இலங்கை செய்திகள்

உணவில் பொரியல் இல்லை என்பதற்காக மனைவியை ஜன்னலுடன் இரவு முழுதும் கட்டிவைத்த கணவர்!!

இரவு உண­வுடன் பொரியல் சமைத்து வைக்­கா­மை­யினால் மது­போ­தையில் வீட்­டுக்கு வந்து தனது மனை­வி­யுடன் சண்­டை­யிட்ட நப­ரொ­ருவர், விடியும் வரை தனது மனை­வியை ஜன்­ன­லுடன் சேர்த்து கட்டி வைத்த சம்­ப­வ­மொன்று ஹெம்­மாத்­த­கம பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. கூலித்...

மனைவியுடன் சண்டை : வீட்டுக்கு தீமூட்டிய கணவன்!!

  மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டுக்கு தீ வைத்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு காத்தான்குடியில் நடந்துள்ளது. மனைவியுடன் நேற்றிரவு ஏற்பட்ட மோதல் காரணமாக ஆத்திரமடைந்த சந்தே நபர் வீட்டுக்கு...

போதைக்கு அடிமையான 16 வயது சிறுமி செய்த மோசமான செயல்!!

16 வயதான சிறுமி ஒருவரைக் கொண்டு, வயதான வர்த்தகர்களிடம் கொள்ளையிட்டு வந்த நபர்களை அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமியை பயன்படுத்தி, வயதான வர்த்தகர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் மற்றும் ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இரண்டு இளைஞர்களும்,...

இலங்கையின் பல பகுதிகளில் வறட்சி : சில இடங்களில் மழை!!

நாட்டின் பல பாகங்களிலும் இடி மின்னல் தாக்கம் அதிகளவில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் நண்பகல் 2 மணி தொடக்கம் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில்...

இராணுவ வாகனத்துடன் மோதி முச்சக்கர வண்டி விபத்து – இருவர் பலி!!

திருகொணமலை பிரதான வீதியில் இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து நேற்று (11) இரவு...

அரசின் அசமந்த போக்கினால் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவி!!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் கிடைக்காமையினால், மாணவி ஒருவரின் எதிர்கால கனவு கலைந்துள்ளது. சூரியவெவ, தெலவில்ல மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவிக்கு, அனுமதி கடிதம் கிடைக்காத காரணத்தினால் பல்கலைக்கழகத்திற்கு செல்லும்...

திருகோணமலையில் பதற்றத்திற்கு காரணமான சடலம் மீட்பு!!

கிண்ணியாவின் பதற்றமான சூழ் நிலைலையையடுத்து தேடப்பட்டு வந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா இடிமன் பகுதியைச் சேர்ந்த 23 வயதான முகம்மது ரபீக் பாரிஸ் ன்பவரின் சடலத்தினை நேற்று மாலை மீட்டுள்ளதாக...

65 ரூபாவுக்கு அரிசி விற்கப்படவில்லை : பதுக்கலில் மொத்த விற்பனையாளர்கள்!!

அரிசி விலை குறைக்கப்பட்டுள்ளபோதும், அதன் பிரதிபலன் நுகர்வோரைச் சென்றடையவில்லைஎன நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரிசி விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கமைய அரிசிவிற்பனைநடைபெறவில்லை. நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

பதினான்கு வயதுச் சிறுவனுக்கு கூரிய ஊசியால் குத்திக் காயம் : பெண் கைது!!

பதினான்கு வயதுச் சிறுவன் ஒருவனின் கையில் கூரிய ஊசியால் குத்திக் காயப்படுத்திய பெண்ணொருவரை கண்டிப் பொலிசார் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கி வந்து கொண்டிருந்த பஸ் ஒன்றில் நேற்று இந்தச்...

திருகோணமலை சென்ற இந்திய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

திருகோணமலையில் புத்தரின் உருவப்படம் பதியப்பட்ட ஆடை அணிந்திருந்த இந்திய சுற்றுலா பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் அமைந்துள்ள நீரூற்று பார்வையிடுவதற்கு சென்ற பெண் ஒருவரினால் அந்த பிதேசத்தில் அசாதாரண நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்த...

யாழில் க ணவனை மி ரட்ட த ன்னைத் தா னே எ ரித்துக்கொண்ட இ ளம் பெ...

இளம் பெ ண்.. மண்ணெ ண்ணெய் ஊ ற்றி த ற்கொ லை செய்யப் போவதாக க ணவனை மி ரட்டிய இ ளம் பெ ண் தீ யில் எ ரிந்து கா...

5000 ரூபா நோட்டை ரத்து செய்வதாக நான் கூறவில்லை : நிதி அமைச்சர் மறுப்பு!!

5000 ரூபா நோட்டை ரத்து செய்வதாக தாம் கூறவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,...

பொலிஸ் அதிகாரிகள் முன்பாக தாக்கப்பட்ட பெண் : தாக்கியமைக்கான காரணம் வெளியாகியது!!(காணொளி)

குருணாகல் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் பெண் ஒருவர் மீது இளைஞர்கள் சிலர் கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது. குறித்த பெண் மாத்திரமின்றி அவருடன் இருந்த...

74 வயதில் கராத்தே கறுப்பு பட்டியை பெற்ற பிரதமர்!!

பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தற்போது கராத்தே கற்கும் வகுப்பில் இணைந்துள்ளார். தனக்கு 74 வயதாகின்ற போதிலும் அவர் யோகாசனம் செய்து வருகிறார். அந்தவகையில், தற்போது அவர் கராத்தே வகுப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கராத்தே...

தனது மரணத்தை முன்கூட்டியே தெரிந்திருந்த ரோச்சனா : ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுமியின் கதை!!

தனது மரணத்தை முன்கூட்டியே தெரிந்திருந்த ஒன்பது வயதான ரோச்சனா என்ற சிறுமி குறித்த தகவல்களை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுமி...

இலங்கைக்கான பயணம் ரத்து : ரஜினிகாந்தின் திடீர் முடிவு!!

தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள விடயமாக ரஜினிகாந்தின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் காணப்படுகின்றது. அரசியல் தரப்பில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள குறித்த பயணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “நான் யாழ்ப்பாணம் செல்லப்போவதில்லை” என தனது திட்டவட்டமான...