நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 3 சிறுவர்கள் உயிரிழப்பு, 57 பேர் காயம்!!

நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூன்று சிறார்கள் உயிரிழந்துள்ளதுடன், வெளிநாட்டு பிரஜைகள் ஆறு பேர் உள்ளிட்ட 57 பேர் காயமடைந்துள்ளனர். கல்முனை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற...

திருகோணமலை கடலில் மாயமான இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!!

திருகோணமலை - அலஸ்தோட்டம், சோலையடிக் கடலில் நேற்றைய தினம் மாலை நீராடிய இளைஞர் குழுவில் காணாமல் போயிருந்த இருவரது சடலங்களும் கரை ஒதுங்கியுள்ளன. ஒருவரின் சடலம் ஜமாலியா கடற்கரையில் இன்று காலை கரையொதுங்கிய நிலையில்...

250 வழக்குகளில் தேடப்படும் இந்த அழகிய பெண் யார்?

டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநில பொலிசார் 250 வழக்குகளில் ஒரு பெண்ணை தேடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பெண்ணின் பெயர் குஷ்பு ஷர்மா(28). தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த...

பீட்சாவை திருமணம் செய்துகொண்ட இளம் பெண்!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பீட்சா உணவு அதிகம் பிடிக்கும் என்பதால் அதனை திருமணம் செய்துள்ளது விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் வாக்னர்(18). பீட்சாவை அதிகம் விரும்பி...

சாய்ந்தமருதில் கோர விபத்து : மூன்று குழந்தைகள் பலி, 15 பேர் காயம்!!

அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற வாகன விபத்தில வானில் வந்த 3 சிறுவர்கள் அதே இடத்தில் உயிரிழந்ததுடன் ஏனையோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று அதிகாலை 5.15 மணிக்கு...

வாள்வெட்டுடன் தொடர்புடைய ஐவர் வாள் மற்றும் ஆயுதங்களுடன் கைது!!

வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர், 6 வாள்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்று யாழ்ப்பாண பொலிஸாரால், யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், அரியாலை,...

மும்பை விமான நிலையத்தில் இரு இலங்கையர் கைது!!

மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களுடன் இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் 21 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு...

ரயிலில் மோதுண்டு நபரொருவர் பலி!!

கொழும்பு கோட்டையில் இருந்து காலி நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுத்துதுறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத...

வவுனியாவில் கிராமசேவையாளர் கைது!!

வவுனியாவில் நேற்று (29.01.2017) மதியம் தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து பொருட்கள் சிலவற்றை களவாடி தனது அலுவலகத்தில் வைத்திருந்துள்ளதாக தெரிவித்து நெளுக்குளம் கிராமசேவையாளரை பொலிசார் கைது செய்து தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம்...

வவுனியா மெனிக்பாம் அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு விழா!!

  செட்டிக்குளம் மெனிக்பாம் அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலயத்தின் கட்டிடம் திறப்பு விழா பாடசாலையின் அதிபர் வி.தர்மகுலசிங்கம் தலைமையில் நேற்று (29.01.2017) மதியம் 1 மணிக்கு நடைபெற்றது. வடமாகாண கல்வித்திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டினால் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டடம்...

வவுனியாவில் உள்ளுராட்சி அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கையெழுத்து வேட்டை!!

  அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்த தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம் பெற்றுவருகின்றன. இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின் ஒருபகுதியாக ஒவ்வொரு மாவட்டங்களின் அனைத்து நகர் பகுதிகளிலும் கையெழுத்து சேகரிப்பும் விழிப்புணர்வுச்செயற்பாடுகளும் இடம்பெற்று...

மாங்குளம் பகுதியில் பேரூந்து விபத்து : 15க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி!!

  யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து மாங்குளத்தில் நேற்று (29.01.2017) இரவு 9.15 மணியளவில் பாரிய விபத்தில் சிக்கியுள்ளது. யாழ் காங்கேசன்துறையிலிருந்து மொரட்டுவ நோக்கி சேவையிலீடுபடும் தனியார் பேரூந்து ஒன்று முல்லைத்தீவு மாங்குளம்...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி : ஜெ.தீபா அதிரடி அறிவிப்பு!!

மக்கள் விரும்பினால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்துள்ளார். இதுகுறித்து ஜெ.தீபா கூறியதாவது, மக்கள் விரும்பினால் நிச்சயமாக அனைத்து தேர்தலிலும் போட்டியிடுவோம். ஆனால்,...

மூன்று நாட்களுக்குமேல் காய்ச்சல் நீடித்தால் உடன் வைத்தியரை நாடுங்கள்!!

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடன் வைத்தியரை நாடுமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் டெங்கு அபாயம் காணப்படுவதனால், சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. இந்த வருடத்தில்...

மீன்பிடிக்கச் சென்ற தந்தை, மகன் சடலமாக மீட்பு!!

  மன்னார் சௌத்பார் கிராமத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற தந்தை மற்றும் மகனின் சடலங்கள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் நேற்றிரவு 'குள்ளா' என அழைக்கப்படும் படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற...

சென்னை வன்முறை தொடர்பாக 34 வீடியோ ஆதாரங்கள்!!

சென்னையில் கடந்த 23ம் திகதி அன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது எவ்வாறு? என்பது தொடர்பாக கூடுதல் ஆணையாளர் சங்கர் நேற்று இரவு செய்தியாளர்களுக்கு செவ்வியளித்தார். அப்போது அவர் வன்முறை சம்பவத்தை ஆரம்பத்தில் இருந்து...