வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் சித்திரை தேர்த்திருவிழா!!(படங்கள் காணொளி )

வவுனியா வைரவபுளியங்குளத்தில்  பக்தர்களுக்கு அருளாட்சி புரிகின்ற ஆதி விநாயகரது வருடாந்த சித்திரை தேர்த்திருவிழா இன்றுகாலை (14.04.2015 செவ்வாய்க்கிழமை )இடம்பெற்றது . வருடாவருடம் சித்திரை தமிழ் வருடபிறப்பன்று  வவுனியாவில் தேர்த்திருவிழா  இவ்வாலயத்தில் இடம்பெறுவது வழக்கமாகும்...

வவுனியா தமிழ் மாமன்றதின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ்மாருதம்-2015 (படங்கள் ,வீடியோ )

வவுனியாவை சேர்ந்த  இளைய தலைமுறையினரால்  உருவாக்கபட்ட  வவுனியா தமிழ் மாமன்றம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை தமிழ் மாருதம் என்னும் நிகழ்வு பிரம்மாண்டமான முறையில்    வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில்தமிழர் பாரம்பரியம்...

வவுனியாவின் பிரபல ஆங்கில ஆசிரியர் சிவபாலன் அவர்களின் இறுதிச் சடங்கு : ஒன்றுதிரண்ட கல்விச் சமூகம்!!(படங்கள்)

கடந்த 8ம் திகதி காலமான வவுனியாவின் பிரபல ஆசிரியர் சிவபாலன் அவர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (10.04) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அன்னாரின் வவுனியா இறம்பைக்குளம் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகள் பூந்தோட்டம் இந்து...

வவுனியா நெடுங்கேணியில் நாவலர் முன்பள்ளிக்கு அடிக்கல் நாட்டும் வைபவம்!!(படங்கள்)

வவுனியா நெடுங்கேணியில் நூறுநாள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நாவலர் முன்பள்ளிக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (10.04.2015) நடைபெற்றது. இன் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் K.பரந்தாமன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

வவுனியா ஸ்ரீராமபுரத்தில் முன்பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்!!(படங்கள்)

வவுனியா ஸ்ரீராமபுரத்தில் முன்பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (10.04.2015) நடைபெற்றது. இன் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களானசிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதாரலிங்கம், கிராம சேவகர்...

வவுனியாவில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் உடல் நல்லடக்கம்!!(படங்கள்)

வவுனியா, நெளுக்குளம் – சாம்பல்தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம்(09.04) கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடல் நேற்று வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதுடன்...

தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதித்த நிறைவேற்று சபைக்கு எதிராக வழக்கு!!

இலங்­கையில் தேசிய கீதம் சிங்­கள மொழி­யிலே பாடப்­பட வேண்டும் எனவும் தமிழ் மொழி­யிலும் தேசிய கீதத்தைப் பாடு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்­துள்­ளமை அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­துக்கு விரோ­த­மா­னது எனவும் தெரி­வித்த சிங்­கள ராவய அமைப்பின் தேசிய அமைப்­பாளர்...

யாழில் 590 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!!

யாழ் மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 590 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணிகள் விடுவிப்பின் இரண்டாம் கட்டமாக குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்படி தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/235 காங்கேசன்துறை...

சிகிரியா சம்பவத்தில் மன்னிப்பு வழங்கப்பட்டும் உதயசிறியின் விடுதலைக்கு மேன்முறையீட்டு மனு தடை!!

சிகிரியா சம்பவத்தில் கைது செய்யப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மட்டு யுவதி சின்னத்தம்பி உதயசிறிக்கு ஜனாதிபதி விசேட மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவரது மேன்முறையீட்டு மனு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. நீதியமைச்சர்...

வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் தாக்க முயற்சி!!

தமக்கு காணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட போது அங்கு கடமையில் நின்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் தம்மை தாக்க முற்பட்டதாக சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் வடமாகாண புனர்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சர்...

5 வயது மகளை வல்லுறவு செய்த தந்தை கைது!!

தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். 5 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 45 வயது தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு நடந்த...

வவுனியாவில் 10 வயதுச் சிறுவன் கழுத்தறுத்து படுகொலை : பொலிசார் தீவிர விசாரணை!!(படங்கள்) 2ம் இணைப்பு!!

வவுனியா, நெளுக்குளம் - சாம்பல்தோட்டம் பகுதியில் 10 வயதுடைய சிறுவன் ஒருவன் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான். தாயார் வீட்டில் இருந்த சிறுவனை காணவில்லை என தேடியபோதே சிறுவனின் சடலம் வீட்டின் பின்புறம் கழுத்து...

ஆந்திரா வனப்பகுதியில் தமிழக உறவுகள் கொல்லப்பட்டமைக்கு நீதி தேவை : செல்வம் அடைக்கலநாதன்!!

இந்தியாவின் ஆந்திரா வனப்பகுதியில் தமிழக உறவுகள் கொல்லப்பட்டமைக்கு நீதி தேவையென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்போதெல்லாம் அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் தமிழக மக்களேயென, அவர் இன்று...

வவுனியா சிதம்பரபுரம் மக்களை கொண்டு அரசியல் நடத்த முயற்சி : ஜி.ரி.லிங்கநாதன் குற்றச்சாட்டு!!

வவுனியா - சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை வைத்து சிலர் அரசியல் நடத்த முயற்சிப்பதாக வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். குறித்த நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே...

1500 ரூபா பணத்திற்காக தாயையே கொலை செய்த மகன்!!

காவத்தை - கொட்டகெத்தென்ன பிரதேசத்தில் 39 வயது சந்ரானி சுவர்ணலதா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவரது 18 வயது மகனான உசாந்த மகேஸ் ஸ்ரீயானந்த இன்று (10.04) பெல்மடுல்ல...

வவுனியாவில் 10 வயதுச் சிறுவன் கழுத்தறுத்து படுகொலை!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளான். நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் 5ம் ஆண்டில் கல்விபயிலும் சஞ்சீவன் என்ற...