வவுனியா செய்திகள்

வவுனியாவில் அந்தோனியார் சிலை உடைப்பு : அதிர்ச்சியில் மக்கள்!!

  வவுனியா இறம்பைக்குளம் பகுதியிலுள்ள புனித யோசப்வாஸ் திருச் சொரூபம் மீது நேற்று இரவு (10.12.2016) இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. வவுனியா இறம்பைக்குளம், யோசப்வாஸ் வீதியில் அருகே வைக்கப்பட்ட புனித...

வவுனியாவில் மூன்றாம் விதி குறும்படம் வெளியீடு!!

  வவுனியா பூங்கா வீதியிலிருக்கும் வவுனியா வளாகத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் ஜி.வசந்சீலனின் மூன்றாம் விதி குறும்படம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் திரு. ஞா.குணசீலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோதரலிங்கம், வவுனியா பொது...

வவுனியாவில் வீதியில் அமர்ந்து இடையூறு ஏற்படுத்திய பெண் வைத்தியசாலையில் அனுமதி!!

  வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் நேற்று (09.12.2016) பிற்பகல் 2 மணியளவில் பிரதான யாழ் வீதியில் அமர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் பொலிசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த குறித்த பெண்ணை வவுனியா...

வவுனியா வைரவப்புளிங்குளத்தில் விபத்து!!

  வவுனியா வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் இன்று (12.10.2016) மதியம் 1.45 மணியளவில் சாரதிபயிற்சி முச்சக்கரவண்டியொன்றும் மோட்டார் சைக்கில் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலின் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது...

வவுனியாவில் காணாமற்போனோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவில் இன்று (10.12.2016) காலை 10 மணியளவில் கந்தசாமிகோவில் ஆலய முன்றலில் ஒன்றிணைந்த கானமற்போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதுடன் பேரணியாக பசார் வீதி, மில் றோட் வழியாகச் சென்று வவுனியா சுவர்க்கா...

வவுனியாவில் மதுபோதையில் பேரூந்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது!!

வவுனியாவில் மதுபோதையில் பேரூந்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி ஒருவர்நேற்று இரவு 7 மணியவில் வவுனியா போக்குவரத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. வவுனியாவில் இருந்து கலாபோபஸ்வேவ பகுதி நோக்கிச்...

வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தின் புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளி 162!!

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான, பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு வெவ்வேறாக வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. இவ் வகையில்...

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் பெற்றோர் தின விழா .!

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன்  முன்பள்ளியின் பெற்றோர் தின விழா .!  (படங்கள் இணைப்பு) வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன்  முன்பள்ளியின் பெற்றோர் தின விழா முன்பள்ளியின் ஆசிரியர்  திருமதி . மீரா குணசீலன்  தலைமையில் 08/12/2016...

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஜயப்பன் குருபூஜையும் குருசாமிகள் கௌரவிப்பு!(படங்கள்)

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடை பெறும் ஜயப்பன் குருபூஜை மற்றும்  குருசாமிகள் கௌரவிப்பு நிகழ்வுகள் நேற்று  வெள்ளிக்கிழமை (09.12.2016) காலை 11.00 மணி அளவில் பாபு குருசாமி...

வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக விஷேட மலையாள ஐயப்பன் பூஜை!

  வவுனியா இறம்பைக்குளம்  அருள்மிகு கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் எதிர்வரும் 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை  வரை  இலங்கையில் இருந்து இதுவரைகாலமும் 5100...

வவுனியாவில் சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு!!

  வவுனியா புதிய நகரசபை மண்டபத்தில் இன்று (09.12.2016) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. "ஏனையோரின் உரிமைகளுக்காக இன்றே எழுவோம், குரல் கொடுப்போரின் ஒர் அனுபவப்பகிர்வு" எனும் தொனிப்பொருளில்...

வவுனியா பிரதேச செயலகத்தில் பொதுமக்கள் முறைப்பாட்டுப்பெட்டி!!

  வவுனியா பிரதேச செயலகத்தில் பொதுமக்கள் முறைப்பாட்டுப்பெட்டி பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய பிரதேச செயலகத்தின் பிரதான வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் உட்பட உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள், வவுனியா பிரதேசத்தின் குறைகள் தொடர்பாக...

வவுனியாவில் பிறிதொரு நபருக்காக சாதாரணதரப் பரீட்சை எழுதிய ஆசிரியர் கைது!!

வவுனியா - உலுக்குளம் மகாவித்தியாலயத்தில் பிறிதொரு நபருக்காக சாதாரண தரப்பரீட்சை எழுதிய அரச பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா மின்சாரசபையில் பணியாற்றும் ஒருவருக்கு சாதாரண தரப்பரீட்சையில் தோற்றுவதற்காக அனுமதியட்டை கிடைத்திருந்தது. எனினும் இவருக்கு...

வவுனியாவில் நடுவீதியில் அமர்ந்த பெண் பொலிசாரால் அதிரடியாக கைது!!

  வவுனியா தாண்டிக்குளம் விவசாயக் கல்லூரிக்கு அருகில் பிரதான கண்டி வீதியின் நடுவே அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இன்று (09.12.2016) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்.. பெண்னொருவர் தாக்கியதாக தெரிவித்து மற்றுமொரு...

வவுனியா தினச்சந்தையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி நிகழ்வு!!

  வவுனியாவில் இன்று (08.12.2016) காலை 9 மணியளவில் தினச்சந்தைப் பகுதியில் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் ஏற்பாடு செய்த மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில்...

வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு வீதி நாடகம்!!

  சிறுவர் அபிவிருத்தி அமைப்பு, யாழ்ப்பாணம் சிறுவர் மகிழ்ச்சி அகம் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம் வவுனியா பிரதேச செயலகம், வவுனியா மத்திய பேரூந்துதரிப்பிடத்திற்கு...