மன்னார் வீதியில் விபத்து : பொலிஸ் பொறுப்பதிகாரி அதிஸ்டவசமாக உயிர் தப்பினார்!!

  மன்னார்- மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் 11 ஆம் கட்டை பகுதியில் இன்று புதன் கிழமை காலை 11.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் அடம்பன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அதிஸ்டவசமாக உயிர்...

வவுனியாவில் வாகன விபத்து!!

  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (10.05.2017) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளானார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த...

ஒரே நேரத்தில் சூரியன் மறைவு,சந்திரோதயம் : அபூர்வக் காட்சியைக் காண குவியும் சுற்றுலாப் பயணிகள்!!

சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும். இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியிலும் இன்று (புதன்கிழமை) ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலையிலும்...

வயிற்று வலியென சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு ஆண் குழந்தை!!

வயிறு வலியென வைத்தியசாலைக்கு சென்ற மாணவி குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தெஹிஅத்தகண்டிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள்...

பல்கலைக்கழக மாணவியின் சடலம் குளியலறையிலிருந்து மீட்பு!!

  மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் குளியலறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக இறுதி ஆண்டில் கல்வி கற்றுவரும் மாணவியின் சடலம், நேற்றைய தினம் பிலியந்தல மதபத்த பகுதியில் அமைந்துள்ள அவரின், வீட்டில் உள்ள...

ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கி.மீ ஓடும் மோட்டார் சைக்கிள் : பிரேசில் முதியவர் அசத்தல்!!

பெட்ரோலுக்கு பதிலாக ஒரு லிற்றர் தண்ணீரில் 500 கிலோ மீற்றர் ஓடும் பைக்கை பிரேசில் முதியவர் உருவாக்கி அசத்தியுள்ளார். பிரேசிலில் அரசு ஊழியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ரிக்கார்டோ அஸேவெதோ என்பவரே இந்த பைக்கை உருவாக்கியுள்ளார். அவர்...

பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய அரசியல்வாதி : குவியும் பாராட்டுகள்!!

அவுஸ்திரேலிய செனட்டர் ஒருவர் பாராளுமன்ற அவைக்குள் குழந்தைக்கு பாலூட்டியதன் மூலம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளதாக பலதரப்பு மக்களால் பாராட்டப்பட்டு வருகிறார். அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான Larissa Waters பாராளுமன்ற அவையில் பசுமைக்கட்சி...

7 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றேன் : சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

கன்னியாகுமாரில் 17 வயது சிறுவன் 7 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி வாரியூர் பகுதியை சேர்ந்த வீரலெட்சுமி (63) என்பவர் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி மர்மான...

உலக இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் சாதித்த இலங்கை மாணவன்!!

உலக இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த மாணவன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். கொழும்பு நாலந்தா கல்லூரியில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ரகிந்து ரன்திவி விக்ரமரத்ன இந்த சாதனையை படைத்துள்ளார். 40...

கொழும்பில் மேலும் ஒரு இளம் பெண்ணை காணவில்லை!!

கொழும்பில் காணாமல் போன இளம் பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த மாணிக்கராஜா மொனிகா என்ற 19 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல்...

தகவல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி : வீடியோ கொன்ஃபரன்ஸிங் மூலம் நடந்த திருமணம்!!

தகவல் தொழில்நுட்பத்தின் உச்சகட்ட பரிணாம வளர்ச்சியின் அடையாளமாக, திருமணத்திற்கு வர இயலாமற்போன மாப்பிள்ளைக்கும் மணமகளுக்கும் வீடியோ கான்ஃபரன்ஸிங் முறைப்படி திருமணம் நடந்துள்ளது. இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முஹம்மது ஆபித். இவர் சவுதி அரேபியாவில்...

ஒரு சாமானியன் பிரான்ஸ் மக்களின் மனம் கவர்ந்த அதிபரானது எவ்வாறு?

இமானுவல் மக்ரோன் 39 வயதான பிரான்ஸின் இளம் அதிபர். பிரான்ஸ் சார்பாக உலக அரங்கில் இவரது செயற்பாடுகள் கவனம் ஈர்த்துள்ளன. இத்தனைக்கும் இம்மானுவல், பிரான்ஸ் அரசியல் களத்தில் பெரிய, பெரிய தேசியக் கட்சிகளின்...

இத்தாலி செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல் : குடியேறும் அனைவருக்கும் 2000 யூரோ!!

இத்தாலி என்பது நேரடியாக அல்லது சட்டவிரோதமாக அதிகளவானோர் செல்லும் நாடாக உள்ளது. இந்நிலையில் இத்தாலிக்கு செல்ல விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலியின் Bormida என்ற கிராமத்தில் குடியேறினால் மாதாந்தம் 2000 யூரோ...

கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றுவதற்காக எவரெஸ்ட்டில் ஒளிந்திருந்தவர் கண்டுபிடிப்பு!!

பெருந்தொகைப் பணத்தைக் கட்டணமாக செலுத்த முடியாததால், உரிய அனுமதியைப் பெறாமலேயே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ஒருவரை நேபாள அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். ரயான் சீன் டேவி என்பவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்தவர். மலையேறுவதில் இவருக்கு ஆர்வம்...

மற்றுமொரு வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள்!!

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மற்றுமொரு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய...

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் கான்ஸ்டபில் மரணம், சிறார்கள் காயம்!!

பிலியந்தலையில் வங்கி ஒன்றுக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபில் மரணமானார். மரணமடைந்தவர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த சிலர்...