இலங்கையில் மூன்று லட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட வதிவிட வீசா!!

இலங்கையில் 3 லட்சம் டொலர்களை வைப்பு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 10 வருட காலத்துக்கான வதிவிட வீசாவை வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்க...

காளிக்காக நாக்கை அறுத்துக் கொண்ட மாணவி!!

மத்திய பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்த்தி, இவர் அங்குள்ள காளி கோவிலில் தனது நாக்கை அறுத்து...

காதலை எதிர்த்த தோழியை விஷம் வைத்துக் கொன்ற பெண்!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தோழிக்கு தேனீரில் விஷம் கலந்து கொன்ற இளம்பெண்ணைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவைச் சேர்ந்தவர்கள் மிர்னா சலிகின், ஜெசிகா வாங்சோ 7 ஆண்டுகளாக இணைபிரியா தோழிகளாக...

80 வயது முதியவர்போல் தோற்றமளிக்கும் 4 வயது சிறுவன் (படங்கள், காணொளி)

வங்கதேசத்தில் உள்ள நான்கு வயது சிறுவன் 80 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றான். தெற்கு வங்கதேசத்தின் மகுரா பகுதியில் வசிக்கும் 26 வயதான ஹூசைன் மற்றும் 18 வயதான திப்தி கேதன் ஆகியோருக்கு கடந்த...

காணாமல் போன மலேசிய விமானத்துக்கு நடந்தது இது தான்!!

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றது. அதில் 227 பயணிகளும், 12 சிப்பந்திகளும்...

4 வயதில் 9ஆம் வகுப்பில் கல்வி கற்கும் சிறுமி!!

உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் உள்ள பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் அடிப்படை ஊழியராக பணியாற்றி வருபவர் தேஜ் பகதூர். இவரது 15 வயது மகள் சுஷ்மா, தனது அறிவுக் கூர்மையால் இந்த...

வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை சந்தேக நபரிற்கு பிணை!!

வவுனியா உக்குளாங்குளத்தில் கெங்காதரன் ஹரிஸ்ணவி என்ற 14 வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்ட்டிருந்தார். இச் சம்பவத்தில் பாலசிங்கம் ஜனார்த்தனன் என்ற நபர் சந்தேகத்தின் பேரில் 25.02.2016 அன்று வவுனியா...

வவுனியா மேல் நீதிமன்றத்தால் கைதான தயா மாஸ்டருக்கு விளக்கமறியல்!!

கடந்த 2009 ம் ஆண்டு நடைப்பெற்ற யுத்தத்தின்போது பொதுமக்களை கேடயமாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இன்று தயா மாஸ்டர் எனப்படும் தயாநிதி ஒரு நாள் மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடக...

போர்த்துகலில் புயல் வேகத்தில் வீடுகளை நோக்கி பரவும் காட்டுத்தீ!!

போர்த்துகல் நாட்டின் Funchal நகரில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.காட்டுக்குள் ஏற்பட்ட தீவிபத்தானது, அருகில் இருக்கும் இருப்பிடங்களை நோக்கி புயல் வேகத்தில் பரவி வருவதால்,...

எனக்கு என்னுடைய பணம் வேண்டும் : வீதியில் வைத்து முதியவரிடம் சண்டையிட்ட பாலியல் தொழிலாளி!!

லண்டனில் ரோட்டில் நடந்துசென்று கொண்டிருந்த முதியவரிடம் பாலியல் தொழிலாளி சண்டையிட்ட வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டு 40,000 பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.வாழ்சல்ல நகரில் உள்ள ரோட்டில் முதியவர் ஒருவர் நடந்துசென்றுகொண்டிருக்கிறார், அப்போது அவருக்கு அருகில் வரும்...

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க ஒரு போதும் ஏற்க போவதில்லை – ஜனாதிபதி மைத்திரி!!

இலாபம் பெறுவதற்காக ஒரு காலமும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க தான்ஏற்றுக் கொள்ள போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கொழும்பு துறைமுக திறப்பு விழாவில் இன்றைய தினம் கலந்துக் கொண்டு உரையாற்றும்...

இளஞ்செழியனின் மற்றுமொரு கடுமையான தீர்ப்பு!!

யாழ்ப்பாணத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்திய நான்கு பேருக்கு இன்று நீதிமன்றம் 15 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து மாற்றுத்திறனாளி சிறுமியொருவர் கடத்திச் செல்லப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பில் நான்கு...

வவுனியா ஒமந்தையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!!

  ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்கக்கோரி இன்று(10.08.2016) காலை முதல் வவுனியா ஒமந்தை பிரதேச சபைக்கு முன்பாக தா.மகேஸ்வரன் என்ற பொதுமகன் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவ் உண்ணாவிரதப்...

வவுனியா நகரசபை சிற்றூழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!!

  வவுனியா நகரசபை சிற்றூழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று(10.08.2016) காலை முதல்பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களின் சம்பளப் பிரச்சனை மற்றும் ஊழியர்களின் தனிநபர் கோவைகள் கானாமல் போனமை தொடர்பாகவும் வவுனியா நகரசபை...

தமிழ் அரசியல் கைதிகள் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைப்பு!!

பாதுகாப்பு தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பல வருடங்களாக அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளால் தன்னிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான...

கடவுச்சீட்டு தொலைந்ததால் மனைவி இல்லாமல் தேனிலவு சென்ற கணவன் : சுவாரஸ்ய சம்பவம்!!

டெல்லியைச் சேர்ந்த ஃபைஷான் படேல்- சனா தம்பதியர் ஐரோப்பிய நாடுகளுக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கான பயண ஏற்பாடுகளை முடித்து நேற்று (ஓகஸ்ட் 8) விமானம் ஏற வேண்டிய சூழலில் சனாவின் கடவுச்சீட்டு...