இலங்கையின் மக்கள் தொகை 2.1 மில்லியன் ஆனால் தொலைபேசிகள் இணைப்புக்கள் 2.2 மில்லியன்!!!

இலங்கையில் மக்கள் தொகையை விட அதிகளவானோர் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். தொலைத்தொடர் இந்தளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளமை சிறந்தது என்ற போதிலும் அதில் கெடுதிகளும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நேற்று...

மட்டக்களப்பில் வட்டிக்கு கடன்களை வழங்கும் நிறுவனங்களால் துன்புறுத்தப்படும் பெண்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வட்டிக்கு கடன்களை வழங்கும் நிறுவனங்கள் பெண்களின் வீடுகளுக்கு சென்று பெண்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிர் உற்பத்திகளை...

என்னை கருணைக் கொலை செய்திடுங்கள் : திருநங்கையின் கண்ணீர் கடிதம்!!

தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தன்னை கருணைக் கொலை செய்து விடும்படி இந்திய அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் திருநங்கை ஷானவி பொன்னுசாமி. 26 வயதான இவர், கடந்த 2010ஆம்...

ஜனாதிபதி முன் சி.வி.விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்!!

வட மாகாணத்தின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

யாழில் பிரபல கல்லூரி மாணவி தற்கொலை!!

யாழில் பிரபல கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ். சுன்னாகம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்கொலைக்கான...

பூமியின் மீது மோதிய விண்கற்கள் : அதிர்ச்சியூட்டும் தகவல்!!

பூமியின் மீது விண்கற்கள் 3 முதல் 10 முறை அதிகமாக மோதி பாதிப்பை ஏற்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது. இன்று உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது, இத்தினத்தன்று விண்வெளியில் பயணம் செய்த மூத்த விண்வெளி வீரர்களான...

ETF – EPF நிதியை முறையற்ற விதமாக பயன்படுத்த அரசு தயாரில்லை!!

பராமரிப்பதற்கு வசதிதயாக இருக்கும் என்பதனாலேயே ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டையும் ஒன்றிணைப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த நிதியை முறையற்ற விதமாக பயன்படுத்த அரசாங்கம் ஒரு போதும் தயாரில்லை...

எங்கள் பாதை மிக சரி, பயண தூரம் சற்று அதிகம் : சீமான்!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 232 தொகுதிக்கான சட்டமன்ற தேர்தலில், சீமானின் நாம் தமிழர் கட்சி முதன்முறையாக அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளரை நிறுத்தி தேர்தலை சந்தித்தது. தேர்தல் முடிவில் 232 தொகுதிகளில் இரு திராவிட கட்சிகளை...

இலங்கை அகதிகள் தாய்நாட்டிற்கு திரும்ப செல்வதற்காக சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது : சந்திராஹாஸன்!!

தமிழ் நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் தமது தாய்நாட்டிற்கு திரும்பி செல்வதற்கான சரியான சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளதாக ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் தலைவர் எஸ்.சீ.சந்திராஹாஸன் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் ஒரு இலட்சத்திற்கும்...

வவுனியா இ.போ.ச பேரூந்து ஊழியர்கள் இன்றும் பணிபுறக்கணிப்பு : மக்கள் சிரமம்!!

  வவுனியா இ.போ. சபையின் டிப்போ ஊழியர்கள் தங்களுக்கு வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை தருமாறு கோரியும் வவுனியா டிப்போ முகாமையாளரை மாற்றுமாறு கோரியும் தமக்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை பணி புறக்கணிப்பில்...

மட்டக்களப்பில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்லடியில் இயங்கிவரும் கட்டட நிர்மாணம் செய்யும் வேலைத்தள பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தவரே இவ்வாறு...

30 கிலோ நாணயங்களை வரியாக செலுத்திய இளம்பெண்!!

பிரான்ஸ் நாட்டில் பெண் ஒருவர், அரசாங்கம் பொதுமக்களிடம் வசூலிக்கும் அதிகப்படியான வரி விதிர்ப்பிற்கான தனது எதிர்ப்பை காட்ட தனது வரியினை ஆயிரக்கணக்கான நாணயங்களாக செலுத்தியுள்ளார். பிரான்ஸில் உள்ள மக்கள் முந்தைய ஆண்டின் வருமானத்தின் அடிப்படையில்...

ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவி அடித்துக்கொலை!!

கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவியை, உதயகுமார் என்ற மாணவர் வகுப்பறையில் வைத்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு...

அடுத்தடுத்த இடம்பெற்ற வீதி விபத்துகள் : 28பேர் பலி!!

வீதி விபத்துகள் எகிப்து நாட்டில் நடந்த சாலை விபத்துகளில், இந்தியர் உள்ளிட்ட 28பேர் பலியாகியுள்ளனர். எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள அய்ன் சொக்னா என்ற சொகுசு விடுதியை நோக்கி 2 சுற்றுலா பேருந்துகள்...

காணாமல் போன மகளை கண்டுபிடித்தால் 45 லட்சம் பரிசு : பெற்றோர் கண்ணீருடன் அறிவிப்பு!!

கனடா நாட்டில் காணாமல் போன தங்களுடைய மகளை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.45 லட்சம் பரிசு வழங்கப்படும் என பெற்றோர்கள் உருக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மாண்டீரியல் மாகாணத்தில் உள்ள குயூபெக் நகரில் Marilyn Bergeron(24) என்ற...

ஐரோப்பாவில் பலரை வியப்பில் ஆழ்த்திய இலங்கையரின் செயற்பாடு!!

  ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர் ஒருவரின் செயற்பாடு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலியில் விலை மதிப்புள்ள பொருள் ஒன்றை கண்டெடுத்த இலங்கை இளைஞன், அதன் அந்நாட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் இருந்து இத்தாலி சென்று...