வவுனியாவில் கடும் வறட்சி : 24507 குடும்பங்கள் பாதிப்பு : குடிநீருக்கும் தட்டுப்பாடு!!

வவுனியா மாவட்டத்தில் தொடரும் வறட்சி காரணமாக 102 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 24 ஆயிரத்தி 507 குடும்பங்களைச் சேர்ந்த 85 ஆயிரத்தி 772 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்...

இலங்கையின் பொக்கிஷம் திடீரென மாயம் : பலர் கடும் வேதனையில்!!

  புத்தளம் உட்பட பல பிரதேசங்களில் பெய்த அடைமழை காரணமாக உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. புத்தளம், சோல்டன் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்தும் அடைமழை பெய்தமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் புத்தளம் உட்பட...

ரயிலில் பாய்ந்து இளைஞன் தற்கொலை!!

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவரட தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கல்கமுவ தபால் அலுவலகத்திற்கு அருகே உள்ள ரயில் கடவை முன்பாகவே குறித்த இளைஞன் பாயந்து தற்கொலை...

நாடாளுமன்றத்திற்குள் களமிறக்கப்பட்ட விசேட பொலிஸார் மீதும் தாக்குதல்!!

நாடாளுமன்றத்திற்குள் செங்கோலை கொண்டு வருவதற்கு மஹிந்த தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். எனினும் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் செங்கோல் கொண்டு வரப்பட்டது. எனினும், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் களமிறக்கப்பட்ட விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் மீது...

மூடநம்பிக்கையின் உச்சகட்டம் : யுவதிக்கு நேர்ந்த அவலம்!!(அதிர்ச்சிக் காணொளி)

மூட நம்பிக்கைகள் என்ற பெயரில் அன்றாடம் பல கொடுமைகள் நடைபெற்று கொண்டே இருக்கின்றன. இலங்கையிலும் போலிச் சாமியார்களுக்கு பஞ்சமில்லை. பேயை விரட்டுகின்றேன் என்ற பெயரில் ஒரு இளம்பெண்னை நாயைப்போன்று நடத்தும் காணொளி தற்போது வைரலாகி...

சிரியாவில் வான்வழி தாக்குதலில் 30 பேர் பலி!!

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சிரியாவில் உள்ள சில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை கைப்பற்றி உள்ள தீவிரவாதிகள், அதன்...

8 லட்ச மக்கள் வெளியேற்றம் : தனித் தீவாக மாறிய ஜப்பான் நகரம் : தொடரும் எச்சரிக்கை!!

ஜப்பான் நகரம் ஜப்பானில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக ஒரு நகரமே காலி செய்யப்பட்டுள்ளது. மழை காற்று காரணமாக நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ககோஷிமா மாகாணத்தில் உள்ள மூன்று நகரங்களில் வசிக்கும்...

வவுனியாவில் 286வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் இன்றுடன் 286வது நாளாக தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி காணாமற்போன உறவுகளின் தாய்மார்கள் தமது போராட்டத்ததை மேற்கொண்டு வருகின்றனர். இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் ஓமந்தைச் சோதனைச்சாவடியில் வைத்து கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்பதற்காக...

மகளின் காதலனை வெட்டிக்கொலை செய்த தந்தை : பரபரப்பு வாக்குமூலம்!!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவர், தனது மகளை காதலித்து வந்த நபரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். லட்சுமண பெருமாளின் மகள் கஸ்தூரி என்பவர் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி...

இளம்பெண் பா ழடைந்த பாடசாலை வளாகத்தில் ச டலமாக மீ ட்பு : அ ம்பலமான அ திர்ச்சிப்...

பாழடைந்த பாடசாலை வளாகத்தில்.. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மா யமான இ ளம்பெண் ஒருவர் பா ழடைந்த பா டசாலை வளாகத்தில் ச டலமாக மீ ட்கப்பட்ட சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு...

மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் மனதை உருக்கும் நிகழ்வு!!

நான்கு வயது சிறுவன் ஒருவன் தனது தாயை மீண்டும் சிறைக்கு கொண்டு செல்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் ஆயத்தமான போது, உணர்ச்சி வசப்பட்டு கதறியழுது தாயை தழுவிக்கொள்ள முயன்ற சம்பவமொன்று நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற...

வவுனியாவில் விழிப்புணர்வுக் கண்காட்சி!!

  வவுனியா நகரசபை மைதானத்தில் மாபெரும் விழிப்புணர்வுக் காண்காட்சி நடைபெற்று வருகின்றது. வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (08.04.2016) ஆரம்பான விழிப்புணர்வுக் கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இக் காண்காட்சியினை பொதுமக்கள் காலை 9.00 மணி தொடக்கம்...

மஹிந்தவிற்கு பூரண சுதந்திரத்தை வழங்கிய மைத்திரி : ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பூரண சுதந்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். புதிய அமைச்சரவையை நிறுவுவதற்கான முழு அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவிற்கு வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர்...

வவுனியா இ.போ.ச பேரூந்து ஊழியர்கள் இன்றும் பணிபுறக்கணிப்பு : மக்கள் சிரமம்!!

  வவுனியா இ.போ. சபையின் டிப்போ ஊழியர்கள் தங்களுக்கு வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை தருமாறு கோரியும் வவுனியா டிப்போ முகாமையாளரை மாற்றுமாறு கோரியும் தமக்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை பணி புறக்கணிப்பில்...

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில் இளம்பெண்ணுக்கு அவர் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கும்மிடிபூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த குமரேசனின் மகள் ஆர்த்தி (21). பொறியியல் பட்டதாரியான...

லண்டனில் மினி சூரியன் : மக்கள் அவதி!!

லண்டனில் மினி சூரியன் என்று வர்ணிக்கப்படும் கட்டிடம் ஒன்று மக்களுக்கு பெரும் துயரமாக மாறியுள்ளது. லண்டனில் கட்டப்பட்டு வரும் 37 மாடி அடுக்குமாடி கட்டிடத்தினாலே மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு...