியாது என்றும் சொல்லுவார்கள். அம்பாறையில் முட்டையிட்டு அடைகாக்கும் பேட்டுக் கோழி சிறகடித்து கூவி பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின், சம்மாந்துறையில் விளினயடி வீதியில்...

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட இலங்கை அகதி கைது!!

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இலங்கை அகதி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தூத்துக்குடி பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.. தூத்துக்குடி மாவட்ட பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு...

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்!!

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்தமாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றது. பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்...

மனைவிக்கு மயக்க மாத்திரை ஊட்டி கொலைசெய்ய முற்பட்ட கணவன் கைது!!

மட்டு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40ம் கிராமத்தைச் சேர்ந்த கணவன் தனது மனைவிக்கு வற்புறுத்தி மயக்க மாத்திரைகளை ஊட்டி கொலை செய்யமுற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரை களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு...

தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா, செயலாளராக துரைராஜசிங்கம் தெரிவு!!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் சம்மேளனக் கூட்டத்துக்கு முன்னதான புதிய மத்திய அமைப்புக் கூட்டத்தில் இதற்கான பிரேரணை முன்மொழிய,...

20 லட்சம் ரூபா பெறுமதியான கருத்தடை மாத்திரைகளை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள்!!

இந்தியாவின் சென்னை நகரில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கருத்தடை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் இன்று காலை மேற்கொண்ட தேடுதலில் இந்த மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக சுங்க திணைக்களம்...

மன்னாரில் நீருக்குள் ஔித்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோ கேரள கஞ்சா பிடிபட்டது!!

பேசாளை மற்றும் தலைமன்னார் வரையான கடற்பரப்பில் இருந்து நீருக்குள் ஔித்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இரண்டு கேன்களில் அடைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 18 கிலோ 315 கிராம்...

இன்றுமுதல் உருளைக்கிழங்கு இறக்குமதிக்குத் தடை!!

உருளைக்கிழங்கு இறக்குமதி இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2013ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் வெளியாகின!!

2013ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...

உணவு விஷமாகியதில் 65 பேர் வைத்தியசாலையில்!!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதால் 65 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு ஆடை தொழிற்சாலை  நேற்று வழங்கப்பட்ட மதிய உணவே விஷமாகியுள்ளதாக தொழிற்சாலைத்...

அதிகம் தற்கொலைகள் இடம்பெறும் நாடுகள் வரிசையில் இலங்கை முன்னிலை!!

தற்கொலைகள் அதிகம் இடம்பெறும் நாடுகள் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 172 உலக நாடுகளைக் கொண்டு உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அதிகம் தற்கொலைகள் இடம்பெறும் நாடுகள் தரவரிசையில் இலங்கைக்கு நான்காம்...