வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வசந்த உற்சவம்!(படங்கள்)
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவத்தில் ஆறாவது நாளான நேற்று 05.02.2017 ஞாயிறு ) மாலை வசந்த உற்சவம் இடம்பெற்றது .
ஆலயத்தின் முன்புறம் அமைக்கபட்டுள்ள தீர்த்த கரைக்கு எழுந்தருளிய வள்ளி தெய்வயானை சமேத...
பாலியல் வன்கொடுமைகளை கலையின் மூலம் வெளிப்படுத்திய 19 வயது இளம்பெண்!!
19 வயது கொண்ட ஒரு இளம்பெண், தனது கலையின் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தி, அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளார்.
நெப்ராஸ்கா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் கலை பயிலும் மாணவி எம்மா...
பெற்றோருக்கு வந்த சாபம் : ஏலியன் குழந்தையால் கண்ணீருடன் கதறிய பரிதாபம்!!
இந்தியாவில் மரபியல் நோய் காரணாமாக ஏலியன் போன்ற அமைப்புடன் பிறந்த குழந்தையைக் கண்டு பெற்றோர், இது தங்களுக்கு வந்த சாபம் என கூறி வருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தின் சாக்கியா மாவட்டத்தைச்...
இலங்கையில் உணவுப்பொதி ஒன்றின் விலை மேலும் அதிகரிப்பு!!
நாட்டில் அண்மையில் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட உணவுப்பொதி ஒன்றின் விலை மேலும் 10 அல்லது 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையே உணவுப்பொதிகளின் விலையும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை உணவக...
முகநூலில் புதிய சட்டங்கள் : இதனை கடைப்பிடிக்கவும்!!
நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் முகப்புத்தகத்தில் பதிவு செய்யும் சில விடயங்களை தவிர்க்குமாறு பொதுமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் குழந்தைகள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை பாதிக்காத வகையில், மக்கள் தங்கள்...
யாழில் தொடரும் சுற்றிவளைப்பு : வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் கைது!!
வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 11 பேரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் சந்தேகநபர்களே இவ்வாறு...
கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளை!!
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பாணந்துறை கொரகான கல்கனுவ பகுதியில் அமைந்துள்ள வீட்டில் தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
கடந்த 2ம் திகதி இந்தக்...
முல்லைத்தீவில் வீதி விபத்து : ஒருவர் பலி!!
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளம்பிலயை சேர்ந்த சந்திரபோஸ் குணசீலன் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
குறித்த நபர் நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில்,...
வவுனியா புளியங்குளம் புரட்சி இளைஞர் கழகத்தின் மைதான திறப்பு விழா!!
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் "Youth Got Talent -...
வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்திற்கு, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் விஷேட உணவு!!
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் ஜெர்மனில் வசிக்கும் திரு.திருமதி ராகவன் தேவகி குடும்பத்தினரால் நேற்று (04.02.2017) சனிக்கிழமை முழு நாளுக்குமான விசேட உணவும், பழங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இம் மதிய உணவு வழங்குகின்ற...
வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 23 விளையாட்டுக் கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட உபகரணங்கள்!!
நேற்று (04.2.2017) வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 23 விளையாட்டு கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் அவைத்...
தமிழக முதலமைச்சராகிறார் சசிகலா : ஓ.பன்னீர்செல்வம் இராஜினாமா!!
அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவிடம் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் விரையில் முதல்வராக...
யாழில் காணாமல் போன 10 வயது சிறுவன் சடலமாக மீட்பு!!
யாழ் கீரிமலை பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை காணாமல் போன 10 வயது சிறுவன் நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்து தனது பாட்டியின் வீட்டிற்கு சென்ற கஜேந்திரகுமார் கஜீபன்...
89 வயதிலும் தொடர்ந்து பணியாற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்!!
ரஷ்யாவைச் சேர்ந்த மருத்துவரான பெண் ஒருவர் 89 வயதிலும் மருத்துவ சத்திரசிகிச்சைகளை செய்கிறார். டாக்டர் எலா இலியினிச்னா லெவுஷ்கினா எனும் இப்பெண், உலகில் தற்போதும் பணியாற்றும் மிக வயதான சத்திரசிகிச்சை நிபுணர் எனக்...
துவிச்சக்கர வண்டியில் 500 கிலோமீற்றர் தூரம் தவறான திசையில் பயணம் செய்த நபர்!!
சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தான் பணியாற்றிய நகரிலிருந்து சொந்த ஊருக்கு துவிச்சக்கர வண்டியில் செல்லும்போது சுமார் 500 கிலோமீற்றர் தூரம் எதிர் திசையில் சென்றுள்ளார்.
இந்நபர் சீனாவின் ஷாங்டோங் மாகாணத்திலுள்ள ரிஸாவோ நகரில்...
டெனிஸ்வரனின் உருவபொம்மை எரிக்கப்பட்டமை மனவருத்தத்தை தருகின்றது : செல்வம் அடைக்கலநாதன்!!
வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனின் உருவபொம்மை எரிக்கப்பட்டமை மனவருத்தத்தை தருவதாகவும், அதனை ஏற்று கொள்ளமுடியாத செயல் எனவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து...