அம்பானி மகனுடன் இருக்கும் பெண் யார்? அடுத்தடுத்து களைகட்டும் கொண்டாட்டங்கள்!!

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆண்டலியா பங்காளாவில் அடுத்தடுத்த திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. முகேஷ் - நீதா தம்பதியினருக்கு ஆகாஷ், இஷா, ஆனந்த் என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில், இரட்டையர்களான ஆகாஷ் தனது...

உலகை வியப்பில் ஆழ்த்தி உயிரிழந்த ஈழத் தமிழன் ஈழவனின் யாரும் அறியாத தருணங்கள்!!

  ஜேர்மன் நாட்டில் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த இளம் உதைப்பந்தாட்ட வீரர் ஈழவனின் இறுதிக்கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன. புலம்பெயர் தமிழரான ஈழவனின் இறுதி சடங்கு நிகழ்வுகள் அனைத்தினையும் Braunschweig விளையாட்டுக் கழகம்...

வவுனியாவில் பகலில் வயோதிபப் பெண்ணிடம் மயக்க மருந்தை தூவி நகைகள் கொள்ளை!!

வவுனியா பஜார் வீதியில் பொருட் கொள்வனவிற்காக சென்ற வயோதிப பெண்ணிடம் மயக்க மருந்தை தூபி அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணம் என்பற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (15.05) இடம்பெற்ற...

வவுனியாவில் நாளை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் கவனயீர்ப்புப் போராட்டம்!!

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக நாளைய தினம் (16.05.2018) 9 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இக் கவனயீர்ப்புப் போராட்டமானது வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இப் போராட்டமானது 35...

வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் கிறிஸ்டி குகராஜாவின் 19வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமாக கிறிஸ்டி குகராஜாவின்(குகன்) 19வது நினைவு தினம் இன்று காலை வவுனியா வைரவப்புளிங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள அன்னாரின்...

வவுனியாவில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு!!

இலங்கை உள்ளுர் ஆழுகை நிறுவனம் மற்றும் யு.என்.டி.பி. ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் அண்மையில் தேர்ந்தேடுக்கப்பட்ட வவுனியா மற்றும் மன்னார் உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களுக்கான பயிற்சி கருத்தமர்வு உள்ளுராட்சி திணைக்களத்தின் ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன்...

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!

வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று (15.05) காலை உணவு பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா மாவட்டத்திலுள்ள சிறைக் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு...

வட மாகாணத்திற்கு படையெடுக்கும் இந்தியர்களால் ஆபத்து : கர்ப்பிணிப் பெண்கள் அவதானம்!!

வடமாகாணத்திற்கு செல்லும் இந்தியர்களினால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட பகுதிக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.விஜிதன் தெரிவித்துள்ளார். மலேரியா...

இலங்கையில் திடீரென தோன்றிய அதிசயம்!!

அண்மைக்காலமாக இலங்கை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், பல்வேறு பகுதிகளில் புதிய நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டு இலங்கைக்கு அழகு சேர்த்துள்ளன. அண்மைய நாட்களாக ஊவா மாகாணத்தில் பெய்து வரும்...

அதிகாலையில் இடம் பெற்ற கோர விபத்து : இரு உயிர்கள் பரிதாபமாக பலி!!

  மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. அதில் மூவர் உயிரிழந்தனர். மாடு ஒன்றும் உயிரிழந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். மீன் கொள்வனவு செய்வதற்காக பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்று பாதையின் குறுக்காக...

வவுனியாவில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எனக்கூறி ஒரு கோடிக்கும் மேல் மோசடி!!

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் இணைப்பாளர் என தெரிவித்து பொது மக்களை ஏமாற்றி சுமார் 1 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தவர் தொடர்பில்...

வவுனியாவில் பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கி 61 ஆடுகளை கடத்த முற்பட்ட நபர் கைது!!

  வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் 61 ஆடுகளை சட்டவிரோதமாக கடத்தியமை, பொலிஸாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்டமை என இரு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புத்தளம் பகுதியினை சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரை இன்று (15.05.2018)...

யாழில் பகுதியில் பலரின் கவனத்தையும் ஈர்த்த தமிழன்!!

தமிழனை ஆளவிட்டால் முன்னேறிவிடுவான் என்றுதான் எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டு அழித்து வருகின்றார்கள் என யாழ். பொன்னாலை மீள்குடியேற்ற கிராமத்தில் வாழும் ஒரு சாதனை இளைஞன் குறிப்பிட்டுள்ளார். குறித்த இளைஞன் நிழக்கீழ் கிணற்றில் இருந்து நீர்...

கொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல் : தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்!!

கொழும்பு - கல்கிஸ்ஸ பிரதேசத்தில் 150 இலட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். சிராதாரா பதிக் என்ற பெயரில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி சென்ற...

ஆளையே உயிருடன் விழுங்கும் மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமிகள்!!

இந்தொனேசியாவில் ஆளையே முழுசாக விழுங்கும் மலைப்பாம்பு ஒன்றுடன் இரு பெண் பிள்ளைகள் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. மலைப்பாம்புடன் சிறுமிகளை விளையாட அனுமதித்த பெற்றோரை குறித்த காணொளியை...

முகத்தில் துளைத்த கத்தியுடன் உயிருக்கு போராடிய இளம்பெண்!!

மலேசியாவில் இளம்பெண் ஒருவர் முகத்தில் கத்தி ஒன்று சொருகப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளம்பெண் தமது பணி நேரம் முடிந்த நிலையில் இரவு குடியிருப்பு நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது...