இலங்கை செய்திகள்

6 ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்காக 3 வருடங்கள் பயணித்த ரயில் : அமைச்சரின் நடவடிக்கை!!

6 ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்காக.. ஹட்டனில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி 3 வருடங்களாக பயணித்த ரயில் ஒன்றை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில் சாரதிகள் இருவர் மற்றும் ரயில் பாதுகாப்பு அதிகாரிகள் 4...

ஜனாதிபதி கோட்டாபயவின் திடீர் செயற்பாடுகளால் க லக்கத்தில் அரச அதிகாரிகள்!!

ஜனாதிபதி அரச நிறுவனங்கள் மற்றும் மத்திய நிலையங்களுக்கு திடீர் விஜயத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார். அதற்கமைய நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்துக்கு ஜனாதிபதி நேற்றிரவு திடீர் விஜயம் ஒன்றை...

இரணைமடுக் குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!!

இரணைமடுக் குளத்தின்.. இரணைமடுக் குளத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று திறந்து விடப்பட்டுள்ளன. குறித்த இரு வான் கதவுகளும் 6 அங்குலம் அளவில் திறந்து நீர் வெளியேற்றபட்டு வருகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக...

17 குழந்தைகளை பெற்றெடுத்த 38 வயது தாய்!!

38 வயது தாய் நாடோடி சமூகத்தை சேர்ந்த மகாராஷ்டிரா பெண் ஒருவர், தன்னுடைய 38 வயத்திற்குள்ளாகவே 17 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 38 வயதான லங்காபாய் என்கிற கர்ப்பிணி பெண் கடந்த சில...

யாழ். குடாநாடு தனித்தீவாகும் அ பாயம்!!

யாழ். குடாநாடு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அவசியமாக இருந்த வழித்தட அனுமதியை நீக்கியிருப்பதால் வடக்கில் மணற்கொ ள்ளை விஸ்வரூபம் பெற்றுள்ளதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...

2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தெரியுமா?

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நத்தார் பண்டிகை தினத்திற்கு பிறகு வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரால் இன்றைய தினம் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த...

சிறைச்சாலை வான் மரத்துடன் மோதியதில் அதிகாரியொருவர் பலி : உ யிருக்கு போ ராடும் கைதி!!

சிறைச்சாலை வான்.. சிறைச்சாலை வான் ஒன்று சீகிரிய திகன்பதன பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார். இந்நிலையில் சிறைச்சாலை கைதி ஒருவரும் மேலும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையின்...

இலங்கையில் பெருமளவான சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பங்கள் நிராகரிப்பு!!

சாரதி அனுமதிப் பத்திரம் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக விண்ணப்பித்தவர்களில் 50வீதமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறைந்த பார்வை தன்மையே இதற்கான காரணமாகும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரைக்காலமும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக 8 இலட்சம்பேர் விண்ணப்பித்தனர். எனினும் இதில் ஒரு...

கனடாவில் கா ணாமற்போன தமிழ்ப் பெண்ணைத் தேடும் பொலிஸார்!!

ஸ்ரீசக்தி குமாரசாமி கனடாரொரன்ரோவில் கடந்த மூன்று நாட்களாக தமிழ்ப்பெண் ஒருவர் கா ணாமற் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கனடிய பொலிஸ் வெளியிட்டுள்ள தகவலில், 53 வயதுடைய ஸ்ரீசக்தி குமாரசாமி என்ற பெண் கடந்த...

ஆசியாவில் முதல் தடவையாக இலங்கையில் அதி சொகுசு மோட்டார் வாகனம் அறிமுகம்!!

அதி சொகுசு மோட்டார் கார் இலங்கையின் உள்ளூர் தயாரிப்பான அதி சொகுசுக் கார் 2020 ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 2020 ஏப்ரலில் ஜெனீவாவில் இடம்பெறும் மோட்டார் கண்காட்சியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதன் தயாரிப்பாளர் ஹர்ஷா...

வடக்கு உட்பட இலங்கையின் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எ ச்சரிக்கை நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்றைய தினம்...

வரலாற்றில் முதன்முறையாக 700 ரூபாவை கடந்த வெங்காயத்தின் விலை!!

வெங்காயத்தின் விலை இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக வெங்காயத்தின் விலை பாரிய அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய சின்ன வெங்காயம் ஒரு கிலோ கிராம் 700 ரூபாவை கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சீரற்ற காலநிலை மற்றும்...

கடல் வழியாக இலங்கைக்கு தப்ப முயன்ற 10 வயது சிறுவன் உட்பட ஆறு இலங்கை அகதிகள் கைது!!

படகில் கடல் வழியாக இலங்கைக்கு த ப்ப முயன்ற 6 இலங்கை அகதிகள் தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இயற்றப்பட்டதை அடுத்து, இந்தியாவில் வசித்து வரும்...

மனைவியை நீதிமன்றுக்கு அருகில் கொ லை செய்த கணவன் : கேகாலையில் சம்பவம்!!

கேகாலையில் சம்பவம் கேகாலை பிரதேசத்தில் தனது மனைவியை கணவர் ஒருவர் கூ ரிய ஆ யுதம் ஒன்றினால் தா க்கி கொ லை செய்துள்ளார். குறித்த பெண் கேகாலை நீதிமன்றிற்கு வழக்கு ஒன்று தொடர்பில் முன்னிலையாக...

கோட்டாபயவின் பணிப்புரையால் யாழில் ஏற்படும் மாற்றம்!!

யாழில் ஏற்படும் மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அழகிய இலங்கை வேலைத்திட்டம் தமிழர் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை பூராகவும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்திலும் ஓவியம் வரையும் செயற்பாடு...

19 வயது மாணவனின் உ யிரை ப லியெடுத்த பௌத்த பி க்கு : பெற்றோர் சோ கத்தில்!!

பெ ற்றோர் சோ கத்தில்.. இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் ஓவியம் வரைந்து கொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது வாகனத்தை செலுத்திய பௌ த்த பி க்கு கை து செய்யப்பட்டுள்ளார். குறித்த பி க்குவை...