வவுனியா சுந்தரபுரத்தில் ஒருவர் கொலை..!

வவுனியா, சுந்தரபுர பிரதேசத்திலுள்ள பாடசாலை வளாகத்தில் இருந்து 31 வயதுடைய இளைஞனொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது சுந்தரபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் சதீஸ்வரன் என்ற இளைஞனே இவ்வாறு இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் மத்தியகிழக்கு நாடொன்றில்...

தாய்லாந்து இலங்கை கொடியுடன் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட அனுமதி..!

இந்து சமுத்திரத்தில் இலங்கை கொடியுடன் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கியது போன்று தாய்லாந்து அரசுக்கும் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரட்ன அழைப்பு விடுத்தார். பாரிய மீன்பிடி கப்பல்களை...

பச்சிளம் குழந்தையின் மரணத்திற்கு காரணமான பெற்றோர்!!

கனடாவில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் மரணத்திற்கு காரணமாக பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர். கனடாவில் உள்ள York Regional பகுதியை சேர்ந்த மருத்துவமனை ஒன்றிற்கு, கடந்த 22ம் திகதி 22 வயது...

இலங்கையில் முச்சக்கர வண்டிகளுக்கான புதிய ஒழுங்கு விதிகள்..!

இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவினால் கடந்த ஜுலை 31ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிட்டப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான புதிய ஒழுங்கு விதிகள் வரும் செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை...

லொத்தர் பரிசால் திருமண பந்தத்தில் இணைந்த ஜோடி!!

நீண்ட நாட்களாக நண்பர்களாக வாழ்ந்து வந்தவர்களை லொத்தர் பரிசு திருமண பந்தத்தில் இணைத்து வைத்துள்ளது. இங்கிலாந்தின் வெஸ்ட் யார்ஷெரி பகுதியில் வசிப்பர் கிரகாம் நில்ட்(வயது 55). இவரும் அமாந்தா(வயது 48) என்ற பெண்ணும் பல...

வினோதமான ஆசைக்காக காதலியின் மகளை கொன்றவர் தற்கொலை!!

அமெரிக்காவில் வினோதமான ஆசை ஒன்றுக்காக தனது காதலியின் 24 வயது மகளைக் கொன்றவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள டீர்பீல்ட் என்ற சிறிய நகரத்தின் தேவாலயத்தில் நிர்வாகப் பதவியில் இருந்தவர்...

தட்டைக் கழுவ மறுத்ததால் தலித் சிறுவன் சுட்டுக் கொலை!!

தட்டைக் கழுவி உணவு பரிமாற மறுத்த தலித் சிறுவனை ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற வாடிக்கையாளரை உத்திரப்பிரதேச பொலிசார் தேடி வருகின்றனர். இந்தியாவின் உத்தரப்பிரதேசம் முஜாபர்நகர் அருகில் உள்ள ஷாலி மாவட்டத்தில் உள்ள சிறிய ஹோட்டல்...

எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு சமாதி நிச்சயம் : சிரியா எச்சரிக்கை!!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் பதவி விலக மறுக்கும் அவர் போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி...

அரபு, சீனமொழிகளில் வெளிவருகிறது திருக்குறள்!

உலகமொழிகளில் தமிழ் இலக்கிய படைப்புகளை கொண்டு வரும் வகையில் தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக சீன, அரேபிய மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடும் வகையில் தயார் நிலையில்...

என் மகன் சாகவில்லையா : தந்தையின் பாசப் போராட்டம் (வீடியோ, படங்கள்)

சிரியாவில் இரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டதாக கருத்தப்பட்ட மகன் உயிருடன் திரும்பி வந்ததால் தந்தை அளவில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார். சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான போரில் கடந்த 21ம் திகதி இராணுவம் நடத்திய இரசாயன தாக்குதலில்...

நாயை கடித்துக் குதறிய மனிதனுக்கு பொலிசார் வலைவீச்சு!!

தமிழ்நாட்டில் நாயை கடித்து மருத்துவமனைக்கு அனுப்பிய குடிகாரனை பொலிசார் தேடி வருகின்றனர். சென்னை ஆர்.ஏ.புரம் பக்ஸ் ரோடு பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ஒரு நாய்க்குட்டியானது வாடிக்கையாக அந்த இடத்திலேயே இருக்கும். இந்நிலையில் அதே பகுதியை...

குழந்தையை கொன்று விட்டு ஜொலியாக குத்துச்சண்டை பார்த்த பெண்!!(படங்கள்)

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பிறந்த குழந்தையை கொன்று விட்டு ஜொலியாக குத்துச்சண்டை பார்த்துள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பெத்லகேம் நகரை சேர்ந்தவர் அமன்டா கேதரின் ஹெயின்(வயது 26). திருமணம் ஆகாமலேயே கர்ப்பிணியான கேதரின்...

வவுனியா செட்டிக்குளத்தில் விபத்து – மூதாட்டி பலி..!

செட்டிக்குளம் பொலிஸ் பிரிவின் செட்டிக்குளம் - மதவாச்சி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 78 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். மதவாச்சியில் இருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த டிபர் வாகனம் ஒன்று குறித்த மூதாட்டி...

நிலவில் நீர் இருப்பது கண்டுபிடிப்பு..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ அனுப்பிய, "சந்திரயான் - 1´ விண்கலம், நிலாவைப் பற்றிய பல அரிய தகவல்களை அனுப்பியுள்ளது. இதன் மூலம், நிலாவில், நீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை,...

பேஸ்புக் கண்காணிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியா..!

பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் குறித்த தகவல்களை தரும்படி கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் தனது செயற்பாடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை அறிக்கையில் இதை தெரிவித்திருக்கிறது....

கச்சத்தீவு குறித்து இந்திய பாராளுமன்றில் விவாதம் நடத்தத் தடை..!

கச்சத்தீவு பற்றி இந்திய பாராளுமன்றில் விவாதம் நடத்துவதற்கு, வெளியுறவுத் துறை அமைச்சகம் முட்டுக்கட்டை போட்டுள்ளது. நட்பு நாடாக, இலங்கை இருப்பதால், கச்சத்தீவு பற்றி இனிமேல் பேசுவது, பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என, வெளியுறவுத்...