வவுனியா செய்திகள்

வவுனியா இளைஞர் யுவதிகளை தேசிய இளைஞர் விருதுப்போட்டியில் பங்கேற்குமாறு அழைப்பு!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 2017 ஆம் ஆண்டுக்கான 39 ஆவது தேசிய இளைஞர் விருதுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்போட்டியானது பிரதேசம், மாவட்டம், தேசியம் என மூன்று மட்டங்களில் நடாத்தப்படவுள்ளன. வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்...

வவுனியாவில் நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு!!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியாவில் முழுநேர இயல்பு நிலை தவிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஆதரவு வழங்குவதாக...

வவுனியாவில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு பேரணி!!(படங்கள்)

வாக்காளர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு பேரணியொன்று இன்று (01.06) திங்கட்கிழமை இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்தின் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் பேரணியில் வாக்காளர்களாக மக்கள் தம்மை பதிவு செய்து கொள்ளவேண்டும்...

வவுனியா அரசடிக்குளம் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வுகள்!!

  செட்டிகுளம், அரசடிக்குளம், பாவற்குளம் படிவம் - 03 கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லனர் திறனாய்வு போட்டி நேற்று திங்கட்கிழமை (27.02.2017) பாடசாலை அதிபர் எஸ்.ஜனந்தன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம...

வவுனியா தாண்டிக்குளத்தில் இளைஞன் மீது 15 பேரடங்கிய குழுவினர் தாக்குதல்!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (28.05.2017) பிற்பகல் வீட்டிற்குள் புகுந்த 15 பேரடங்கிய குழுவினர் அங்கிருந்த இளைஞன் மீது சரமாரியாகத்தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக...

வவுனியா- புளியங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு!!

வவுனியா, புளியங்குளம் இராமனூர் பகுதியில் உயிரிழந்த நிலையில் யானையொன்றை மீட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இராமனூர் பகுதியில் புகையிரத கடவைக்கு அருகாமையில் யானையொன்று இறந்து கிடப்பதாக மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார்...

வவுனியாவில் வடமாகாண ஆளுனருக்கு கெளரவிப்பு நிகழ்வு!!

ஆளுனருக்கு கெளரவிப்பு நிகழ்வு வவுனியாவில் வடக்கு மாகாண ஆளுநருக்கு கெளரவிப்பு நிகழ்வு ஒன்று இன்று (21.01.2020) மாலை இடம் பெற்றது. வவுனியா தேக்கவத்தை கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் உப...

மூடப்பட்ட வவுனியா வளாகம் மீள ஆரம்பம்!!

தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளால் மூடப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தெரிவித்தார் கடந்த நவம்பர் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளின்...

வவுனியாவில் நாளை கடையடைப்பா?

வவுனியாவில் நாளைய தினம் கடையடைப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு வவுனியா நகரப்பள்ளிவாசல் வர்த்தகர் சங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது. எனினும் இது தொடர்பாக இன்று (08.03.2018) வர்த்தகர் சங்கத்தில் சங்கப்பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நாளைய...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் படுகாயம்!!

வவுனியா கோமரசன்குளம் பகுதியில் இன்று(15.07.2016) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பாடசாலை மாணவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இன்று...

வவுனியா தரணிக்குளம் புனித ஜோசப் வாஸ் ஆங்கில முன்பள்ளின் விளையாட்டு விழா!!

  வவுனியா தரணிக்குளம் புனித ஜோசப் வாஸ் ஆங்கில முன்பள்ளின் விளையாட்டு விழா இன்று (28.05.2016) வண.அருட்தந்தை வி.பீற்றர் அமல்ராஜ் (கப்புச்சின் மறைப்பணி இல்லம் தரணிக்குளம்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக...

வவுனியா மாணவி ஹரிஸ்ணவி படுகொலை வழக்கில் சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

வவுனியா உக்கிளாங்குளத்தில் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட கங்காதரன் ஹரிஸ்ணவியின் படுகொலையுடன் தொடர்பு பட்டவர் என்ற சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர்...

வவுனியா ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு டெலோ அமைப்பு கண்டனம்!!

நேற்று (24.12.2015) பகல் வவுனியா நகர்ப்பகுதியில் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர் மீது வர்த்தக நிலையப் பணியாளர் ஒருவரினால் தாக்குதல் நடத்தப்பட்டமை வன்மையாக கண்டிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) வவுனியா அமைப்பாளர் திரு.பு.விஜயகுமாரன்...

வவுனியாவில் கொள்ளையர்களால் பெண்ணின் கை துண்டிப்பு..!

கொள்ளையர்களால் குடும்பப் பெண்ணொருவரின் கை துண்டிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது புளியங்குளம் குறிசுட்ட மடு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது, குறிசுட்டமடு பிரதேச வீடொன்றில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்துள்­ளனர். இந்நிலையில்...

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அரச – தனியார் பேரூந்து சாரதிகளிடையே மோதல் : இருவர் கைது!!

  வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (01.02.2017) காலை 10 மணியளவில் இ.போ. ச மற்றும் தனியார் பேரூந்து சாரதிகளிடையே மோதல் எற்பட்டுள்ளது. இதில் முல்லைத்தீவிலிருந்து வவுனியாவிற்கு வந்த இ.போ.ச சாலை சாரதி மற்றும்...

வவுனியாவில் கடும் வறட்சி : 24507 குடும்பங்கள் பாதிப்பு : குடிநீருக்கும் தட்டுப்பாடு!!

வவுனியா மாவட்டத்தில் தொடரும் வறட்சி காரணமாக 102 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 24 ஆயிரத்தி 507 குடும்பங்களைச் சேர்ந்த 85 ஆயிரத்தி 772 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்...