சுவாதியை வெட்டிய அரிவாளில் 2 பேரின் ரத்தம் : கொலை வழக்கில் திடீர் திருப்பம்!!

சுவாதியை வெட்டப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளில் இரண்டு பேரின் ரத்தம் இருப்பதாக தெரிய வந்துள்ளதால் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ராம்குமாரை நேற்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பொலிசார்...

6 வயதுச் சிறுமியை திருமணம் செய்த 60 வயது மதகுரு கைது!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக 60 வயது மதகுருவை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் நகரில் வசித்துவந்த அந்த சிறுமிக்கு...

உலகிலேயே அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை இது தான்!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலாவில் குயேஷான் புறநகர் பகுதி உள்ளது. அங்கு மத்திய சிறைச்சாலை உள்ளது. உலகிலேயே அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை என அழைக்கப்படுகிறது. இங்கு மொத்தம் 3800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இது...

இன்று முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!!

தனியார் மற்றும் அரச பேருந்துக் கட்டணங்களை இன்று முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு கூறியுள்ளது. இதற்கமைய...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அம்பாள் உற்சவத்தின் ஐந்தாம் நாள்!!(படங்கள்)

வவுனியா ‪கோவில்குளம் ‪அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎ஐந்தாம்நாளானநேற்று(31.07.2016)காலைமுதல்அபிசேகங்கள்‪‎மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை, ‪‎கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினொரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதிவலம்வந்து‪‎  மயில் வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வுஇடம்பெற்றது. மாலையில்  பிரதோஷ  பூஜையை தொடர்ந்து ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள்‪‎ மயில்...

வவுனியா தமிழ் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்திலாய பழைய மாணவர்கள் சங்க வருடாந்த பொதுக் கூட்டம் இன்று (31.07.2016) காலை ஐயாத்துரை மண்டபத்தில் இடம்பெற்றது. இன்றைய கூட்டத்தில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற்றது. பாடசாலை...

செல்பி மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த தடகள வீராங்கனை!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தடகள வீராங்கனை செல்பி எடுக்க முயற்சித்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பூஜாகுமாரி,தேசிய தடகள ஒட்டப்பந்தய வீராங்கனையான இவர் உத்திரபிரதேச மாநிலத்தில்...

ஆபாசப் படம் பார்த்த அண்ணனை தட்டிக்கேட்ட தங்கையை கொலை செய்த அண்ணன்!!

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் அருகே கையடக்கதொலைபேசியில் ஆபாச படம் பார்த்த அண்ணனை, தங்கை தட்டிக்கேட்டதால் கோபமடைந்த அண்ணன் அவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுபாளையத்தை அடுத்து மோத்தேபாளையத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (16)...

வவுனியா CCTMS பாடசாலையிலிருந்து தேசிய மட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள்!!

  வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில்(CCTMS) இருந்து தேசியமட்டம்வரை சென்று தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட நடன நிகழ்ச்சியில் பங்குபற்றி தேசிய ரீதியில் 2ம் இடத்தை பெற்று தங்களுக்கும் தங்களது பாடசாலைக்கும் பெருமை சேர்த்ததையிட்டு...

வவுனியாவில் கிரீடா சக்தி அபிவிருத்தி நிகழ்ச்சி!!

  வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (30.07) கிரிடா சக்தி அபிவிருத்தி நிகழ்ச்சி வவுனியா மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் க.தனுராஜ் தலைமையில் நடைபெற்றது. இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் நடத்தப்படும் மேற்படி கிரிடா சக்தி விழையாட்டு...

வவுனியா வைத்தியசாலையில் 40 மில்லியன் செலவில் சிறுநீரக சிகிச்சைப் பிரிவு!!

வவுனியா பொது வைத்தியசாலையில் 40 மில்லியன் ரூபா செலவில் சிறுநீரக சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்திலும் அதனை...

நேபாளத்தின் ICL சர்வதேச மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான்!!

  உலக சமாதான அமையத்தினதும், நேபாள நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சமாதான பேரவையின் அனுசரனையிலும் "இடரார்ந்த தற்கால சவால்களை வெல்வதற்கான அரச நிறுவனங்கள் ,சிவில்-சமூக அமைப்புகள் மற்றும் நம்பிக்கைமிகு அரசார்பற்ற நிறுவனங்களின் வகிபங்கு” என்ற...

வவுனியா தமிழ்ச் சங்கம் நடாத்தும் நூல் வெளியீட்டு விழா!!

வவுனியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும், ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு (திரு மாஸ்டர்) அவர்கள் எழுதிய, இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்புவரை 1931 - 2016) நூல்...

A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

  A9 வீதி பனிக்கன்குளத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பாகாயமடைந்துள்ளார். வீதியோரமாக துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரை பின்னால் வந்த கன்டர் ரக வாகனம் மோதியதிலேயே மேற்ப்படி விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனத்தின் சாரதி...

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி தேசிய மட்டத்தில் சாதனை!!

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் தரம் 11ல் கல்விகற்கும் மாணவி செல்வி சங்கவி கனகரட்ணம் 09.07.2016 அன்று கல்வி அமைச்சு, இசுறுபாயவில் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கட்டுரையாக்கமும், இலக்கிய நயத்தலும் போட்டி...

சீகிரியா சுவர் ஓவியங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்!!

உலகபுகழ் பெற்ற சீகிரியா சுவர் ஓவியங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொல்பொருளியல் பாதுகாப்பு துறையில் பிரபல்யமான 6 பேர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல்...