வவுனியா செய்திகள்

வவுனியாவில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!!

போதைப் பொருள் உடமையில் வைத்திருந்த ஒருவர் வவுனியா பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உபபொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர்...

வவுனியா ஓமந்தை ஆலய திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது!!

  வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் முருகன் ஆலயம் கடந்த வருடம் (12.12.2016) அன்று இரவு திருடர்களால் உடைக்கப்பட்டு ஆலய மூலஸ்தானத்திலிருந்த வேல் உட்பட ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடர்கள் திருடிச்...

வவுனியாவில் திறந்த நிலையில் ஒப்படைக்கப்பட்ட பதிவுத் தபால்!!

  வவுனியா சாந்தசோலையில் வசித்து வரும் பெண் அரச ஊழியர் ஒருவருக்கு இன்று பதிவுத்தபாலில் வந்த சாரதி அனுமதிப்பத்திரம் கவர் திறந்த நிலையில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் அரச ஊழியர் ஒருவருக்கு...

வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் மரணம்!!

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (05.01.2017) காலை 9 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. இன்று வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள...

வவுனியாவில் வசதியற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!!

  வவுனியா நந்துமித்தகம பகுதியிலுள்ள வசதியற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது. இப்பகுதியில் கடந்த யுத்தகாலத்தில் இடம்பெற்ற இடப்பெயர்வின் பின்னர் திரும்பவும் வந்து மீள் குடியேறிய பொதுமக்களில் மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தலைமையில் 10...

வவுனியா கற்குழியில் மீண்டும் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்!!

வவுனியா கற்குழி பகுதியில் நேற்று (04.01.2017) இரவு 09.50 மணியளவில் வாள் வெட்டுக்குழுக்கள் அட்டகாசம் புரிந்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. புதுவருட தினத்தன்று...

வவுனியா றம்பைவெட்டி கிராமத்தில் வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

  வவுனியா றம்பைவெட்டி கிராமத்தில் வீட்மைப்பு அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில் வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று(04.01.2017) காலை இடம்பெற்றது. வடக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் ஓர் கட்டமாக வவுனியா மாவட்டத்தில் றம்பைவெட்டி...

வவுனியாவில் உறவினர் எனத் தெரிவித்து யுவதியுடன் பாலியல் துஷ்பிரயோகம் : மூன்று பிள்ளைகளின் தந்தை கைது!!

வவுனியா ஆசிகுளம் பகுதியில் (01.01.2017) அன்று 18 வயதுடைய யுவதியை பாலியல் துஷ்பியோகம் செய்த வெளிநாட்டுப் பிரஜையான 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து...

வவுனியா மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்களுக்கே நெற்களஞ்சியசாலை நெல்லை வழங்க வேண்டும் : ப.சத்தியலிங்கம்!!

வவுனியா மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்களுக்கே வவுனியா நெற் களஞ்சிய சாலையில் உள்ள நெல்லை வழங்க வேண்டும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வவுனியா அரசாங்க அதிபருக்கு தெரிவித்துள்ளார். வவுனியாவில்...

வவுனியா வைத்தியசாலையில் புத்தாண்டு தினத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் உயிரிழப்பு!!

வவுனியா பொது வைத்தியசாலையில் புத்தாண்டு தினமான 01.01.2017 அன்று ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் (02.01.2016) மாலை இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாகவும் நேற்று (03.01.2016) மற்றொரு பிள்ளையும் இறந்துள்ளதாக...

வவுனியாவில் சிறுமி மீது துஸ்பிரயோக முயற்சி : நோர்வே பிரஜை கைது!!

வவுனியாவில் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சி செய்த நோர்வே பிரஜாவுரிமை பெற்ற இளைஞனும், சிறுமியின் தாயும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்று முன்தினம் வவுனியா பொலிஸாரினால் கைது...

வவுனியாவில் புதிய ஆடைகளுடன் சடலமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் மகன் : தீவிர விசாரணைகள் ஆரம்பம்!!

வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் மரணமான தாய் மற்றும் மகனின் சடலம் பிரேத பரிசேதனையின் பின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிக்கெய்தகுளத்தில் நேற்றைய தினம் வீட்டுக்கிணற்றில் இருந்து 30 வயதான சதீஸ்வரன் சுதாசினி...

வவுனியா விக்ஸ்காட்டுப்பகுதியில் புதிய குடியேற்றத்திற்குத் தடை!!

  வவுனியா இராசேந்திரகுளம் பகுதியிலுள்ள விக்ஸ்காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் குடியேறியுள்ள 60 பேருக்கு மேற்பட்டோர் இன்று (03.01.2017) காலை 10.30 மணியளவில் வவுனியா வனத் திணைக்கள அலுவலகரைச் சந்தித்து தமக்கான காணி கோரிய மனுவினைக்...

வவுனியாவில் நெற்களஞ்சியசாலையை முற்றுகையிட்ட மக்கள்!!

  வவுனியா மாவட்ட நெற்களஞ்சியசாலைகளில் இருந்து தென்பகுதிக்கு நெல் கொண்டு செல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிசிஆலை உரிமையாளர்கள், பொதுமக்கள் களஞ்சியசாலையை முற்றுகையிட்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். வவுனியா பாவற்குளம் படிவம் 6 களஞ்சியசாலையிலேயே இந்த எதிர்ப்பு...

வவுனியாவில் முற்றாக தீக்கிரையாக்கப்பட்ட மோட்டார் வண்டி : ஒருவர் கைது!!

புதுவருட தினத்தில் வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற குழு மோதலையடுத்து மோட்டர் வண்டி ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. வவுனியா,...

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் தொடர்பில் 4 பேர் கைது!!

புதுவருட தினத்தன்று(01.01.2017) வவுனியா கற்குழிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் தொடர்பில் நான்கு பேரைக் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா கற்குழி பகுதியில் உள்ள இரு குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள்...