இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நீரில் மூழ்கிய பரீட்சை நிலையங்கள் : படகில் சென்று பரீட்சை எழுதும் மாணவர்கள்!!

நீரில் மூழ்கிய பரீட்சை நிலையங்கள் நாட்டில் பெய்து வரும் அதிக மழை காரணமாக கிளிநொச்சி ஆனந்தபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் ஏற்பட்ட வெள்ள நீர் காரணமாக 168 பேர் பல இடங்களில் சிக்குண்ட நிலையில்...

சாதாரண தர பரீட்சை எழுதி பலருக்கும் முன்னுதாரணமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க எம்.பி!!

ரஞ்சன் ராமநாயக்க எம்.பி நடைபெற்று வரும் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பரீட்சை எழுதியுள்ளார். சட்டத்தரணியாகும் எதிர்பார்ப்பில் நேற்றைய தினம் ஆங்கில பரீட்சை...

முல்லைத்தீவில் வெள்ளத்தில் சிக்குண்ட மக்கள் : மீட்கும் பணி தீவிரம்!!

முல்லைத்தீவில்.. முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள தண்ணி முறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதியிலுள்ளவர்கள் அனர்த்தத்தில் சிக்குண்டுள்ளதுடன், அவர்களை மீட்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும்...

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு!!

இரணைமடு.. கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஆறு அங்குலம் அளவில் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. குளத்தில் தேங்கியுள்ள மேலதிக நீரை...

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு!!

பேக்கரி உற்பத்திகளின் விலை.. பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர். ஜயவர்தன தெரிவித்துள்ளார். பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்புதல் வரி ஆகியன...

8ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் கனமழை!!

கனமழை கடந்த சில தினங்களாக நாட்டின் தென் பகுதியில் நிலவி வந்த தாழமுக்கம் , தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வளிமண்டல திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில்...

மன்னாரில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி ம ரணம்!!

டெங்குக் காய்ச்சலால்.. மன்னாரில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உ யிரிழந்துள்ளார். மன்னார் நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட...

பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!!

ரயில் சேவைகள் பாதிப்பு தியத்தலாவ மற்றும் பண்டாரவளை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ஒபாட எல்ல பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. பாதிப்பேற்பட்டுள்ள ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில்...

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமனம் : உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!!

சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போது...

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் சாதித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள்!!

தெற்காசிய விளையாட்டுப் போட்டி தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் தங்கத்தையும், வெள்ளியையும் இலங்கை வீராங்கனைகள் வென்றெடுத்தனர். நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைப்பெற்றுவரும் இந்தப் போட்டித் தொடர் பெண்களுக்கான நீளம் பாய்தலில் 6.38...

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : பொதுமக்களே அவதானம்!!

சிவப்பு எச்சரிக்கை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டை அண்டியுள்ள வளிமண்டலத்தில் நிலவும் சீரற்ற நிலை காரணமாக இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்களில்...

யாழில் சூரிய கிரகணத்தை அவதானிக்க விசேட ஏற்பாடுகள்!!

சூரிய கிரகணம் இலங்கையின் வடபகுதியில் சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான சிறப்பு முகாம்கள் எதிர்வரும் 26ம் திகதி அமைக்கப்படவுள்ளதாக...

யாழில் வா ள் வெ ட்டு தா க்கு தல் : வெ ட்டுக் கா யங்களுடன் மீ...

யாழில்.. யாழ்.கல்வியங்காடு பகுதியில் கே மி கு ழுவின் த லைவரின் ச கோதரனை இ னந்தெரி யாத ந பர்கள் வா ளால் வெ ட்டி கொ லை செ ய்துள்ளதாக கோப்பாய்...

இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை இலங்கைக்கு அண்மையாக (இலங்கைக்கு தெற்காக) விருத்தியடைந்த குறைந்த மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று...

பிரதமர் மஹிந்தவிற்கு கடிதமொன்றை எழுதியனுப்பியுள்ள லண்டன் சிறுவன்!!

பிரதமர் மஹிந்தவிற்கு.. லண்டனை சேர்ந்த சிறுவனொருவர், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதமொன்றை எழுதியனுப்பியுள்ளார். குறித்த கடிதம் தொடர்பில் பிரதமர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், அப்துல்லா அபுபயிட் அனுப்பிய கடிதம் இன்று...

நேபாளத்தில் சாதித்த மலையகத் தமிழன்!!

குமார் சண்முகேஸ்வரன் 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பத்தாயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று குமார் சண்முகேஸ்வரன் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். நேபாளத்தில் நடைப்பேற்று வரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று...