யாழில் சிறுமி கழுத்து நெரித்து படுகொலை : விசாரணைகளுக்காக நால்வரை அழைத்துச் சென்ற பொலிஸார்!!
யாழ். சுழிபுரம் பகுதியில் பாடசாலை சிறுமி ஒருவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வரை விசாரணைகளுக்காக பொலிஸார் அழைத்து சென்றுள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து தரம் ஒன்றில்...
யாழில் கருங்கற்களை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் திருவாசக அரண்மனை!!
யாழ்ப்பாணம் நாவற்குழியில் கருங்கற்களால் அமைக்கப்பட்ட திருவாசக அரண்மனை நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது.
விநாயக வழிபாட்டுடன் தவில் நாதஸ்வர இசையுடன், கருங்கற்களில் பொறிக்கப்பட்ட 658 பாடல்களை கொண்ட, 11 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட திருவாசகப் பாடல்களை...
யாழில் பாடசாலை சீருடையுடன் சிறுமியின் சடலம் மீட்பு : சோகத்தில் உறைந்த கிராமம்!!
பாடசாலை சீருடையுடன் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி, கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியினை சேர்ந்த...
கிளிநொச்சியில் சிறுத்தையை கொலை செய்த 6 பேர் சிக்கினார்கள்!!
கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மற்றுமொருவர் நேற்று காலை...
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது சிறுமி!!
முல்லைத்தீவு - ஒட்டுச்சுட்டான், தொட்டியடிப்பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
தொட்டியடிப்பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தனது வீட்டின்...
தேசியத்தில் மூன்று புதிய சாதனைகளை பதிவு செய்த தமிழ் வீராங்கனை!!
பொலனறுவையில் நடைபெற்றுவரும் தேசியமட்ட பளுதூக்கல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வி.ஆசிகா மூன்று புதிய சாதனைகளைப் படைத்தார்.
44ஆவது தேசியமட்ட பளுதூக்கல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில்...
யாழில் கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!!
யாழ். சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சுழிபுரம் - காட்டுபுளம் அரசினர் தமிழ் கலவன்...
மாத்தறையில் கடும் துப்பாக்கி மோதல் : ஹீரோவாக மாறிய இளைஞன் : பொலிஸார் பாராட்டு!!
அண்மையில் மாத்தறையில் நகை கடையில் கொள்ளையடிக்க வந்த கொள்ளைக்காரர்களின் துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.
குறித்த பொலிஸ் அதிகாரியை தனியாக தூக்கி வாகனத்தில் ஏற்றிய இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இளைஞனின்...
தமிழகத்தில் இலங்கை அகதிச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!!
தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை அகதி போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தவசி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த...
வாள் வெட்டில் 24 வயது இளைஞன் கொலை!!
காலி ஹபராதுவ பொலிஸ் பிரிவில் கினிகல பிரதேசத்தில் இன்று மதியம் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞனை மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் வழிமறித்து...
இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை படையினரும் அவர்களின் குடும்பத்தினரும்!!
இலங்கையின் முப்படைகளை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பவத்தினர் அடங்களாக 160 பேர் நேற்று இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
நேற்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதிவரை இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அவர்கள், புத்தகயாவுக்கு அழைத்துச் செல்லப்பட...
தாமரை இலை பறிக்கச் சென்றவர்கள் குளத்தில் மூழ்கி மாயம்!!
குருணாகல், வாரியபொல - மலகனே குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளத்தில் தாமரை இலை பறிப்பதற்காக படகு ஒன்றில்...
பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நபர் : பொலிஸார் வெளியிட்ட காணொளி!!
காலி, ஹிக்கடுவ சந்தியில் வைத்து சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்திற்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...
மிகவும் வேகமாக பரவும் டெங்குக் காய்ச்சல் : அவதானம்!!
நாட்டின் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, புத்தளம், குருநாகல், கொழும்பு, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின்...
சிறுத்தை புலியை கொன்ற சம்பவம் : இருவர் கைது!!
கிளிநொச்சி - அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தை புலியை கொன்ற சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களை கிளிநொச்சி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி அம்பாள்குளம் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை புலியை கொன்றவர்களை...
உணவகத்தில் கொத்து வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
அம்பலந்தோட்டையிலுள்ள உணவகம் ஒன்றில் கொத்து ரொட்டி வாங்கிய நபருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு கொள்வனவு செய்யப்பட்ட கோழி கொத்து ரொட்டியில் தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்பலந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி...