வவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் தொப்பியுடன் இளைஞர் ஒருவர் கைது!!
இளைஞர் ஒருவர் கைது
விடுதலை புலிகளின் சீருடை மற்றும் புலிசின்னம் பொறிக்கபட்ட தொப்பியினை வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா புதியபேருந்து நிலையத்தில் நேற்று கடைமையில் நின்றிருந்த வவுனியா...
வவுனியா நெடுங்கேணி ஆயிலடி பாடசாலையில் 93 வருட வரலாற்றை மாற்றியமைத்த மாணவி!!
எழுபரிதி திலகேஸ்வரன்
வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நெடுங்கேணி ஆயிலடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி எழுபரிதி திலகேஸ்வரன் 93 வருடகால பாடசாலை வரலாற்றை மாற்றியமைத்துள்ளார். இது குறித்து குறித்த பாடசாலையின் அதிபர்...
வவுனியாவில் 2020ம் ஆண்டு பசுமையாக மாறவுள்ள பாடசாலை : குவியும் பாராட்டுக்கள்!!
குவியும் பாராட்டுக்கள்
பசுமையான பாடசாலையினை உருவாக்கும் நோக்கில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு நேற்று காலை 150 மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் செயற்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்கும் வேலைத்திட்டத்தை வவுனியா...
வவுனியா பாவற்குளத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய சிறுமி!!
வவுனியா பாவற்குளத்தில்..
பாவற்குளம் படிவம் 06 புதிய குடியிருப்புப் பகுதிக்குள் உள்ள கற்குவாரி பகுதியில் கற்களை உடைக்க வைக்கப்பட்ட வெ டியினால் குடியிருப்பு வீடுகளின் மேல் விழுந்த கற்களால் ம யிரிழையில் சிறுமி ஒருவர்...
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் முதற்தடவையாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!
குணநீதன் வித்தியா
வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வவுனியாவில் உள்ள சின்னத்தம்பனை ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதல் சித்தி பதிவாகியுள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில்...
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற ஆசிரியர் தினம்!!
ஆசிரியர் தினம்
வவுனியா சைவப்பிரசாச ஆரம்பப் பாடசாலையில் ஆசிரியர் தினம் இன்று (08.10) பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு...
வவுனியாவில் விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியுடன் இளைஞன் கைது!!
இளைஞன் கைது
விடுதலைப் புலிகளின் இலச்சனை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் சின்னம் என்பவற்றுடன் இளைஞன் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (08.10.2019) மாலை வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் பொலிசார் மேற்கொண்ட வழமையான...
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் 26 மாணவர்கள் சித்தி!!
பி.ஐதுர்ஷி
வெளியான புலமைப் பரீட்சையில் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் 26 மாணவர்கள்சித்தியடைந்துள்ளனர்.
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் பி.ஐதுர்ஷி 183 புள்ளிகளை பெற்று பாடசாலையில் முதல்நிலையை வகிப்பதுடன் 26 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு...
வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 20 மாணவர்கள் சித்தி!!
கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் (06.10.2019) வெளியாகியுள்ள நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இவர்களில் டேனுஷா சுதாகரன் என்னும்...
வவுனியாவில் சேவைக்கு திரும்பிய ரயில்வே ஊழியர்கள் : மாத்தறை நோக்கி பயணத்தினை தொடர்ந்தது ரஜட்ட ரஜனி!!
சேவைக்கு திரும்பிய ரயில்வே ஊழியர்கள்
இரண்டு வார காலமாக முன்னெடுக்கப்பட்ட ரயில் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நேற்று மாலையுடன் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றையதினம் (08.10.2019) வவுனியா புகையிரத நிலையத்தின் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.
இதனையடுத்து...
வவுனியா செட்டிகுளம்-சின்னசிப்பிக்குளம் பாடசாலை மாணவர்களின் சாதனை!!
செட்டிகுளம்-சின்னசிப்பிக்குளம்
கடந்த ஆகஸ்ட் 04ஆம் திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள் நேற்று 06.10.2019 வெளியாகியுள்ள நிலையில் வவுனியா சின்ன சிப்பிக்குளம் தாருல் உலூம் பாடசாலை மாணவர்கள் நால்வர் மாவட்ட வெட்டுப்புள்ளியான 152...
வவுனியாவில் பொலிசாரால் கிழித்தெறியப்பட்ட சஜித் பிரேமதாசவின் சுவரொட்டிகள்!!
சஜித் பிரேமதாசவின் சுவரொட்டிகள்
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் வவுனியாவில் வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன.
'புதிய இலங்கைக்கு சஜித்'...
வவுனியா மதியாமடு வித்தியாலயம் 62 வருட பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக வரலாற்று சாதனை!!
வவுனியா வடக்கு வலய பாடசாலையில் ஒன்றான வவுனியா மதியாமடு வித்தியாலயத்தில் 62 வருடகாலப் பாடசாலை வரலாற்றில் 4 மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளார்கள்.
குறித்த பாடசாலையில் புலமைபரிசில் பரீட்சையில் இதுவே முதல் வரலாற்றுச் சாதனையாகும்....
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி!!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில்..
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் ஆரம்பப்பிரிவு அதிபர் ஞானமதி மோகனதாஸ் தெரிவித்தார். அவர்...
வவுனியா வைத்தியசாலையில் மூன்றாவது மாடியிலிருந்து இளம் குடும்பஸ்தர் த ற்கொ லை முயற்சி!!
வவுனியா வைத்தியசாலையில்..
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் க ழுத்தை அ றுத்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே கு தித்து த ற்கொ லை செய்ய...
வவுனியாவில் 3ம் இடத்தினை பெற்ற மாணவி சுவேதா சிவஐங்கரன் : வைத்தியராகி மக்களுக்கு சேவை செய்வதே எனது இலட்சியம்!!
சுவேதா சிவஐங்கரன்
வைத்தியராகி மக்களுக்கு தரமான சேவையினை வழங்குவதே எனது இலட்சியம் என புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாவது இடத்தினை பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி சுவேதா சிவஐங்கரன் தெரிவித்துள்ளார்.
புலமைப்...