இலங்கை செய்திகள்

கனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை செய்த இலங்கையர்!!

கனடாவில் மனைவியை தொடர்ந்தும் அவமானப்படுத்திய நபரை இலங்கையர் ஒருவர் கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பான வழக்கு நேற்று நடைபெற்றது. இதன்போது சந்தேகநபர் தனது சொந்த பாதுகாப்பில் சாட்சியமளித்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி...

இலங்கை இளைஞனின் மகத்தான கண்டுபிடிப்பு : அங்கீகாரம் அளித்த அரசாங்கம்!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள குப்பை முகாமைத்துவ பிரச்சினைக்கு தீர்வாக இளைஞர் ஒருவர் புதிய இயந்திரம் ஒன்றை தயாரித்துள்ளார். குறித்த இயந்திரத்தை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. திண்ம கழிவுகளை இயந்திர உதவியுடன்...

யாழில் யுவதி மீது துஷ்பிரயோக முயற்சி : மடக்கி பிடித்த மக்கள்!!

யாழ். ஊர்காவற்றுறையில், யுவதி ஒருவருக்கு மயக்க மருந்தினை தூவி துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சி செய்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

தாய், தாத்தா, மாமா ஆகியோரால் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி!!

மொனராகலை மாவட்டத்தின் தனமல்வில பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தாத்தா மற்றும் இராணுவ...

யாழ்ப்பாணத்திலிருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்து அடியார்களுக்கு நேர்ந்த அவலம்!!

சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்து பக்தர்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து இந்து மதகுருமார்கள் உள்ளிட்ட சிவ பக்த அடியார்கள் இவ்வாறு சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுள்ளனர். கடந்த 22ம் திகதி இரவு சிவனொளிபாத...

இலங்கையில் யார் கண்ணிலும் தென்படாத புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு!!

  இலங்கையில் இதுவரை யார் கண்ணிலும் தென்படாத புதிய நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலங்கொடை, கீழ் வலேபொட பிரதேத்தில் உள்ள காடு ஒன்றில் கிட்டத்தட்ட 100 அடி உயரத்திலான நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள்...

வடக்கின் நட்சத்திர நாயகிகளான மூன்று யுவதிகள் : தேசிய சாதனை படைத்து அசத்தல்!!

மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் சாதனை படைத்துள்ளார். இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடத்தும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமானது. நேற்று...

ஐந்து பாகை செல்சியஸினால் அதிகரித்த வெப்பநிலை : நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் பல மாவட்டங்களின் வெப்பநிலை ஐந்து பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போது நிலவும் உஷ்ணமான காலநிலை அடுத்த மாதம் நடுப்பகுதி வரையிலும் நீடிக்கும்...

பெற்றோல் நிரப்பு நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்!!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பெற்றோல்நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. பெற்றோலிய வர்த்தக சங்கம் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையிலேயே எண்ணெய் நிரப்பு...

கடும் வெப்பத்தினால் ஏற்படவுள்ள ஆபத்து : நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமிந்தி சமரக்கோன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்....

42 கிலோ எடையைக் குறைத்ததன் ரகசியம் பற்றி கூறுகின்றார் இலங்கைப் பெண்!!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த Harshi Suraweera என்ற பெண்மணி 10 மாதத்தில் 42 கிலோ குறைத்ததன் பிட்னஸ் ரகசியத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். Harshi Suraweera (27) என்பவர் அவுஸ்திரேலியாவில் வசித்து வருபவர் என்றாலும் இவரது பூர்வீகம் இலங்கை...

கொழும்பு சென்ற 19 வயது இளைஞர் மாயம்!!

வேலை தேடி கொழும்புக்கு சென்ற 19வயதுச் இளைஞரை 4மாத காலமாக காணவில்லை என அவரது பாட்டி பொலிஸிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளார். அம்பாறை வளத்தாப்பிட்டி, பிள்ளையார் வீதியைச் சேர்ந்த இராசசிங்கம் லஸ்தகுமார்(19)...

காணாமல் போன கணவரைத் தேடி மந்திரவாதியிடம் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட பயாகல பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காணாமல் போன கணவரை மீட்டுத் தருவதாக கூறி குறித்த மந்திரவாதி இளம்...

இலங்கையில் 100 வயதை கடந்தும் அசத்தும் வயோதிபப் பெண்!!

  இலங்கையில் 100 வயதை தாண்டியும் ஆரோக்கியமாக வாழும் வயோதிப பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மாவனெல்ல, கெஹேல்பன்னல பிரதேசத்தில் 100 வயதுடைய பெண் ஒருவர் தற்போதும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். ஜாமுனி கொல பிஞ்சி என்ற...

131 பாடசாலைகள் சார்பில் சாதாரண தரப் பரீட்சையில் ஒரு மாணவர் கூட உயர்தரத்திற்கு தெரிவாகாத நிலை!!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 131 பாடசாலைகளில் ஒரு மாணவர் கூட உயர் தரத்திற்கு தெரிவாகவில்லை. இலங்கை பரீட்சைத் திணைக்கள புள்ளிவிபரத் தகவல்கள் மூலம்...

இலங்கை செல்வதற்காக வெளிநாட்டில் காத்திருத்தவர் மரணம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

சவுதி அரேபியாவுக்கு வீட்டுச் சாரதியாக பணியாற்ற சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 17ம் திகதி மூச்சு திணறல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...